Homeசக்தி தரும் மந்திரங்கள்தினமும் பெண்கள் கூறவேண்டிய மந்திரங்கள்

தினமும் பெண்கள் கூறவேண்டிய மந்திரங்கள்

தினமும் பெண்கள் கூறவேண்டிய மந்திரங்கள் 

ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி
நாராயணி நமோஸ்துதே

இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும் தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும் .. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமைதோறும் இதைக் கூறி மங்கள செண்டிகையை வழிபட்டுவரவும்.

செல்வம் கிடைக்க

” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா : ‘ ‘

செல்வம் கிடைக்க ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !

” ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ “

என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லிவந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!