Generated by All in One SEO v4.9.3, this is an llms.txt file, used by LLMs to index the site. # ASTROSIVA ஜோதிடம் அறிவோம் ## Sitemaps - [XML Sitemap](https://astrosiva.in/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [13 வகையான சாபம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!](https://astrosiva.in/13-types-of-saabam-and-their-consequences/) - சாபங்கள் மொத்தம் 13 வகையான "சாபம்" இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? !..1. பெண் சாபம், 2. பிரேத சாபம், 3. பிரம்ம சாபம், 4. சர்ப்ப சாபம், - [சித்தர் வழிபாடு:மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரம்](https://astrosiva.in/who-are-the-siddhas-born-in-makam-pooram-and-utram-nakshatras/) - கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [லக்கினத்தில் இருந்து 12 வீடுகளில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/benefits-of-planets-in-debilitation-from-lagna-in-12-houses/) - நீச்சம் பெற்ற கிரக பலன் லக்னத்தில் ஒரு கிரகம் நீச்சமானால் பைத்தியம் பிடிக்கும் குழப்பம் உண்டு. லக்னத்துக்கு 2 இல் கிரகம் நீச்சமானால் டான்சில் உபாதை உண்டு. தாழ்ந்த மக்கள் நடுவில் வசிப்பர். 3 இல் கிரகம் நீச்சமானால் கணவர் / மனைவிக்குத் துரோகம் செய்வர். திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும். சகோதரப் பிரிவு உண்டு. 4 இல் ஒரு கிரகம் நீச்சமானால் வாகன விபத்து 4 ஆம் தெசையில்) உண்டு. தாயார் பிரிவு உண்டு. (அம்சத்தில்) அதே - [திவ்ய தேசம் 38 :திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்](https://astrosiva.in/divya-desam-39-sri-annan-perumal-temple-srinivasan-badmavathidivyadesam/) - ஜாதகத்தில் எந்த கிரகம் தோஷமாக இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்ய இங்கு வந்தால் போதும். தோஷம் விலகிவிடும் என்பது ஐதீகம். இந்த ஸ்தல புஷ்கரிணியில் எந்த பாவம் - [வைரம் நகைகளை யார் அணியலாம்? யார் அணிய கூடாது ?](https://astrosiva.in/who-can-wear-diamond-jewelry-and-who-should-avoid-it/) - வைரம் மேஷம் இராசி என்றால் பவழம், ரிஷப இராசி என்றால் வைரம் என்று அணியக் கூடாது. கிரகங்களின் இட அமைப்பைப் பொறுத்தே கல் அணிய வேண்டும். வைரம் பலபேருக்கும் ஒவ்வாததாய் இருக்கும். "காதில் வைரத்தோடு இருக்கலாம். மனத்தில் வைரத்தோடு இருக்கக் கூடாது" என்பது பழமொழி. வைரம் என்றால் நகையை மட்டுமின்றிப் பகையையும் குறிக்கும். புகழ்பெற்ற கோகினூர் வைரத்தால் எவ்வளவு கஷ்டம் வந்தது பார்த்தீர்களா? வைரம் பயன்படுத்தும்போது கவனமுடன் இருக்க வேண்டும். பொதுவாய் உடை,வங்கித் தொழில், நாடகத் தொழில் - [சுக்கிரன் அருள் பெற எளிய வழிகள்](https://astrosiva.in/easy-ways-to-get-blessings-of-venus/) - சுக்கிரனின் அனுக்கிரகத்தை பூரணமாக பெறவும் சுக்கிரனால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷத்தை நீக்கவும் வெள்ளிக்கிழமைகளில் குத்து விளக்கேற்றி அம்பாளை வழிபடுவது நல்லது - [சுக்கிரனுடன் இணையும் மற்ற கிரகங்களின் பலன்கள்](https://astrosiva.in/sukran-conjunction-effects-with-other-planets/) - சுக்கிரனுடன் இணையும் மற்ற கிரகங்களின் பலன்கள் சுக்கிரன்-குரு சேர்க்கை பிடிவாத குணம் கொண்டவர்கள். தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்க கூடியவர்கள். மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் வல்லவர்கள். அனுபவ அறிவு உடையவர்கள். ஆடம்பரப் பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள். சுக்கிரன்-சந்திரன் சேர்க்கை அழகிய தேகம் கொண்டவர்கள். சாதுரியமான செயல்பாடுகளை கொண்டவர்கள். கல்வி செல்வம் உடையவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள். சுக்கிரன்-சனி சேர்க்கை கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். உழைத்து முன்னேற கூடியவர்கள். உணர்ச்சி மிக்கவர்கள். விவசாயம் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள். - [நவகிரக தோஷம் போக்கும் "கோளறு திருப்பதிகம்"](https://astrosiva.in/navagraha-dosham-remedy-kolaru-thiruppathigam/) - கோளறு திருப்பதிகம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை யிவைமார்பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடிவந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல - [தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்:அநேகதங்காவதம் (கெளரிகுண்டம்)](https://astrosiva.in/thevara-paadal-petra-shiva-sthalam-anekathangavatham-gowrigundam/) - தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் : அநேகதங்காவதம் (கெளரிகுண்டம்) இறைவன் - அருள்மன்னேஸ்வரர் . இறைவி - மனோன்மணி தலமரம் - தீர்த்தம் - பாடல் - சம்பந்தர் நாடு - வடநாடு வரிசை எண் - 270 அருகில் உள்ள கோவில்கள்கேதார்நாத் (உ.பி),பத்ரிநாத் (உ.பி ) தலச்சிறப்புக்கள் ✴️அம்பிகை தவம் செய்த தலம் . ✴️இங்கு இயற்கையில் உருவாகும் வெந்நீர் ஊற்று உள்ளது அதில் நீராடுவது விஷேசம். சம்பந்தர் பண் - இந்தளம் இராகம் - [நட்சத்திர ரகசியங்கள் : புனர்பூசம்](https://astrosiva.in/punarpoosam-characteristics-in-tamil/) - புனர்பூசம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதிகளாக இருப்பார்கள். இசையில் விருப்பம் உடையவர்கள். நல்ல குணம் கொண்டவர்கள். சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆவார்கள். பலரும் மிக அமைதியான வாழ்க்கை நடத்துபவர்கள். சிலர் பெண் மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள் மிகப்பெரிய திட்டங்களை தீட்ட கூடியவர்கள் பலருக்கும் வழிகாட்டியாக இருப்பவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்கள் பிறரை உறுதியாக நம்பக் கூடியவர்கள் ஆனால் பார்ப்பதற்கு மிக எளிய தோற்றத்தில் இருப்பார்கள் K, H ஆகிய ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் வண்ணம் - [சிம்ம ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/leo-rasi-marriage-life-predictions/) - சிம்ம ராசி இவர்களின் 7 - ஆம் வீடு கும்பம். இதில் செவ்வாய் , ராகு , குரு சாரம் வாங்கிய அவிட்டம் , சதயம் , பூரட்டாதி நட்சத்திரங்கள் உள்ளன.பொதுவாகவே கும்ப ராசி தனக்குள்ளேயே எல்லாவற்றையும் புதைத்து வைத்துக்கொள்ளும் ; வெளிப்படையாக இராது. எனவே , சிம்ம- ராசி லக்க வாழ்க்கைத் துணைவர் வாய் மூடி மௌனியாக வெளிப்படையாகப் பேசாத அழுத்தம் கொண்டவராக இருப்பார். சிம்ம லக்ன- ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணை யார் என்று - [ஹோரை பலன்கள் : செவ்வாய்/புதன்/குரு](https://astrosiva.in/horai-benefits-mars-mercury-jupiter/) - ஹோரை பலன்கள் செவ்வாய் ஹோரை ( ரோகம் தரும் ஹோரை ) : கடன் வாங்குதல் கூடாது.கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.எந்தவொரு காரியமும் செய்யக்கூடாது.தடை , தாமதம் , விபத்து , ரணகாயங்கள் உண்டாக்கும் ஹோரையாகும்.இதுவொரு காரசாரமான சண்டை , கலகமூட்டும் கிரக ஹோரையாகும். அனைவரும் அனைத்திலும் உஷார் ! செவ்வாய் போர் கிரகம்.புதிய முயற்சிகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஹோரை அட்டவணை புதன் ஹோரை ( லாபம் தரும் ஹோரை ) எழுத்து , பேச்சு , வித்தை - [பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026](https://astrosiva.in/pongal-cooking-auspicious-time-2026-tamil-nadu/) - பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 30ஆம் தேதி 14.01.2026 புதன்கிழமை, தேய்பிறை ஏகாதசி திதி, அனுஷ நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் பகல் 03.07 மணிக்கு ரிஷப லக்னத்தில் சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு விசுவாசு வருடம் தை மாதம் 1ம் தேதி 15.01.2026 வியாழக்கிழமை, துவாதசி திதி, கேட்டை நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் - [லக்னத்திற்கு அசுபகிரக சம்மந்தம் ஏற்பட்டால் கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/lagnam-asuva-graha-sambandham-palangal-tamil-jothidam/) - லக்னமும் அசுப கிரக சம்பந்தமும் லக்னம் + சூரியன் : சூரியன் அசுபராகி லக்ன சம்பந்தம் பெற்றால் , ஜாதகர்கள் நல்ல கண் பார்வைக்கும் , கம்பீரமான தோற்றத்திற்கும் சரிப்பட மாட்டார்கள் இவர்கள் சென்னை காஞ்சிபுரம் வழி மதுரமங்கலம் சென்று வழிபடவேண்டும் . ஞாயிறுதோறும் சூரிய காயத்ரி பாராயணம் செய்வது நன்று. லக்னம் + சந்திரன் : சந்திரன் கெட்டு லக்ன தொடர்புபெற . ஜாதகர் ஆரோக்கியத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவ்வப்போது திருப்பதி சென்று வழிபடுவது சிறப்பு. - [Get your free horoscope Report |ஜாதக அறிக்கையை இலவசமாக பெறுங்கள்](https://astrosiva.in/get-your-free-horoscope-report/) - Free horoscope Report உங்கள் ஜாதகத்தில்(horoscope) உள்ள கிரக நிலைகள், நவாம்ச கிரக நிலைகள் மற்றும் திதி, நட்சத்திரம், யோகம், கரணம், எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் அமர்ந்துள்ளன அவை எத்தனை டிகிரியில் அமர்ந்துள்ளன என்பதை இந்த மென்பொருள் மூலமாக நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். தேவைப்படும் நண்பர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பயன்படுத்தியும் கொள்ளலாம். உங்களுக்கு பராசர ஹோரைபடி கணிக்க பட்ட 265 பக்க முழு ஜாதக அறிக்க வேண்டுமென்றால் ரூபாய் 101 செலுத்தி எங்களுடைய whatsapp - [சூரியன் தோஷம் நிவர்த்தி பரிகாரங்கள்](https://astrosiva.in/surya-dosham-nivarthi-pariharangal-tamil/) - சூரியன் தோஷம் இந்த பரிகாரத்தை செய்ய உகந்த நேரம் ஞாயிற்றுக் கிழமை நன்பகல் 12.00 மணி பரிகாரம் செய்யும் முறை: கிழக்கு நோக்கி அமர்ந்து கோதுமை அல்வா செந்தாமரை மலர் 108 அல்லது கனகாம்பர மலர்(இரத்த சிவப்பு நிறம்) 108 அல்லது தாமரை பூக்களின் இதழ்கள் 108 கொண்டு சூரிய அஷ்டோத்திரம் சொல்லி, சூரிய பகவானுக்கு பிடித்த இலுப்பை எண்ணெய் தீபத்தை கிழக்கு நோக்கி 6 எண்ணிக்கையில் ஏற்றவும். 6 ஞாயிற்றுக் கிழமைகள் மேற்படி அஷ்டோத்திரம் படித்து - [கருடபுராணம்: இறப்பின் நிலை பற்றி கருடன் கூறும் ரகசியங்கள் !!](https://astrosiva.in/garuda-purana-secrets-of-death-explained/) - கருடபுராணம் சடலத்தின் தகனத்திற்கு பின் செய்யப்படும் சடங்குகள்! தகனத்தின் மறுநாள் எரிந்த உடலிலிருந்து எலும்புகளையும் சாம்பலையும் சேகரிக்க வேண்டும். சிதைக்கு தீவைத்தவன் தான் உடுத்தியுள்ள ஆடைகளுடன் தலைமுழுகி , இறந்தவனை நினைத்து எள்ளும் தண்ணீ இறைக்க வேண்டும். தகனத்திற்கு வந்த உறவினர்கள் , மரித்தவனின் வீடுவரை மீண்டும் வந்து , அவனது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும். கருடா ! அதன் பிறகு தகனம் செய்த இடத்தில் சிறிது பாலைத் தெளிக்க வேண்டும். இவ்வேளையில் புத்திரன் அழக்கூடாது. அவ்வாறு - [கருடபுராணம்:இறந்தவரின் உயிர் எவ்வாறு எடுத்து செல்லப்படுகிறது ?](https://astrosiva.in/garuda-purana-how-soul-is-taken-after-death/) - கருடபுராணம் உலக உயிர்களின் உயிரைப் பறித்துச் செல்லும் அதிகாரம் பெற்ற எமதர்மன் நெடிய உருவம் கொண்டவன்,அஞ்சனம் போன்ற கரிய நிறத்தைக் கொண்டவன்.நான்கு கரங்களில் அம்பு , சங்கு , கதை , பாசம் முதலிய ஆயுதங்களைத் தரித்தபடி மிகவும் ஒளிபொருந்திய தேகத்துடன் காட்சியளிக்கும் எமதர்மன் , எருமை வாகனத்தில் ஏறி பவனி வருவான்.எமதர்மன் நற்குணம் கொண்ட உயிரைக்கண்டு எளிதில் சாந்தப்படுகிறான்.அதேவேளையில் தீய கர்மங்கள் செய்த உயிரைக் கண்டு , கனலைப் போலக் கடுமையான கோபமும் கொள்கிறான். அத்தகைய - [அடிப்படை ஜோதிடம் :பகுதி 97 (அஸ்வினி நட்சத்திரம்)](https://astrosiva.in/benefits-of-seeing-other-planets-in-the-aswini-nakshathira/) - அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சூரியனை : செவ்வாய் பார்த்தால் அதிக முரடன் புதன் பார்த்தால் நல்ல அக சவுக்கியம். (சூரியனும் புதனும் பெரும்பாலும் அடுத்தடுத்து சஞ்சாரம் பண்ணுமானதால்)பார்வை சாத்தியமில்லை. குரு பார்த்தால் இவன் தாட்சிணியவாதி அன்புள்ளவன். அரசுப் பதவியையும் செல்வாக்கையும் அனுபவிப்பான் சுக்கிரன் பார்த்தால் சிற்றின்ப ஈடுபாடு அதிகம் இருக்கும் (இதுவும் அவ்வளவாக சாத்தியமில்லை) ஏன் என்றால் சுக்கிரனும் பெரும்பாலும் சூரியனுக்கு நெருக்கமாகவே சஞ்சரிப்பவன். சனி பார்த்தால் இவன் ஏழையாக இருப்பான். சோம்பேறி, உழைப்பில் - [அடிப்படை ஜோதிடம் :பகுதி98](https://astrosiva.in/astrology-rules-part-2-tamil/) - அடிப்படை ஜோதிடம் :பகுதி98 ஜோதிட விதிகள் சனி சுக்கிரன் இல்லத்தில் இருப்பது இல்லறத்தை பாதிக்கலாம். சனி லக்னாதிபதி சுக்கிரன் வீட்டில் இருப்பது நலமே. லக்னாதிபதி 6, 8 ,12 போன ஸ்தானங்களில் அமையப் பெற்றவர்களுக்கு 5, 7, 10 ,11க்குரியவர்கள் பலம் பெற்று நல்ல இடத்தில் நிற்பது நலமே.(திறத்தால் உயராவிடினும்,இணைந்தால் கை தூக்கி விடுவார்). லக்னாதிபதி பலம் பெற்று 5, 7, 10 ,11 ஆகிய இடத்தின் அதிபதிகளோடு சேர்ந்து உள்ளவர்கள் பெரிய நிலையை தொடமுடியும். 7 - [அடிப்படை ஜோதிடம் பகுதி71:அஸ்வினி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள்](https://astrosiva.in/aswini-natchathiram-birth-characteristics-and-planet-possion-in-tamil/) - அஸ்வினி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள் இதன் அம்சம் மிதுனம்-அதிபதி புதன் மிதுன அங்கிசத்தை சேர்ந்த அஸ்வினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவன் அறிவாளி,அழகன், அரசசு உயர் அதிகாரிகளால் போற்றப்படுபவன்.லக்ஷ்மியை உடைய திருமால் போல் ஆஜானுபானனான உருவம் உடையவன். இவர்களின் மன ஆழத்தை, கருத்தைப் பிறர்களால் அறிய முடியாது.பெண்கள் மேல் தன் பொருளை வீணாக செலவழிக்க மாட்டான் (சிக்கனமானவன் ) பெண்கள் மேல் அதிகை இச்சை இல்லாதவன்.பெண்களின் கருத்துகளை சார்ந்த நடக்காதவன். உயர்ந்த வலது தோளை உடையவன்.பிறரை இகழமாட்டான். - [அடிப்படை ஜோதிடம்:பகுதி70 (அஸ்வினி நட்சத்திரம்)](https://astrosiva.in/benefits-of-standing-planets-in-aswini-2nd-patham/) - அடிப்படை ஜோதிடம் :பகுதி70 அஸ்வினி 2ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள் அஸ்வினி 2-ம் பாதத்தில் சூரியன் நின்றால் அஸ்வினி 2ம் பாதத்தில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லதல்ல,ஆயுள் கூட குறைவாக இருக்கலாம்( எட்டாமிடம் ,சனி இவற்றையும் பொருத்தது).8 வயது வரை பாலாரிஷ்டம் உண்டு.வறுமை மேலிடலாம், சந்திரனுடன் இணைந்தால் அதிக கெட்ட பலனாகும். சூரியனையும் அல்லது சந்திரனையும் செவ்வாய் பார்த்தால் மட்டுமே சுப பலன் உண்டு. அஸ்வினி 2-ம் பாதத்தில் சந்திரன் நின்றால் அதிக காரம் கொண்ட - [அடிப்படை ஜோதிடம்: பகுதி72 (அஸ்வினி 4பாதம்)](https://astrosiva.in/aswini-4th-patham-birth-characteristics-planet-possion-benefits/) - அடிப்படை ஜோதிடம்: பகுதி72 அஸ்வினி 4ம் பாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் கடக நவம்சம்- அதிபதி சந்திரன் பெரிய தலை உள்ளவன்.அதிக பணம் உள்ள தனவான்.யாரும் மலைத்துப் போகும் அளவிற்கு வல்லமை சாமர்த்தியம் உள்ளவன்.அழகிய வடிவமும், செம்மை நிறமான மேனியுள்ளவனுமாவான்.பல கலை, கல்வி மேம்பட்டவன். அடங்காத காளை போன்று வலிமையுடையவன்.வளர்ந்த உயரமான அகல தோள்கள் உள்ளவன்.இவையெல்லாம் பொருந்தியவனே சந்திர நவாம்சத்தில் பிறந்தவனாவான். அஸ்வினி 4ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள் அஸ்வினி 4ம் பாதத்தில் சூரியன் நின்றால்: நல்ல - [அடிப்படை ஜோதிடம்:பகுதி 100 (கேது சேர்க்கை தரும் பலன்கள்)](https://astrosiva.in/basic-astrology-part-100-ketu-conjunction-results/) - அடிப்படை ஜோதிடம்: பகுதி 100 கேது மேஷ ராசி மேஷ ராசியில் இருக்கும் கேதுவுடன் , சூரி , சனி , புதன் , சுக்கிரன் , சந்திரனும் சேர்ந்திருந்தால் , எதிரிகளின் துன்பத்தினால் மனக் கலக்கமடைந்து வறுமையினால் துயரமடைவார்கள். மேச ராசியில் இருக்கும் கேதுவுடன் , செவ் வாய் , குரு சேர்ந்திருந்தால் , வித்தியா விர்த்தியும் , கல்வியும் , ஞானமும் ஞாபகசக்தியும் , வியாபாரம் , உத்தியோகம் செய்தும் , பொருள் சேர்க்கையால் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி99](https://astrosiva.in/basic-astrology-part-99-tamil/) - அடிப்படை ஜோதிடம்:பகுதி99 ராகு-கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு - கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தை லக்கினமோ, சந்திரனோ, லக்கினத்தின் அதிபதியோ பெற்றால் ராகு கேதுவின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் ஜாதகருக்கு தடைப்படும் . அவரவர் ஜாதகத்தில் ராகு - கேது நின்ற பாவம் எதுவோ அந்த பாவத்தின் அதிபதி ராகு - கேதுவின் எதிரிடை நட்சத்திரத்தை பெற்று இருப்பின் அந்த பாவத்திற்கு ராகு - கேதுவின் பலன்கள் - [மார்கழி மாத பலன்கள்-2022](https://astrosiva.in/மார்கழி-மாத-பலன்கள்-2022/) - மார்கழி மாத பலன்கள் தெய்வங்களுக்குரிய இந்த மாதத்தில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தாராள பணப்புழக்கம் உண்டாகும். குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பார்கள். மார்கழி மாதம் ஆனாலும் அதிகமாக திருமணங்கள் முடிவாகும். பங்கு மார்க்கெட் துறை மந்த கதியிலேயே இருக்கும். ரியல் எஸ்டேட் துறை ஓரளவு வளர்ச்சியை தரும். அத்தியாவசிய பண்டங்கள் விலை கட்டுக்குள் இருக்கும். தெய்வ காரியங்கள் அதிகரிக்கும். சகல தொழில்களும் வளர்ச்சியை நோக்கி செல்லும். - [சனி பெயர்ச்சி 2023-நட்சத்திர பலன்கள்](https://astrosiva.in/சனி-பெயர்ச்சி-நட்சத்திர/) - சனி பெயர்ச்சி 2023-நட்சத்திர பலன்கள் சுவாதி நட்சத்திரம் இந்த சனிப்பெயர்ச்சியில் உங்கள் மூளை, மனம், யோசனை, சிந்தனை என இவையெல் லாம் மிக வேகமாக செயலாற்றும். நல்ல காலத்திலேயே விபரீதமாக சிந்திப்பவர்கள், இப்போது கலையுலகில் யாரும் இதுவரை செய்யாத செயல்களைச் செய்வீர்கள் பங்கு வர்த்தகத்தைப் புரட்டிப்போடும் அளவிற்கு ஏதோவொன்றை செய்துவிடுவீர்கள். உங்கள் வாரிசுகளை கொண்டும் செய்யும் செயல்கள் அச்சம் கொள்ள செய்யும் சிலர் அது எதிர்மறையான, அதீத நம்பிக்கைகள் உங்களை வாழ வைக்கும். பிறரை மிரள செய்யும் - [பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன ?](https://astrosiva.in/the-importance-of-giving-agathi-keerai-to-the-cow/) - அகத்திக்கீரை பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். 90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் - [சக்தி தரும் ஆலயங்கள் :பாலா திரிபுரசுந்தரி அம்மன்](https://astrosiva.in/nemili-sri-bala-tripurasundari-kovil/) - பாலா திரிபுரசுந்தரி அம்மன் பாலா திரிபுரசுந்தரி வரலாறு: வேலூர் மாவட்டத்தில் நெமிலியில் பால திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பாலை எனும் சொல் குழந்தை பருவத்தை குறிக்கும். பால திரிபுரசுந்தரி 9 வயது சிறுமி ஆவாள். குமாரி என்றும் அழைக்கப்படும் இவள் லலிதா திரிபுரசுந்தரியின் மகள். குற்றமற்ற நெஞ்சம் கொண்ட குமாரி தன்னை வழிபடும் பக்தர்களை வாழ்வின் சரியான பாதையில் செல்வதற்கு உறுதுணையாக இருப்பவள். சிறு வயதிலேயே பல்வேறு கலைகளை கற்று தைரியமுள்ள சிறுமியாக விளங்கி பந்தாசுரன் - [சங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள்](https://astrosiva.in/sangadahara-chaturthi-benefits-of-fasting-how-to-be-fasting/) - சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.* 'ஹர' என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே - [ஆலய தரிசனம் :திருபுவனம் சரபேஸ்வரர்](https://astrosiva.in/thirubhuvanam-sarabeswarar-temple-darshan/) - திருபுவனம் சரபேஸ்வரர் மயிலாடுதுறை சாபேஸ்வரருக்கு கும்பகோணத்திற்கு அருகில் செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது . திரிபுவன வீரபுரம் என்பதே இத் தலத்தின் பழைய பெயராகும். இப்பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது .இப் பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி விவவனம் , திரிபுரவனம் , தேவசேத்திரம் என்ற வேறு பல பெயர்களும் இத் தலத்திற்கு உள்ளன . ஊரின் நடுவே - [சங்கடஹர சதுர்த்தி சிறப்புகள் என்ன ?](https://astrosiva.in/sankatahara-chaturthi-significance-benefits-tamil-hindu-rituals/) - சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறையில் அமையும் சங்கடஹர சதூர்த்தி தினத்தன்று மாலை 5.00 மணிக்கு விநாயகர் பூஜை செய்ய வேண்டும். அப்போது அவருக்கு அபிஷேகம் , அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு சங்கடஹர சதுர்த்தி அன்று விதாயகப் பூறை செய்வதால் சங்கடங்கள் எல்லாம் நீங்கி சகல " நன்மைகளும் கிட்டும் என்பது ஐதிகம். ஆறு சங்கடஹர சதுரத்தி தொடர்ந்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது . - [திவ்ய தேசம்11:திருஆதனூர்](https://astrosiva.in/divya-desam-11-thiruaadhanoor-tamil-vaishnavism/) - திவ்ய தேசம்11 திருஆதனூர் வேத காலத்திலும் சரி , இப்பொழுதும் சரி ,' அக்னி'க்கு ஒரு தனி மரியாதை கொடுப்பது உண்டு.உலகில் மிகவும் புனிதமானது , கலப்படம் இல்லாதது. சுத்தமானது என்று நம்புகிற அக்னி பகவானே சாபத்திற்குள்ளாகி அவதிப்பட்ட பொழுது ' பெருமாள் ' தன் கருணையால் அந்த சாபத்தைப் போக்கியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமான செய்திதான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பஞ்சபூதங்களை விட ஸ்ரீமந் நாராயணன் தான் சகலவிதமான சக்தியைப் பெற்றவன் , பகவானை - [திவ்ய தேசம்12:கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள்](https://astrosiva.in/divya-desam-12-kumbakonam-sarangapani-perumal-temple/) - திவ்ய தேசம்12 கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மங்களமாக இருக்க வேண்டும் என்றால் பெருமாளின் அனுக்கிரகம் வேண்டும். தேவாதி தேவர்களுக்கும் எக்காலத்திலும் இறவா நிலை வேண்டும் என்பதற்காக - மோகினி அவதாரம் எடுத்து பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தத்தை வழங்கிய ஸ்ரீமந்நாராயணன் நல்லவர்களுக்காக அவர்கள் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதாரம் எடுத்துக் காப்பாற்றுவார். இதற்கு அடையாளமாக இன்றைக்கும் அமிர்த குடத்தைத் தாங்கி நின்று சேவை சாதிக்கிறார் திருக்குடந்தையில் . திருக்குடந்தை என்று அழைக்கப்பட்டு வரும் கும்பகோணத்தில் - [ஜோதிட விதிகள் : பகுதி 1](https://astrosiva.in/astrology-rules-part-1/) - ஜோதிட விதிகள் கிரகம் எந்த சாரத்தில் இருந்தபோதும் அக்கிரகம் யாருடைய வீட்டில் அமைந்துள்ளதோ அக்கிரகத்தின் குணம் தான் பிரதானமாக இருக்கும். ஜனன லக்னம் எதுவாக இருந்தாலும் ஜனன லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் லக்னம், சூரியன், சந்திரன் இருப்பதும். 1, 5, 9-ல் சூரியன் சந்திரன் நின்ற வீட்டதிபதி இருப்பது மிகுந்த சிறப்பு. லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1,4, 7,10 ஆகிய இடங்களில் லக்னம், சூரியன், சந்திரன் இருப்பதும். 1,5,9 - [திவ்ய தேசம்13:உப்பிலியப்பன் கோவில்](https://astrosiva.in/divya-desam-13-uppiliappan-temple-tamil/) - திவ்ய தேசம்13 உப்பிலியப்பன் கோவில் பூலோகத்திலிருந்தே சொர்க்கத்தை தரிசிக்கலாம் என்று சொன்னால் யாரும் முதலில் நம்ப மாட்டார்கள். ஆனால் பகவான் நமக்குத் தரிசனம் கொடுப்பதற்காகவே பெரும்பாலும் பூலோகத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து விடுகிறார் என்பது பொய்யல்ல. ஆண்டாண்டு காலமாய் நடக்கின்ற அற்புதமான நிகழ்ச்சி. குறிப்பாக காவிரிக்கரையில் நாற்பது கோயில்களை தனக்காக உருவாக்கிக் கொண்டு அருள்பாலித்து பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்து வருகிறார் என்பது வரலாற்று உண்மை. கைப்பிடித்த நாயகிக்காக உப்பில்லாமலே இன்றைக்கும் உண்டு வரும் உப்பிலியப்பன் தரிசனம் வாழ்க்கையில் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: கும்பம்](https://astrosiva.in/new-year-2026-horoscope-aquarius-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 கும்பம் சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் ஜூன் மாதத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகி வர இருக்கிறார். வருடத்தின் கடைசியில் ராகுவும்-கேதுவும் முறையே உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடம், ஆறாம் இடங்களுக்கு வர இருக்கிறார்கள். இந்த அமைப்பின்படி இது உங்கள் வாழ்க்கையில் சீரான நன்மைகள் வரக்கூடிய காலகட்டமாக - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 : மீனம்](https://astrosiva.in/english-new-year-2026-horoscope-pisces-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 மீனம் குரு பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் ஜென்ம ராசியிலே சனிபகவான் உள்ளார். அதுக்காக ஜென்ம சனி என்று பயப்பட வேண்டியதில்லை. இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வர இருக்கிறார். அதேசமயம் அவருடைய ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியில் பதிவது மிகச் சிறப்பான அமைப்பு. வருட இறுதியில் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு முறையே 11 - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: மகரம்](https://astrosiva.in/english-new-year-2026-horoscope-capricorn-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 மகரம் சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாவது இடத்தில் சனி பகவான் இருக்கிறார். வருடத்தின் நடுவே ஜூன் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்துக்கு வருகிறார். அவர் ஏழாம் பார்வை உங்கள் ராசியிலே பதிகிறது. மேலும் வருடத்தின் கடைசியில் உங்கள் ஜென்ம ராசிக்கு ராகுவும், ஏழாம் இடத்துக்கு கேதுவும் வர இருக்கிறார்கள். இத்தகைய அமைப்பின் காரணமாக இது உங்கள் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: தனுசு](https://astrosiva.in/new-year-2026-horoscope-sagittarius-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 தனுசு குரு பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!! வருகின்ற புத்தாண்டில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனிபகவான் இருக்கிறார். ஜூன் மாதத்தில் வரக்கூடிய பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வருகிறார். வருட கடைசியில் ராகுவும்-கேதுவும் உங்கள் ராசிக்கு முறையே இரண்டாம் இடத்திற்கும், எட்டாம் இடத்திற்கும் வருகிறார்கள். இத்தகைய கிரக அமைப்புகளால் இந்த வருடம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து தடைகள் நீங்க கூடிய ஆண்டாக - [கணபதி மந்திரம்:எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றியை தரும்](https://astrosiva.in/ganapathi-mantra-for-success-without-obstacles/) - கணபதி மந்திரம் ஸ்ரீ விநாயகர் சுக்லாம் பரதரம் விஷ்ணும்சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத்ஸர்வ விக்நோப சாந்தயே ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம்மேவசமானய ஸ்வாஹா தன ஆகர்ஷண கணபதி மந்திரம் ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயேவரவரத மம தனதான்ய சம்ருத்திம் தேஹிதேஹி ஸ்வாஹா வ்ராத கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயேநமோ கணபதயே நம :ப்ரமதபதயே நமஸ்தேஸ்துலம்போதராயஏகதந்தாய விக்னவிநாசினேசிவ சுதாயவரத மூர்த்தயே நமோ - [சக்தி தரும் மந்திரங்கள் :சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்](https://astrosiva.in/shiva-panchaakshara-stotram-powerful-mantras/) - சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நாகேந்தர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேச்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை | காராய நம : சிவாய மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய மந்தார முக்ய பஹு புஷ்ப ஸீபூஜிதாய தஸ்மை ° கார மஹிதாய நம : சிவாய சிவாய கௌரீ வதனாப் ஜப்ருந்த ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சி காராய நம : சிவாய வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: விருச்சிகம்](https://astrosiva.in/new-year-2026-horoscope-scorpio-annual-predictions/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 விருச்சிகம் செவ்வாய் பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே!! உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சனிபகவான் உள்ளார். ஜூன் மாதம் நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்துக்கு வருகிறார். அவருடைய ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. வருடக் கடைசியில் ராகுவும்-கேதுவும் முறையே உங்கள் ராசிக்கு 3 மற்றும் 9ஆம் இடத்துக்கு வருகிறார்கள். இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த ஆண்டு உங்களுக்கு உயர்வுக்கு - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: துலாம்](https://astrosiva.in/new-year-2026-predictions-libra-english/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 துலாம் சுக்கிர பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனிபகவான் உள்ளார். வருடத்தின் மத்தியில் நடக்கக்கூடிய பயிற்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்துக்கு வருவார். அதே மாதிரி வருட இறுதியில் ராகுவும்-கேதுவும் உங்கள் ராசிக்கு நான்கு மற்றும் பத்தாம் இடத்திற்கு வருகிறார்கள். இத்தகைய கிரக அமைப்புகளால் இந்த வருடம் உங்கள் எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டாக இருக்கும். அதே - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: கன்னி](https://astrosiva.in/new-year-2026-predictions-virgo-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 கன்னி புதன் பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனிபகவான் உள்ளார்.ஜூன் மாதம் வரக்கூடிய பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்திற்கு வருகிறார். வருட முடிவில் டிசம்பர் மாதம் நிகழ இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியில் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு ராகுவும் 11ஆம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இத்தகைய அமைப்புகளினால் இது உங்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றத்தை தரக்கூடிய - [சக்தி தரும் ஆலயங்கள்:ராஜ மாதங்கி அம்மன்](https://astrosiva.in/powerful-temples-raja-matanghi-amman/) - ராஜ மாதங்கி அம்மன் வரலாறு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், விநாயகர் சன்னிதிக்கு பின்புறம் , ராஜ மாதங்கி அம்மன் சன்னிதி உள்ளது. மாதங்கி அம்மனை வணங்கிவிட்டு தான் கருவறையில் உள்ள பவானி அம்மனை வணங்கத் செல்ல வேண்டும் என்கிறது வரலாறு. சிறப்பு : மாற்றாங்கி என்பது தான் நாளடைவில் மாதங்கி என்றாகி விட்டது. அம்மனின் பல்வேறு ரூபங்களில் , ராஜமாதங்கியின் அம்சம் மிகச்சிறப்பானது. அம்மனின் அருள் நமக்கு ராஜ வாழ்க்கையையும் கலை ஞானத்தையும் பெற்றுத் தரும். - [சூரியன் லக்கினாதிபதியாக இருந்து அவரின் எதிரிடை நட்சத்திரத்தில் மற்ற கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்?](https://astrosiva.in/sun-as-lagna-lord-opposition-nakshatra-other-planets-effects/) - சூரியன் சந்திரன் நின்றால் : தாய் , தந்தை வகை ஒற்றுமையில் குறைவு , பிரயாணத்தில் பாதிப்பு , இடது கண் கோளாறு , அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு , குடும்பமுன்னேற்றம் தடை படுதல் , செய்யும் காரியங்கள் வெற்றி பெறா நிலை , நிலம் , வீடு , வாகனங்களால் செலவீனம் பாதிப்பு , குழந்தைகளுக்கு எதிர் பாராத ஆபத்து , ஆயுள் பயம் , நாஸ்தீக தன்மை , எதிரிகள் வீழ்ச்சி - [திவ்ய தேசம்19:திருநாகப்பட்டினம்](https://astrosiva.in/divya-desam-19-thirunagapattinam/) - திவ்ய தேசம்19 திருநாகப்பட்டினம் நகரின் நடுவிலேயே பஸ் ஸ்டாண்டிற்கு வெகு அருகில் நடந்தே சென்று பெருமாளைத் தரிசிக்கும் கோயில்களில் நாகப்பட்டினத்திலுள்ள ஸௌந்தர்யராஜப் பெருமாள் கோயிலும் ஒன்று.மிகப் பழமையான கோயில் என்பது இதன் பெருமை. திருநாகப்பட்டினத்திற்கே பெருமை தரக்கூடிய இந்தக் கோயிலைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நிறைய கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மற்ற எல்லாவற்றையும் விட ஆதிசேஷன் இந்த தலத்தில் உள்ள ஸாரா புஷ்கரணியில் தவமிருந்து பெருமாளை நேரடியாகவே தரிசனம் செய்த ஸ்தலம். ✯கோயிலில் ஏழுநிலை இராஜகோபுரம் மூன்று பிராகாரங்கள் - [திவ்ய தேசம்21:திரு நந்திபுர விண்ணகரம்](https://astrosiva.in/divya-desam-21-thiru-nandhipura-vinnagaram/) - திவ்ய தேசம்21 திரு நந்திபுர விண்ணகரம் விண்ணிலேயும் சரி மண்ணிலேயும் சரி அபயஹஸ்தம் தருபவர் திருமால்தான் என்பதை ஏகப்பட்ட புராணங்கள் விளக்கிக் காட்டியிருக்கிறது. விண்ணிலே திருமால் எப்படியிருப்பார். என்பதை திருநந்திபுர விண்ணகரப் பெருமாளைத் தரிசித்தால் தெரிந்துவிடும். இந்த அருமையான திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் கொற்கை அருகில் உள்ளது. நாதன் கோயில் என்றும் தட்சிண ஜகந்நாதம் என்றும் பெயர்கள் உண்டு. செண்பகாரண்யம் என்று இந்த தலத்திற்கு சிறப்பு பெயரும் இப்போது சொல்லப்படுகிறது. மூலவர் : - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: மிதுனம்](https://astrosiva.in/new-year-2026-horoscope-gemini-english/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 மிதுனம் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.... புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!! இந்த ஆங்கில புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சனிபகவான் இருப்பதும், ஆண்டின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய பெயர்ச்சியில் குருபகவான் இரண்டாம் இடத்துக்கு செல்வதும், வருட கடைசியில் ராகு எட்டாம் இடத்துக்கும், கேது இரண்டாம் இடத்துக்கும் வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: சிம்மம்](https://astrosiva.in/english-new-year-2026-horoscope-leo-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 சிம்மம் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.... சூரியனை ஆட்சி வீடாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!! வரும் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். ஜூன் மாதத்தில் வரக்கூடிய குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில் குரு பகவான் வருகிறார். வருடத்தின் முடிவில் ராகு ஆறாம் இடத்திற்கும், கேது பன்னிரண்டாம் இடத்திற்கும் வருகிறார். - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: கடகம்](https://astrosiva.in/new-year-2026-horoscope-cancer-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 கடகம் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.... சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!! இந்த ஆங்கில புத்தாண்டில் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் பெயற்சியில் குரு பகவான் உங்கள் ஜன்ம ராசிக்கு வருகிறார். மேலும் வருடத்தின் முடிவில் ராசிக்கு கேதுவும், ஏழாம் இடத்திற்கு ராகுவும் வரக்கூடிய - [திவ்ய தேசம்23:திருத்தேரழுந்தூர்](https://astrosiva.in/divya-desam-23-thirutherazhundur/) - திவ்ய தேசம்23 திவ்ய தேசம் - திருத்தேரழுந்தூர் கோவில் மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் சுமார் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு திருவழுந்தூர் என்னும் புண்ணிய ஸ்தலம் உண்டு. அழுந்தூர் , கிருஷ்ணாரண்யம் என்று வேறு பெயர்களும் உண்டு. பொதுவாக கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண பெருமான் இரண்டு கைகளுடன் தான் காட்சி தருவார். இந்தக் கோயிலிலுள்ள கிருஷ்ணன் ருக்மணி , சத்ய பாமாவுடன் பசுக்கன்றுடன் , நான்கு கைகள் உடையவராக திருக்கோலம் கொண்டுள்ளார். காவிரிக் கரையின் ஓரத்தில் - [திவ்ய தேசம்25:நாண்மதியப் பெருமாள் கோவில்](https://astrosiva.in/divya-desam-sri-nanmadhia-perumal-temple/) - திவ்ய தேசம்25 நாண்மதியப் பெருமாள் கோவில் மாயவரம் என்று சொல்லப்பட்டு வந்த மயிலாடுதுறையிலிருந்து வடகிழக்கே இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் , சங்குவனம் , சங்காரண்யம் , தலைச் செங்கானம் என்னும் பல்வேறு பெயர்களைக் கொண்ட புண்ணிய பெருமாள் தலம் ஒன்று உண்டு. தற்சமயம் தலச்சங்காடு என்று ஒரு பெயரும் உண்டு. இங்கேயும் ' திருமால் தன் கருணை வெள்ளத்தால் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது மனதிற்கு உற்சாகத்தைத் தரும் செய்தி. சிறிய கோவில் ஒரே ஒரு - [திருவெம்பாவை: பாடல் 10](https://astrosiva.in/thiruvempavai-song-10-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப்பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணுந்துதித்தாலும்ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப்பிள்ளைகாள்ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய மகளிர், நீராடலுக்காக நீர்த்துறையைச் சென்று அடைந்து, அங்கு தமக்கு முன்பாக வந்திருந்த,திருக்கோயிலில் பணி புரியும் மகளிரைக் கண்டு, அவர்களோடு சேர்ந்து, இறைவன் புகழைக் கூறித் துதிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. பொருள்: பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் - [திருப்பாவை: பாடல் 10](https://astrosiva.in/tiruppavai-pasuram-10-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 10 பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற! தோடி ராகம், ஆதிதாளம் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறை தரும் புண்ணியனால்; பண்டு ஒருநாள்கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திற -ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: நோன்பு நோற்றுச்சுகம் அனுபவிப்பவளே! வாசல் கதவைத் திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் நறுமணமுள்ளதுளசிமாலையைச் சூடிய நாராயணனாகிய, - [தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் 266: திருவாஞ்சிக்குளம்( அஞ்சைக்களம்)](https://astrosiva.in/thevara-paadal-petra-siva-sthalam-thiruvanchikulam-anjaikalam/) - தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்:திருவாஞ்சிக்குளம்( அஞ்சைக்களம்) இறைவன்-மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர் இறைவி-உமையம்மை தலமரம் - சரக்கொன்றை தீர்த்தம்-சிவகங்கை பாடல்- சுந்தரர் நாடு-சேர நாடு வரிசை எண்-266 தொலைபேசி- 0487-2331124,0480-2812061 அலைபேசி-? முகவரி :அ / மி . மகாதேவசுவாமி கோயில்,வாஞ்சிக்குளம் & அஞ்சல்,(வழி)கொடுங்களூர் ,திருச்சூர் (மாவட்டம்)கேரளா - 680664 🔱அருகிலிருக்கும் தலங்கள்🔱 கொடுங்காளூர் (சேரமான் பெருமாள் நாயனார் ஆண்ட தலம்) 🔶கோவில் திறந்திருக்கும் நேரம் காலை - 5:00-11:00மாலை -5:00-8:00 🔱தலசிறப்புகள்🔱 சுந்தர மூர்த்தி நாயனார் முக்தி - [தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் 29:அச்சிரப்பாக்கம்](https://astrosiva.in/thevara-paadal-petra-siva-temple-achirappakkam/) - தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்:அச்சிரப்பாக்கம் இறைவன்- ஆட்சீஸ்வரர், முல்லைகானமுடையார், பார்க்கபுரீஸ்வரர், ஸ்திரவாசபுரீஸ்வரர் இறைவி- இளங்கிளியம்மை,சுந்தர நாயகி,பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள் தலமரம் - சரக்கொன்றை தீர்த்தம்-சங்கு, சிம்மம் பாடல்- சம்பந்தர் நாடு-தொண்டை நாடு வரிசை எண்-29 முகவரி :அ / மி . ஆட்சீஸ்வரார் கோயில்,அச்சிறுபக்கம் & அஞ்சல்,மதுராந்தகம் (வட்டம்)காஞ்சிபுரம் மாவட்டம் - 603301 🔱அருகிலிருக்கும் தலங்கள்🔱 திருகழுக்குன்றம்,திரு இடைச்சுரம், கச்சூர் ஆலக்கோவில், 🔶கோவில் திறந்திருக்கும் நேரம் காலை - 6:30-11:30மாலை -4:30-8:30 🔱தலசிறப்புகள்🔱 விநாயகரை வணங்காது சென்ற - [தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் 243:அகத்தியான் பள்ளி](https://astrosiva.in/tevara-paadal-petra-siva-sthalam-243-agathiyan-palli/) - தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்:அகத்தியான் பள்ளி இறைவன்- அகத்தீஸ்வரர் இறைவி- மங்கை நாயகி தலமரம் - வன்னி தீர்த்தம்- அகத்தியர்( திருக்குளம்), அக்கினி (கடல்) பாடல்- சம்பந்தர் நாடு- சோழ நாடு (தென்கரை) வரிசை எண்-243 🔶முகவரி :அ / மி . அகஸ்தியர் கோயில்,சேது ரஸ்தா சாலை,அகஸ்தியம்பள்ளி& அஞ்சல்,(வழி) வேதாரண்யம்,வேதாரண்யம் வட்டம்,நாகை மாவட்டம் - 614810 அருகிலிருக்கும் தலங்கள் திருமறைக்காடு, கோடிக்கரை கோவில் திறந்திருக்கும் நேரம் காலை - 6:30-12:00மாலை -5:00-8:30 தலசிறப்புகள் இறைவனின் - [திவ்ய தேசம்28:திருவிக்ரமப் பெருமாள் கோவில்(சீர்காழி)](https://astrosiva.in/divya-desam-28-thiruvikrama-perumal-temple-sirkazhi/) - திவ்ய தேசம்28 திருவிக்ரமப் பெருமாள் கோவில் சீர்காழிக்குப் பெருமை தரும் வகையில் நகரின் நடுப்புறத்தே அமைந்த அழகுமிக்கத் திருக்கோயில் திருக்காழிச் சீராம விண்ணகரம் இதற்கு பாடலீகவனம் , உத்தம சோடித்திரம் என்று வேறு சிறப்பான பெயர்களும் உண்டு. உப்பனாற்றின் வடகரைப் பகுதிக்கும் , கொள்ளிடம் ஆற்றின் தென்கரைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில் மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் , இரண்டு பிராகாரம். மூலவர் தாடாளன் நின்ற திருக்கோலம் தாயார் ஸ்ரீலோக நாயகி. உற்சவர் - [திருப்பாவை: பாடல் 9](https://astrosiva.in/tiruppavai-pasuram-9-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 8 மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்! ஹமீர்கல்யாணி ராகம், ஆதிதாளம் தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்,மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்றுநாமம் பலவும் நவின்று - ஏலோர் எம்பாவாய் எளிய தமிழ் விளக்கம்: தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய, வாசனைப்புகை வீசப் படுக்கையில் - [திருவெம்பாவை: பாடல் 9](https://astrosiva.in/thiruvempavai-song-9-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப்பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கேபாங்காவோம்அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். இது வரை நாம் ஓதிய பாடல்களில்,தோழியர்கள், தம்மைச் சேர்ந்தோரை ஒவ்வொருவராக எழுப்பிய வகை கூறப்பட்டது.இந்தப் பாடலில், அவர்கள் எல்லோரும் பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய பின், முதற்கண் இறைவனைப் பாடித்துதிப்பது கூறப்படுகின்றது .. பொருள்: 'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே காலத்தால் - [திவ்ய தேசம் 31:திருசெம்பொன் செய்கோவில்](https://astrosiva.in/divya-desam-31-thirusempon-sei-temple/) - திவ்ய தேசம் 31 திருசெம்பொன் செய்கோவில் ( திருநாங்கூர் ) பெருமாளை ஒரு சமயத்தில் பார்த்தால் விளையாட்டுக் குழந்தை,இன்னொரு சமயத்தில் பார்த்தால் மகா குரு . இப்படி திருமால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தினமும் அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும். ராவணனுக்கும் மோட்சம் கொடுத்த பெருமாள். இராவணனைக் கொன்ற ஸ்ரீராமனுக்கும் கொலை பாதக பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கினார். அத்தகைய சம்பவங்களில் ஒன்று இந்த செம்பொன் செய்கோவிலிலும் நடந்தது என்பது மிகவும் சிறப்பு. இந்த - [வைகுண்ட ஏகாதசி 2025: சிறப்புகள் மற்றும் பலன்கள்](https://astrosiva.in/vaikunta-ekadasi-2025-special-features-and-benefits-tamil/) - வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். வைகுண்ட ஏகாதசி நாள் டிசம்பர் 30.12.2025 ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள், ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம், உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றி இருப்பதே உண்மையான உபவாசம் - [திருவெம்பாவை: பாடல் 8](https://astrosiva.in/thiruvempavai-song-8-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம்கேட்டிலையோவாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். பொருள் அதிகாலைப் பொழுதில் நாம் காணும்காட்சிகள் இப்பாடலில் விவரிக்கப்படுகின்றது ..வாழி (வாழி' என்ற சொல், ஐந்தாவது வரியின்துவக்கமாக இருந்தாலும், விடியற்காலையில், தோழி எழும் வேளையில் மங்கலச் சொல்லாக, 'நீ வாழ்வாயாக' என்ற பொருளில் முதலில் கூறப்பட்டது .. ) - [திருப்பாவை: பாடல் 8](https://astrosiva.in/tiruppavai-pasuram-8-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 8 கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி. தன்யாசி ராகம, மிச்ரசாபு தாளம் கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடுமேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,ஆவாவென்று ஆராய்ந்து அருள் - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது.எருமைகள் சிறிது நேரம் பனிப்புல் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 : ரிஷபம்](https://astrosiva.in/english-new-year-2026-horoscope-taurus-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 : ரிஷபம் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.... இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு 11 வது இடமான லாப ஸ்தானத்தில் சனிபகவான் இருக்கிறார். அதோடு வருடத்தின் பாதியில் வரக்கூடிய குரு பெயர்ச்சி, வருடத்தின் இறுதியில் நிகழ இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சிகளும் ஓரளவுக்கு நற்பலன்களை தரக்கூடியதாக இருக்கும். இத்தகைய கிரக அமைப்புகளை கவனத்தில் கொள்ளும் போது இது உங்களுக்கு ஏற்றமும், - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026:மேஷம்](https://astrosiva.in/english-new-year-2026-horoscope-aries-tamil/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026:மேஷம் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.... முருகப்பெருமானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே! வருகின்ற புத்தாண்டு உங்களுக்கு பொதுவாக மாற்றமும் ஏற்றமும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். வருடத்தின் பாதியில் நிகழ இருக்கிற குரு பெயர்ச்சி, வருடத்தின் கடைசியில் வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சி ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும், ஏழரை சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் சோம்பலை விரட்டுவதும் அலட்சியத்தை துரத்துவதும் அவசியம். - [திருவெம்பாவை: பாடல் 6](https://astrosiva.in/thiruvempavai-song-6-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 6 மானேநீ நென்னலை நாளைவந்துங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானேவந் தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன்வாய்திறவாய்ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர்எம்பாவாய். பொருள்: "மானேநீ நென்னலை நாளைவந் துங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ" "மான் போல மருளும் பார்வை அழகையுடைய பெண்ணே !! , 'நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்' என்று நேற்று நீ சொன்னாய். அப்படி சொல்லிச் சென்ற - [திருவெம்பாவை: பாடல் 7](https://astrosiva.in/thiruvempavai-song-7-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 7 அன்னே இவையும் சிலவோ பலஅமரர்உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றேவாய்திறப்பாய்தென்னாஎன் னாமுன்னந் தீசேர்மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லோமுஞ்சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளாகிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். பொருள்: 'அன்னே இவையும் சிலவோ' அன்னையே, எம்பெருமானது திருவிளையாடல்களில் இதுவும் சில போலும். 'பலஅமரர்உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றேவாய்திறப்பாய் ' தேவர்களும், யக்ஷர்கள், கின்னரர்கள் முதலான மற்ற விண்ணோர்களும் நினைப்பதற்கும் அரியவன், ஒரு பரம்பொருள், மிகப் பெரும் புகழுடையவன், அவனுடைய சின்னங்கள் - [திருப்பாவை: பாடல் 7](https://astrosiva.in/tiruppavai-pasuram-7-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 7 பறவைகளின் கீசு,கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ? பைரவி ராகம, மிச்ரசாபு தாளம் கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய் திற - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: கீசு கீசு - [திருப்பாவை: பாடல் 6](https://astrosiva.in/tiruppavai-pasuram-6-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 6 பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல். சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம் புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளகச சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சிவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாகக் - [ஜோதிடகுறிப்புகள்:பகுதி13](https://astrosiva.in/astrology-tips-part-13/) - ஜோதிடகுறிப்புகள்:பகுதி13 சூரி , சந் , குரு , கேந்திர கோண அமைப்பு மிக நல்லது. இதில் யாராவது இருவர் சேர்ந்து இவர்களுக்கு 4,5,7,9,10 - ல் ஒருவர் இருப்பது விசேஷம். குரு , சந் , 1,4,7,10 - ல் இருப்பது குரு சந்திர யோகம் , கஜ கேசரி யோகமாகும் . இந்த யோகம் நன்கு செயல்பட வேண்டு மானால் இவர்களுக்கு துணையாக சூரி , செ , சனி போன்றவர்கள் இருந்தேயாக வேண்டும். - [திவ்ய தேசம்32: திருமணிமாடக் கோயில்(குரு பரிகார ஸ்தலம்)](https://astrosiva.in/divya-desam-32-thirumanimadakkovil-guru-parihara-sthalam/) - திவ்ய தேசம்32:திருமணி மாடக் கோயில் ( திருநாங்கூர் ) திருமாலின் தரிசனத்தை அடுத்தடுத்து காணக்கூடிய வாய்ப்பு திருநாங்கூரில் இருக்கிறது. திருமால் தரிசனம் மட்டுமின்றி கருட வாகனங்களையும் ஒன்று சேர்த்துப் பார்ப்பது என்பது கொடுத்து வைத்திருக்க வேண்டும். பூலோகத்தில் வைகுண்டத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் ஒருமுறை திருநாங்கூர் திருமணி மாடக் கோயிலுக்கு வந்து நாள் முழுவதும் தங்கி தரிசனம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சீர்காழியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் - [திருவெம்பாவை: பாடல் 5](https://astrosiva.in/thiruvempavai-song-5-spiritual-meaning/) - திருவெம்பாவை பாடல் 5 மாலறியா நான்முகனுங் காணாமலையினைநாம்போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்கோலமும் நம்மைஆட் கொண்டருளிக்கோதாட்டுஞ்சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்றோல மிடினும் உணராய் உணராய்காண்ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். பொருள் : "மாலறியா நான்முகனுங் காணாமலையினைநாம்போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்" சிவனாரின் திருவடியை அறிய வேண்டுமென்று திருமால் முயற்சி செய்தும் கை கூடவில்லை. அவரது திருமுடியைக் காண வேண்டும் என்ற பிரமனது முயற்சியும் வெற்றி பெற - [திருப்பாவை: பாடல் 5](https://astrosiva.in/tiruppavai-paasuram-4-spiritual-meaning-explanation-2/) - திருப்பாவை பாடல் 5 கண்ணனை வாழ்த்தும் முறையும் அடையும் பலன்களும் ஸ்ரீ ராகம், ஆதிதாளம் மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுதுவாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,போய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும்; செப்பு - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: மாயச் செயலுடைய கண்ணன், வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை,தூய யமுனை நதிக் கரையில் - [அனுமன் ஜெயந்தி 2025: பூஜை முறை மற்றும் சிறப்புகள்](https://astrosiva.in/hanuman-jayanti-2025/) - அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் வருகின்ற அமாவாசை திதியில் மூல நட்சத்திரம் கூடிய நாளில் அஞ்சனைக்கு மகனாக சகலக தேவதைகளின் வரமாக வாயுபுத்திரனாக ஆஞ்சநேயர் அவதரித்தார். இன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட உகந்த நாளாகும். மார்கழி மாதத்தில் அமாவாசை தினமும் மூல நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினமே அனுமன் ஜெயந்தியாக கருதப்படுகிறது. இந்நாளில் ராம பக்தனாகிய அனுமனை துளசி ,வெண்ணை சாற்றி வழிபட எங்கும் ,எதிலும் வெற்றி கிடைப்பதுடன், எந்த பாதிப்பும் ஏற்படாது. அனுமன் - [தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்:திருவண்ணாமலை](https://astrosiva.in/devara-padalthalam-thiruvannamalai-tamil-shiva-temple/) - திருவண்ணாமலை 🔶 இறைவன்-அருணாச்சலேஸ்வரர்,அண்ணாமலையார் 🔶 இறைவி-அபிதகுஜாம்பால், உண்ணாமுலை 🔶தலமரம் - மகிழம் 🔶 தீர்த்தம்-பிரமம் 🔶பாடல்- சம்பந்தர்,அப்பர் 🔶நாடு-நடு நாடு 🔶வரிசை எண்-54 🔶தொலைபேசி- 04175-252438 🔱அருகிலிருக்கும் தலங்கள்🔱 அறையணிநல்லூர்,திருக்கோவிலூர், இடையாறு 🔶கோவில் திறந்திருக்கும் நேரம் காலை - 4:00-12:30மாலை -4:00-9:30 🔱தலசிறப்புகள்🔱 நினைக்க முக்தி தரும் தலம். இரமண மகரிஷி,அருணகிரி நாதர் அருள் பெற்ற தலம்.பஞ்ச பூத தளங்களில் அக்கினி தலம் பண் - நட்டபாடைஇராகம் - நாட்டைதிருமுறை- ஒன்றுபதிகம்-10பாடல் -1 🔱சம்பந்தர்🔱 உண்ணாமுலை உமையாளொடும் - [தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்:திருவதிகை](https://astrosiva.in/thevara-padapetra-siva-temple-thiruvathigai/) - திருவதிகை இறைவன் - வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர். இறைவி - திரிபுரசுந்தரி தலமரம் - சரக்கொன்றை தீர்த்தம் - கெடிலம் பாடல் - மூவர் நாடு - நடுநாடு வரிசை எண் - 39 கோவில் திறக்கும் நேரம்காலை - 6:00Am -12:00pmமாலை - 4:30Pm - 9:30pm அருகில் உள்ள கோவில்கள்திருநாவலூர்,திருதுறையூர் தலச்சிறப்புக்கள் ✴️அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. ✴️திரிபுராதிகளை இறைவன் எரித்த தலம் . ✴️திலகவதியார் பூத்தொண்டு புரிந்த தலம் ✴️சூலை நோய் கொடுத்து மருள்நீக்கியாரை - [திருப்பாவை: பாடல் 4](https://astrosiva.in/tiruppavai-paasuram-4-spiritual-meaning-explanation/) - திருப்பாவை பாடல் 4 மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம் வராளி ராகம், ஆதிதாளம் ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்,ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்தேறி,ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து,பாழியன் தோளுடைப் பற்பனாபன் கையில்ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து,தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: வருணதேவனே! சிறிதும் ஒளிக்காமல் கடலில் - [திருவெம்பாவை: பாடல் 4](https://astrosiva.in/thiruvempavai-song-4-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 4 ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம்அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேதவிழுப்பொருளைக்கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். பொருள்: இந்தப் பாடலும் உரையாடலாகவே அமைந்திருக்கிறது. தோழியர் அனைவரும் ஒன்று கூடி வந்து விட்டனர். உறங்கும் தோழிக்கு, எழுந்து வர மனமில்லை. ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ தோழியர், 'ஒளி வீசும் முத்தைப் போல புன்னகை செய்பவளே !! , உனக்கு - [எந்த ஹோரையில் என்ன செய்யலாம் ? சூரியன்/சந்திரன்/ சுக்கிரன் / சனி ஹோரை பலன்கள்!](https://astrosiva.in/hora-timings-benefits-sun-moon-venus-saturn-english-seo/) - ஹோரை பலன் சூரிய ஹோரை (உத்தியோக ஹோரை) அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடுதல்,அரசியல் தலைவர்களை சந்தித்தல்,அரசு உதவியை தேடல்,தந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும், பெரியோர்களின் ஆதரவை பெறுதல்,சிவ வழிபாடு,அரசு பதவி ஏற்றல்,பிரபலங்களின் தொடர்பு கிடைத்தல்.பொதுவாக சூரிய ஹோரையில் அரசு, தந்தை வகையிலான செயல்களை செவ்வனே செய்யலாம். ஹோரை அட்டவண சந்திர ஹோரை(அமுத ஹோரை) சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில் விரைவும் , வெற்றியும் உண்டாக்கும் ஹோரை யாகும்.உணவுப் பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல் ,திருமண விஷயம் பேசுதல் - [திருவெம்பாவை: பாடல் 1](https://astrosiva.in/thiruvempavai-padal-1-explanation-spiritual-meaning-significance/) - 'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார்'(சிவஞான சித்தியார்) என்று சிவனார் திருப்பாதம் போற்றித் தொழுதேத்தும் பொழுது - [திருவெம்பாவை: பாடல் 2](https://astrosiva.in/thiruvempavai-pasuram-2-meaning-spiritual-insights/) - ந்தப் பாடலில், தோழியர், தம் தோழி ஒருத்தியை, துயில் நீங்கி எழுமாறு அழைத்தலும், அதற்கு, எழுப்பப்பட்டவளின் மறுமொழியும் அமைந்துள்ளன. - [திருவெம்பாவை: பாடல் 3](https://astrosiva.in/thiruvempavai-pasuram-3-meaning-spiritual-insights/) - முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதனென்றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் - [திருப்பாவை: பாடல் 1](https://astrosiva.in/thiruppavai-paasuram-1-meaning-spiritual-significance-and-interpretation/) - மார்கழி மாதம் பௌர்ணமி நாள் இது.குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே! செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் - [திருப்பாவை: பாடல் 2](https://astrosiva.in/tiruppavai-pasuram-2-meaning-spiritual-insights/) - பூமியில் வாழ்பவர்களே, நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளைப் பாடுவோம். நெய், பால் - [திருப்பாவை: பாடல் 3](https://astrosiva.in/tiruppavai-pasuram-3-meaning-spiritual-insights/) - மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோம்பிற்கு நீராடினால்; நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று - [ஜோதிடம் :திருமணம் பற்றிய முக்கிய தகவல்கள்](https://astrosiva.in/astrology-important-information-about-marriage/) - திருமணம் பொதுவாக 7 ம் பாவம் என்பது களத்திர ஸ்தானம் ; கணவன் அல்லது மனைவியைப் பற்றிக் கூறுவது . 7 ம் பாவத்தைப் பற்றி தனி புஸ்தகமே எழுதலாம் ; அவ்வளவு விஷயங்கள் உள்ளன . " பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது மகரிஷிகளாலும் மஹான்களாலும் உபதேசிக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் நாளடைவில் பல மாறுதல்களுக்குள்ளாகிவிட்டது . அதற்கேற்ப மக்கள் நிலையை அனுசரித்து நமது அனுபவத்தினால் கட்டுரை எழுதலாமே தவிர ஜோதிட சாஸ்திரம் பொய்யென்று கூறவோ - [கூட்டு கிரக பலன்கள்: சந்திரன்](https://astrosiva.in/combined-planetary-effects-moon/) - கிரக கூட்டு பலன்கள்(சந்திரன்) சந்திரன் சுபர் ; செவ்வாய் பாவி ! எனவே , இவர்களுக்கிடையில் சுபர் , பாவர் என்ற யுத்தம் நடந்து தீய பலன்களை ஏற்படும் என்பது முனிவரது கணிப்பு ! ஆனால் , இருவரும் நண்பர்கள். லக்ன பலம் வேறு ? எனவே , இவர்கள் சற்று தாமதமாக நற்பலன்கள் செய்ய இடமுண்டு ! ஆட்சி , உச்சமாக இருந்தால் , விசேஷமான சுபபலன்கள் ஏற்படுமென கூறுக. சந்திரன்+புதன்: நல்ல வாக்கு சாதுர்யம் - [சிம்ம ராசி பற்றிய 7குறிப்புகள்](https://astrosiva.in/7-astrological-tips-about-leo/) - சிம்ம ராசி 1.தலைமை வகிக்கும் பண்பும் பிறரை வழிநடத்தும் பாங்கும் உள்ள உங்களுக்கு எப்போதுமே தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகவே இருக்கும் 2.திட்டமிட்டு திறம்பட செய்வதில் வல்லவரான நீங்கள் பேச்சிலும் செயலிலும் அதிகாரத்தை குறைத்துகிட்டு அன்பை கூட்டிகிட்டு உங்கள் உயர்வுகள் என்றும் உறுதியாக இருக்கும். 3.தலைமை கிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள ராசியில் பிறந்த உங்களுக்கு எந்த விஷயத்திலும் முன் நிற்பது தான் பிடித்தமானதாக இருக்கும். அதோடு இரக்க குணமும் உள்ள நீங்கள் மற்றவர்கள் மனம் தளரும் நேரத்துல - [துலாம் ராசி பற்றிய 8 முக்கிய குறிப்புகள் !](https://astrosiva.in/libra-zodiac-sign-8-important-facts/) - துலாம் ராசி 1.நியாயம், நீதி, நேர்மை தவறாதவரும். நாவன்மை உடையவருமான நீங்கள், எல்லோருமே அப்படித்தான் இருக்கணும்னு நினைப்பீர்கள். யாருடைய மனமும் நோகக்கூடாது என்று நினைக்கிற நீங்கள் சற்று உணர்ச்சி வசப்படுற குணத்தை மட்டும் உதறிவிடுவது நல்லது. 2.சுமையாகவே இருந்தாலும் அதை புலம்பாம ஏற்று செய்யக்கூடிய நீங்கள் அதனாலேயே ஏமாளியாக்கப்படுறதையும் உணர்வது உத்தமம். 3.சுக்கிரனுடைய ஆதிக்கம் உள்ள ராசியில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே அழகு உணர்ச்சி,பிறரிடம் அன்பு செலுத்தும் குணம் இதெல்லாம் இருக்கும். 4.ஆடை, அலங்காரம், ஆபரண ப்ரியரான - [கன்னி ராசி பற்றிய 7 முக்கிய குறிப்புகள்!](https://astrosiva.in/virgo-zodiac-sign-7-key-traits-in-tamil/) - கன்னி ராசி 1.எளிமையும், சுறுசுறுப்பும் தான் உங்கள் அடையாளம். அதேசமயம் முணுக்குன்னு வருகிற கோபமும், புகழ்ச்சிக்கு மயங்கர குணமும் உங்கள் உயர்வுக்கு தடையாக இருக்கும். புறம் பேசுறவங்களை ஒதுக்கி, முகஸ்துதியைத் தவிர்த்தால், உங்கள் முன்னேற்றம் முழு வீச்சில் இருக்கும். 2.புத்திகாரகனான புதன் ஆட்சி மட்டுமல்ல உச்சமும் அடையக்கூடிய ராசியில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே புத்திசாலித்தனமும், எந்த விஷயத்திலும் முழுமையான ஈடுபாடும் இருக்கும். அதே சமயம் அதிகமா தெரிஞ்சிகரதால பொதுவாகவே வரக்கூடிய குழப்பமும் உங்களுக்கு இருக்கும். வீண் சந்தேகம் - [சக்தி தரும் ஆலயங்கள்:புவனகிரி பூங்காவனத்து அம்மன்](https://astrosiva.in/poogavanth-amman-bhuvanagiri/) - புவனகிரி பூங்காவனத்து அம்மன் வரலாறு : கடலூர் மாவட்டத்தில் புவனகிரி என்னும் ஊரில் இவ்வம்மன் ஆலயம் அமைந்துள்ளத . இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும். சிறப்பு ; இவ்வாலயத்தில் மாசிமாத அமாவாசை அன்று நடக்கும் மசானகொல்லை என்னும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. பரிகாரம் : பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற , அலகு குத்தியும் . மசானத்திலுள்ள சாம்பலை மேலே பூசியும் , எலுமிச்சம் பழ மாலையுடனும் அம்மனை வழிபடுகின்றனர். வழித்தடம்: கடலூர் - - [தோஷம் நீக்கி செல்வ வளம் அதிகரிக்க செய்யும் தாந்த்ரீக பரிகாரம்](https://astrosiva.in/antric-remedy-for-wealth-and-dosha-removal-in-tamil/) - தாந்த்ரீக பரிகாரம் தாந்த்ரீக பொருட்கள் 1.அரசு, 2 மருதாணி,3. கஸ்தூரி , 4. சாம்பிராணி, 5.செந்நாயுருவி,6.இலுப்பை, 7.புனுகு,8.புங்கன்,9.முந்திரி,10. குங்கிலியம்,11.வெள்ளெருகு,12. ஏலக்காய்,13. வெண்கடுகு, 14.கோராசனை, 15 கோஷ்டம் , 16 நொச்சி, 17.ரோஜா இதழ் , 18.ஆலமரம், 19. சந்தனம், 20 அகில், 21. தேவதாரு , 22 துளசி 23. தாமரை மேற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும். இந்த பொடியை தினந்தோறும் வீடு , தொழில் செய்யும் இடத்தில் - [மிதுன ராசி பற்றிய 6 முக்கிய குறிப்புகள்](https://astrosiva.in/mithuna-rasi-6-important-characteristics-gemini-tamil/) - மிதுன ராசி 1.எந்த சமயத்திலும் உழைக்கத் தயங்காதவராக இருக்கும் உங்களுக்கு பலம் , பலவீனம் இரண்டுமே உங்க புத்திசாலித்தனம்தான். எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடிய நீங்கள் , வேண்டாத சிக்கலையும் சில சமயம் விலைகொடுத்து வாங்கறீங்களே , அதைத் தவிர்த்தாலே எல்லாமும் நன்மையாகும் . 2.புதன் கிரஹத்தின் ஆதிக்கத்துல உள்ள ராசியில் ,பிறந்த உங்களுக்கு ,இயல்பாகவே எதையும் சட்டென்று கற்றுக்கற திறமையும் , எளிதில் புரிஞ்சுக்கற புத்திசாலித்தனமும் இருக்கும்.அதேசமயம் எந்தச் செயலையும் முழுமையாக முடிக்காம அரைகுறையாக விடும் குணத்தை - [சந்திரன் தோஷம் நீக்கும் சக்திவாய்ந்த பரிகாரம்!](https://astrosiva.in/powerful-remedies-for-moon-dosha-tamil/) - சந்திரன் தோஷம் நீக்கும் பரிகாரம் சந்திரனை மாத்ரு காரகன் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். தாய் வழி உறவுகளுடனான ஒற்றுமைக்கு ஒருவரின் ஜாதகத்தில் உள்ள சந்திரனின் அமைப்பே காரணம். அதோடு சந்திரனே மனோகாரகன் என்றும் சொகின்றன ஜோதிட நூல்கள். சந்திரனுக்கே மதி என்றொரு பெயரும் இருக்கிறது , தெரியும்தானே ? ) ஒருவரது மன நிலை நன்கு இருக்கவோ அல்லது குழப்பங்களுடன் இருக்கவோ சந்திரனின் அமைப்பே காரணம். ( சந்திராஷ்டம தினங்களில் மனக் குழப்பம் வரலாம் என்பதால்தான் முக்கியமான - [கடக ராசி பற்றிய 8 முக்கிய குறிப்புகள்](https://astrosiva.in/cancer-zodiac-sign-8-important-facts/) - கடக ராசி 1.தன்னம்பிக்கை அதிகம் உள்ள நீங்கள், அதை தலைகனமா மாத்திக்காம இருந்தா உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். 2.மற்றவங்க செய்யும் தவறுக்கு நீங்க வீண் டென்ஷன் ஆகறதையும் , அதை சுட்டிக் காட்டும் சமயத்துல உணர்ச்சிவசப்படறதையும் அறவே தவிர்த்துடுங்கள். 3.மதிகாரகனான சந்திரனின் ஆதிக்கத்துல உள்ள ராசியில் பிறந்த நீங்கள், மனக்குழப்பம் , வேண்டாத சிந்தனைகளைத் தவிர்த்து , உணவையும் தூக்கத்தையும் முறைப்படுத்தினாலே உங்க வெற்றிக்கான பாதையில் வெளிச்சம் பரவத் தொடங்கிடும். 4.சின்ன வயசுல இருந்தே எதையும் ஒருமுறைக்கு - [ஜென்ம லக்னம் பற்றிய 19 முக்கிய விதிகள் !](https://astrosiva.in/vedic-astrology-19-essential-janma-lagna-rules/) - ஜென்ம லக்னம் 1.லக்கினாதிபதி , கேந்திர , திரிகோணங்களில் இருந்து , இன்னொரு கேந்திர திரிகோணாதிபதியோடு சேர்ந்து இருந்து , சுப ஆதிபத்தியம் , பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டால் , அந்த ஜாதகர் செல்வம் , செல்வாக்கில் குறையின்றி சர்வ சுகங்களையும் அனுபவிப்பார்.( மேற்படி கிரகங்கள் எந்த வகையிலும் கெடாமல் இருக்க வேண்டும் ) 2.லக்னத்தில் புதன் , சனி , சேர்க்கை , பாவர் பார்வை - அழுக்கடைந்த விகாரமான சரீரம் உள்ளவன் , கெட்ட - [ஜோதிடம் :தண்ணீரில் கண்டத்தை தரும் கிரக அமைப்புகள்](https://astrosiva.in/strology-planets-that-show-hidden-things-in-water/) - தண்ணீரில் கண்டத்தை தரும் கிரக அமைப்புகள் கேள்வி: சிலர் கிணறு , தடாகம் , குளம் , ஆறு , சமுத்திரம் இவைகளில் விழுந்து நீரினால் மரணம் அடைகின்றனர் . இதற்குக் காரணம் யாது ? பதில் : மகரம் ,கடகம் அட்டமத் தானங்களாக அமைய , அந்தத் தானாதிபதிகள் பலவீனர்களாகிப் பலவான்களான சத்து தானாதிபதிகளுடன் இருக்கப் பிறந்தவர் நீரினால் விபத்து மற்றும் மரணத்தை சந்திப்பார்... குறிப்பு: இத்தகைய கிரக அமைப்பை பெற்றவர்கள் நீர் சார்ந்த விஷயத்தில் - [தாந்த்ரீக பரிகாரங்கள்:பகுதி 2](https://astrosiva.in/tantric-remedies-part-2/) - தாந்த்ரீக பரிகாரங்கள் 1.ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள். 2.படிக்கும் பிள்ளைகள் இடதுகையை டேபிள் மீது வைத்து படிக்க எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும் தேர்வு எழுதும் போதும் இதை செய்யலாம். 3.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல வீட்டின் முன் பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை, வசீகர சக்தியை பாதிக்கும். வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய், பிசாசு போன்ற துர் - [குபேர பண வரவு அதிகரிக்க தாந்த்ரீக பரிகாரங்கள் | செல்வம் வரவேற்கும் சக்திவாய்ந்த வழிமுறைகள்](https://astrosiva.in/kuber-wealth-tantric-remedies/) - குபேர பண வரவு அதிகரிக்க தாந்த்ரீக பரிகாரங்கள் 1.பச்சை கற்பூரம் , சோம்பு , ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். 2.(All Spice)என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும். 3.இலவங்கப் பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து - [திவ்ய தேசம்30:திருவண் புருஷோத்தம பெருமாள்(திருநாங்கூர்)](https://astrosiva.in/divya-desam-30-thiruvan-purushothama-perumal-thirunangur/) - திவ்ய தேசம்30:திருவண் புருஷோத்தம பெருமாள் திருவண் புருஷோத்தமம் ( திருநாங்கூர் ) ' திருநாங்கூர் ' - என்பது சின்ன ஊராக இருந்தாலும் பகவானின் கடைக்கண் பார்வை மிக அதிகமாகப் பெற்ற ஊர் என்பதால் பெருமாள் கடாட்சம் பொருந்திய ஊர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த சின்னஞ்சிறிய ஊரில் ஒரே தெருவில் திருமணி மாடக் கோவில் , திரு அரிமேய விண்ணகரம் , திருத் தெற்றியம்பலம் , திருவண் புருஷோத்தமம் என்ற நான்கு கோயில்களும் அமைந்திருக்கின்றன. - [ரிஷப ராசி பற்றிய 6 முக்கிய குறிப்புகள்](https://astrosiva.in/rishabha-rasi-key-traits-taurus-astrology-facts/) - ரிஷப ராசி 1.வாக்கு வன்மையும் திட்டமிடுவதில் வல்லமையும் உள்ளவரான நீங்கள் எதையும் முறைப்படி செய்யறது தான் நல்லது என்று நினைப்பீர்கள். அதேசமயம் உங்கள் வார்த்தைகளே சில சமயம் உங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை உணர்ந்து யோசித்து பேசனும். 2.சுக்கிரனோடு ஆதிக்க ராசியில் பிறந்தவர் என்பதால் உங்களுக்கு சுகபோகங்களுக்கு குறைவிருக்காது. அதேசமயம் கேளிக்கை நாட்டத்தில் செலவை கட்டுப்படுத்தாமல் விடுவது கூடாதுங்க. 3.புதிய முயற்சிகள், பணி சார்ந்த விஷயங்களுக்காக செல்லும் சமயத்தில் பசுவுக்கு உங்களால் இயன்ற தீவனம் வாங்கி கொடுத்து - [மேஷ ராசி பற்றிய 8 முக்கிய குறிப்புகள் !](https://astrosiva.in/most-important-tips-for-mesha-rasi/) - மேஷ ராசி தன்னம்பிக்கை மிக்கவரான நீங்க எந்தச் செயலையும் தவிர்க்காமல் ஏற்று , அதனைத் திரம்படச் செய்யக்கூடியவர்கள். அதேசமயம் , எதையும் கடைசி நேரத்துல செய்து முடிச்சுடலாம்னு தள்ளிப்போடுவதும் , சோம்பலுமே உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் முதல் எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. தினமும் கொஞ்ச நேரமாவது தியானம் , யோகா ஏதாவது செய்யறதும் , சோம்பலை உதறுவதையும் உடனடியாகச் செய்தா , உங்க வாழ்க்கைல வெகு சீக்கிரமே முன்னேற்றம் வந்து சேரும். செவ்வாயின் ஆதிக்க - [சூரிய தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ?](https://astrosiva.in/suriya-dosham-pariharam-tamil/) - சூரிய தோஷம் நீங்க சூரிய தோஷம் ஜோதிட சாஸ்திரங்கள் சூரியனை பித்ரு காரகன் என்று சொல்கின்றன . அதாவது ஒருவரது வாழ்க்கையில் தந்தைவழி உறவுகளுடன் சுமுகமான சூழல் நிலவிட சூரியனின் அமைப்பே காரணம். அதோடு , சூரியனை ஆரோக்யகாரகன் என்றும் சொல்வர். ஒருவரது தலைப்பகுதியில் பிரச்னைகள் வருவது , ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுவது போன்றவையெல்லாம் சூரிய தோஷத்தினால் ஏற்படக் கூடியவை. தலைமைப் பொறுப்பில் பிரச்னைகள் , பணியில் அடிக்கடி இடமாற்றம் , அரசாங்க விஷயங்களில் சங்கடங்கள் என்று - [தாந்த்ரீக பரிகாரங்கள்:பகுதி 1](https://astrosiva.in/tantrika-parigarangal-part-1-tamil/) - தாந்த்ரீக பரிகாரங்கள் முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் போது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல ,போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். புதிய வீடு அல்லது கடைகளுக்கு முழு மஞ்சள் 7 , கொட்டை பாக்குகள் 7. சிறிய வெள்ளி தகடுஉலோகத்தால் ஆன நாகர் -2 , இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று - [தாந்த்ரீக பரிகாரங்கள் பாகம் 3: பிரச்சனைகளை வேரோடு நீக்கும் தாந்தீர ரகசியங்கள்](https://astrosiva.in/tantrika-pariharam-part-3-problems-veroodu-neekkum-thandhira-ragasiyangal/) - தாந்த்ரீக பரிகாரங்கள் கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின் ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும். வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும். சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும் நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை ஆபீஸ் வாசலில் கட்டி கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் - [திவ்ய தேசம்29:குடமாடு கூத்தன் பெருமாள் கோவில்(திருநாங்கூர்)](https://astrosiva.in/divya-desam-29-kudamadu-koothan-perumal-temple-thirunangur-tamil/) - திவ்ய தேசம்29:குடமாடு கூத்தன் பெருமாள் திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் ) பக்தர்களது மனம் புண்படக்கூடாது என்பதற்காக பகவான் நிறைய அவதாரங்களை அங்கங்கே அப்போதைக்கப்போது எடுப்பது உண்டு. முன்பெல்லாம் அரக்கர்கள் என்ற தனிப்பிரிவே இருந்தது.கொடுமைகளைச் செய்வதற்காகவே பிறந்தவர்கள். இன்று அரக்கர்கள் பாதி போ மனிதர் உருவத்திலேயே இருந்து மனிதர்களையேக் கொடுமை செய்து கொண்டு வருகிறார்கள். இவர்களைத் திருத்துவதற்காகவே திருமால் அவதாரம் எடுத்த பல தலங்களில் திரு அரிமேய விண்ணகரம் என்றழைக்கப்படும் குடமாடுங் கூத்தர் கோயில் ஒன்று - [மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன ?](https://astrosiva.in/moondraam-pirai-chandra-darisanam-palan/) - மூன்றாம் பிறை சந்திர தரிசனம் மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாக வும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். சிவன், பார்வதி, விநாயக பெருமான் - [பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் பற்றிய 50அற்புத தகவல்கள்!](https://astrosiva.in/pondichery-manakula-vinayagar-temple/) - பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும்தான்உள்ளது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார். பாண்டிச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு. பாண்டிச்சேரி நகரின் நம்பர்-1 ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-1 சுற்றுலாத் தலமாகவும் மணக்குள - [60 தமிழ் வருடம்:அந்த வருடத்தில் வணங்கி வளர்க்க வேண்டிய மரங்கள்](https://astrosiva.in/tamil-varudam-atharkkana-marangal/) - 60 தமிழ் வருடம் -அதற்க்கான மரங்களும் - [லக்னத்தில் செவ்வாயுடன் இணைந்த பிற கிரகங்களின் பலன்கள்](https://astrosiva.in/lagnathil-sevvaiyudan-inaindha-grahangal-palan/) - லக்னத்தில் செவ்வாயுடன் இணைந்த பிற கிரகங்களின் பலன்கள் செவ்வாய்+புதன்: அந்நியர்களால் ஏமாற்றப்படக்கூடியவர் ; வார்த்தை ஜாலம் நிறைந்தவர் ; நீண்ட காலம் ஆசைப்படுபவர் ; துஷ்ட எண்ணம் கொண்டவர். விளக்கம் : செவ்வாய் ஒரு பாவி ; புதன் ஒரு சுபர் ; இவர்களுக்கிடையில் சுபர் , பாவர் போட்டி ஏற்பட்டு , தீய பலன்கள் உண்டாகும் என்பது முனிவரது வாதம் ! ஆனால் , இவர்கள் ஆட்சி உச்சமாக இருந்தால் , ஷை தோஷம் விலக - [தெய்வீக சக்தி அருளும் மந்திரங்கள் | தினமும் சொன்னால் கிடைக்கும் அற்புத பலன்](https://astrosiva.in/daily-divine-power-mantras-miracle-benefits/) - மந்திரங்கள் செய்யும் காரியங்களில் தடைகள் விலக மஹா கணபதிர் புத்தி ப்ரிய : ஷிப்ர ப்ரஸாதத நருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந : இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும் . நாகதோஷம் நீங்கி , குழந்தைப்பேறு உண்டாக ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸஸர்ப்பஹார கடீஸூத்ர ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்ஸர்ப்பகோடீர கடக : ஸர்ப்ப க்ரைவேயகாங்கத் :ஸர்ப்ப கக்ஷோதராபந்த : ஸர்ப்பராஜோத்தரீயக : இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும். இன்பமாய் வாழ - [திவ்யதேசம் 27-திருக்காவளம்பாடி ஸ்ரீ ராஜகோபலா சுவாமி(திருமண தடை நீக்கும் ஆலயம்)](https://astrosiva.in/divya-desam-27-sri-rajagopala-swamy-temple/) - திவ்யதேசம் 27-திருக்காவளம்பாடி ஸ்ரீ ராஜகோபலா சுவாமி புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் திருமால் விரும்பி பள்ளி கொண்ட திருத்தலம்தான் திருக்காவளம்பாடி. இதற்கு மற்றொரு பெயர் திருநாங்கூர். பஸ் மார்க்கம் உண்டு.சீர்காழி , திருவெண்காட்டிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. புகழ்பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பதும் , ஆழ்வார்களில் முக்கியமான ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் அவதரித்த மங்கை மடம் , திருக்குறையனூர் ஊருக்கு அருகேயும் இந்த ஸ்தலம் இருப்பது பெருமைதான். - [திவ்ய தேசம்26 -அருள்மிகு பரிமளரங்கநாதர்(வேண்டிய வரம் அருளும் சக்தி மிகுந்த ஆலயம்)](https://astrosiva.in/arulmigu-parimala-ranganathar-temple-pancharanga-kshetram-divya-desam/) - திவ்ய தேசம்26 -அருள்மிகு பரிமளரங்கநாதர் திருமாலுக்கு காவிரிக் கரையின் மீது அவ்வளவு இஷ்டம் போலும்.சோழ நாட்டில்தான் நிறைய இடங்களில் பகவான் தன் லீலா வினோதங்களைக் காட்டியிருக்கிறார். இந்தியாவிலுள்ள யாத்ரிகர்கள் எல்லோரும் சோழ நாட்டிற்கு வர வேண்டும் , தன்னைத் தரிசிக்க வேண்டும் என்பதில் பகவான் மிகுந்த விருப்பப்பட்டிருக்கலாம். அதற்கு அடையாளம் தான் திருஇந்தளூரில் குடிகொண்டிருக்கும் பரிமளரங்கநாதர் திருக்கோயில். மாயவரம் அல்லது மயிலாடுதுறையின் நகரின் நடுப்புறத்திலே மையமாகக் கொண்டு விளங்கும் இந்த திருஇந்தளூர் கோயிலின் மூலவர் பரிமள இரங்கநாதன். - [2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?](https://astrosiva.in/2nd-house-mars-effects-benefits-in-astrology/) - 2ல் செவ்வாய் முன் கோபம் உள்ளவர்.நல்ல கல்வி ஏற்பட வாய்ப்பு இல்லை.இராகு கேது சேர்ந்தால் நெறி தவறுபவர்.கீழ்த்தரமாகப் பேசுவார்.இவர் சொத்து இவருக்கே உபயோகப்படாது.ஓரிரு வருடத்தில் ஒரு சகோதரன் பிறப்பான். இவர் மனைவிக்கு தீயால் ஆபத்து நிகழலாம்.குடும்பத்தில் சண்டை அடிக்கடி ஏற்படும். முன் யோசனை இன்றி அதிக செலவு செய்து திண்டாடுவார். சுக்கிர சேர்க்கைப் பெற்றால் சூரிய - சந்திரன் தசையில் தரித்திரம் ஏற்பட்டு விடுகிறது. எதிரிகளை வெல்லுதல் , எடுத்த காரியங்களில் வெற்றி. சூரியன் - குரு - [தர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன ?](https://astrosiva.in/dharmakarmadhipati-yoga-meaning-and-benefits/) - தர்மகர்மாதிபதி யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுவாழ முதல்தரமான யோகமாகக் கூறப்பட்டிருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். காலபுருஷ தத்துவப்படி , காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும் காலபுருஷ ஒன்பதாமதிபதி , தர்மாதிபதியான குருவுக்கும் கர்மாதிபதியான சனிக்கும் எந்த வகையில் சம்பந்தம் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு , சனி சம்பந்தமென்பது முன்ஜென்மத்தில் செய்த - [5ல் சந்திரன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/5th-house-moon-effects-benefits-tamil/) - 5-ல் சந்திரன் ஐந்தாமிடம் சுபச் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தால் , ஜாதகர் கடந்த ஜென்மத்தில் தாயை தெய்வமாகப் போற்றி கவனித்திருப்பார். ஏராளமான அன்னதானம் வழங்கியிருப்பார். தன்னுடைய சிறந்த கற்பனை வளம் , ஓவியத் திறமை போன்றவற்றால் ஆன்மிகத் தொண்டு புரிந்திருப்பார். குழந்தைப்பேறு சமயத்தில் பிறருக்கு உதவிசெய்திருப்பார்.தான் பெறாத பிள்ளைகளுக்கும் தாயாக இருந்திருப்பார். சந்திரன் பாவத் தன்மை பெற்று 5 - ஆமிட சம்பந்தம் அமைந்தால் , பெற்ற தாய்க்கு உணவு கொடுக்காமல் விரட்டியிருப்பார். குழந்தைகளுக்கு அதுவும் பெண் - [திவ்யதேசம் 22-திருவெள்ளியங்குடி(சுக்கிர தோஷம் நீக்கும் அற்புத திருத்தலம்)](https://astrosiva.in/thiruvelliyangudi-kola-villi-ramar-divya-desam/) - திவ்யதேசம் 22- திருவெள்ளியங்குடி பிரார்த்தனைக்கு மதிப்பு கொடுத்து , உடனடியாக தரிசனம் தந்து அருள் பாலிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர் எம்பெருமாள்.ஒரு தடவை தரிசனம் கொடுத்தால் போதாதா என்று கேட்காமல் , தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அவ்வப்போது தரிசனம் கொடுத்து சந்தோஷப்படுத்துவார். அவ்வளவு இளகிய உள்ளம் கொண்ட பெருமாள் திருவெள்ளியங்குடி ஊரில் இன்றைக்கும் பக்தர்களது குறைகளைநேரடியாகவே கேட்கிறார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற கோயில் கும்பகோணம் - அணைக்கரை செல்லும் வழியில் சேங்கானூரில் அருகே கண்ணுக்கெட்டியத் தூரத்தில் அமைந்திருக்கிறது. கும்பகோணம் ஆடுதுறை - [அருள் தரும் ஆலயங்கள் :சென்னை கோலவிழி அம்மன்](https://astrosiva.in/arul-tharum-aalayangal-chennai-kolavizhi-amman/) - சென்னை கோலவிழி அம்மன் வரலாறு : சென்னை மாநகரில் மைலாப்பூரில் கோலவிழி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. சோழர்கள் காலத்தை சார்ந்தது. இங்கு அமைந்துள்ள கலைநயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் சிலை மிகவும் பழமையும் சிறப்பும் வாய்ந்தது. சென்னையின் காவல் தெய்வமாக , மக்களை காத்து நிற்கிறாள் . சிறப்பு : இக்கோவிலில் இருக்கும் அம்மனின் சன்னிதியில் உருவமாக இருக்கும் உக்ரரூபம் கொண்ட அம்மனுக்கு மட்டும் - [திவ்ய தேசம்20:தஞ்சை மாமணிக் கோவில்(தலைவிதியை மாற்றும் சக்தி மிக்க ஆலயம் )](https://astrosiva.in/divyadesam-thanjai-mamanik-kovil/) - திவ்ய தேசம்20:தஞ்சை மாமணிக் கோவில் தஞ்சாவூர் பல வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது வரலாறு காட்டும் உண்மை. 108 திருப்பதிகளில் நரசிம்மருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோயில்களில் தஞ்சை மாமணிக் கோவிலும் அதனருகே வீற்றிருக்கும் தஞ்சையாளிக் கோயிலுக்கும் பங்கு உண்டு. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும் , திருவாரூர்க்கு மேற்கே 58 கிலோமீட்டர் தூரத்திலும் வெண்ணாற்றங்கரையில் அமைந்திருக்கிறது. மாமணிக் கோயில் , மணிக்குன்றம் தஞ்சையாளிக் கோயில் ஆகிய மூன்று கோவில்களிலும் " பெருமாள் - [2ல் ராகு இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்](https://astrosiva.in/rahu-in-2nd-house-easy-pariharam/) - 2ல் ராகு யானையின் காலடி மண்ணெடுத்து கிணற்றில் போடவும்.தங்கம் அல்லது வெள்ளியினாலான சிறு உருண்டை அல்லது குங்குமப்பூவை வெள்ளிப் பெட்டியில் வைத்திருக்கவும். எலெக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்களை வரதட்சணையாகப் பெறாதீர்கள்.தாயுடன் நல்லுறவைப் பேணி சீரும் சிறப்புமாக கவனித்துக்கொள்ளவும். உங்கள் மகனுக்கு வலி , உபாதைகள் எதுவும் ஏற்பட்டால் அவனது எடைக்கு எடை கடுகை ஓடும் தண்ணீரில் விடவும். குங்குமப்பூ வண்ணம் அல்லது மஞ்சள்நிறத் திலகத்தை நெற்றியில் இடுவது நன்மயளிக்கும். தங்க நகைகள் அணிவது நன்று. வீட்டின் வடமேற்குப் பகுதியில் - [5ல் சூரியன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/sun-in-5th-house-benefits-effects/) - 5ல் சூரியன் சூரியன் சூரியன் சுபத் தன்மையுடன் 5 - ஆமிட சம்பந்தம் பெற்றால் ஜாதகர் முற்பிறவியில் தந்தையை நன்கு கவனித்திருப்பார்.அரசு சார்ந்த செயல்கள் , அரசியல் போன்றவற்றில் மிக நியாயமாக நடந்து அனைவருக்கும் ஒளி பொருந்திய வாழ்வைக் கொடுத்திருப்பார். மலை , காடுகள் சார்ந்த இடங்களில் வெகு நன்மை செய்திருப்பார்.அந்தணர்களுக்கு உதவியும் , மருத்துவ சேவையும் புரிந்திருப்பார். இதே சூரியன் அசுபத் தன்மையுடன் இருப்பின் , ஜாதகர் கடந்த ஜென்மத்தில் தந்தைக்கு துரோகம் செய்திருப்பார்.அரசுநிலம் , - [7ல் ராகு இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்](https://astrosiva.in/rahu-in-7th-house-simple-remedies/) - 7ல் ராகு உங்கள் மனைவிக்குத் தொல்லைகள் , கஷ்டங்கள் ஏதேனும் இருந்தால் வெள்ளியினாலான செங்கற்கல் போன்ற அமைப்பை வீட்டில் வைத்திருங்கள். தேங்காய் அல்லது பாதாம் பருப்பை சனிக்கிழமையன்று ஓடும் நீரில் அல்லது நதியில் விடுங்கள். உங்கள் திருமணத்தின்போது மாமனாரிடமிருந்து தூய வெள்ளிக் கட்டிகளை வாங்கி , உங்கள் மனைவியிடம் கொடுத்து வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்திருங்கள். கங்கை நீருள்ள செம்பை வைத்திருங்கள். அதில் தண்ணீர் வற்றி விட்டால் மீண்டும் கங்கை நீரூற்றி சீல் வைத்து பத்திரமாக பூஜையறையில் - [திரிக் கிரக யோகம் என்றால் என்ன ?](https://astrosiva.in/thri-graha-yogam-meaning/) - திரிக் கிரக யோகம் சூரியன்+சந்திரன்+ செவ்வாய் : லக்னத்தில் இம்மூவரும் கூடியிருந்தால் , அந்த ஜாதகர் முடையவன் ; பொய் சொல்லுபவன் ; குரூர குணம் கொண்டவன் . பெரியோர்களுக்குப் பிரியமுள்ளவனாக இருப்பான் ; அங்கவீனன் விளக்கம் : இந்த மூன்று கோட்களில் சந்திரன் மட்டும் சுபர் ; மற்ற இருவரும் பாவிகள் ; எனவே , பாவ பலன்கள் உண்டாகுமென முனிவர் கூறினார்.ஆனால் , இவர்கள் நட்பு , ஆட்சி உச்சமாக இருந்தால் நன்மை செய்ய - [திவ்ய தேசம்8:திருக்கூடலூர்(கேது தோஷம் நீக்கும் சக்தி மிக்க ஆலயம்)](https://astrosiva.in/divyadesam-thirukoodalur-ketu-dosham-remedy-temple/) - திவ்ய தேசம்8:திருக்கூடலூர் ஒவ்வொரு தலங்களிலும் பெருமாள் ஒவ்வொரு விதமான திருவிளையாடல்களைச் செய்து , அதில் தானும் மகிழ்ச்சியடைகிறார். பக்தர்களையும் மகிழ்வடைய வைக்கிறார். அளவில்லா விளையாட்டுக்கள் ! அத்தனையும் பொன் முத்துக்கள் . கிருஷ்ணர் தன் சிறுவயதில் எப்படியெல்லாம் விளையாடினார். அந்த விளையாட்டு பின்னர் பகவத் கீதை அருளும் அளவுக்கு எப்படியெல்லாம் மாறியது ! என்பதை நினைக்கும் பொழுது பகவான் எப்போது வருவார். எந்த உருவத்தில் வருவார் என்று நம்மை ஏங்க வைக்கிறது. இதோ இப்போது நாம் திருவையாறு - [கூட்டு கிரக பலன்கள்:புதன்](https://astrosiva.in/kootu-graha-palan-budhan/) - கூட்டு கிரக பலன்கள்:புதன் புதன்+ குரு : மிகுந்த வனப்பு நிறைந்தவர் ; சௌபாக்கியமுடையவர் ; அழகான தோற்றமுள்ளவர் ; நல்ல பண பலம் உடையவர் ; மனோ தைரியம் நிறைந்தவர். விளக்கம்: புதன் , குரு ஆகிய இருவரும் சுபர்கள் . லக்ன பாவத்தில் நிற்பதால் , இவர்களது சுப பலன் மேலும் அதிகரிக்கும்.எனவே , முனிவரது கருத்து சரியென கொள்க. புதன்+சுக்கிரன் : அரசு விவகாரங்களில் சமர்த்தர் ; அரசர்களால் மதிக்கத்தக்கவர் . அநேக - [திவ்ய தேசம்16:திருக்கண்ண மங்கை(பிரார்த்தனை செய்தாலே மோட்சம் கிடைக்கும் பேராற்றல் மிக்க ஆலயம்)](https://astrosiva.in/divyadesam-thirukkan-mangai-moksham-perum-temple/) - திவ்ய தேசம்16:திருக்கண்ண மங்கை மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த ஸ்தலம் கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. திருச்சேறையிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம். பகவான் திருவடியை அடைந்தால் மோட்சம் கிடைக்கும் என்று பொதுவாகச் சொல்வார்கள். இந்த திருக்கண்ணமங்கை கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தாலே மோட்சம் கிடைத்துவிடும் என்பது பெரியோர்களது வாக்கு. வெட்டாற்றின் தென் பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் மூன்று பிராகாரங்களுடன் மூலவர் பக்தவத்ஸலப் பெருமாள் - [லக்னத்திற்கு 2ல் சந்திரன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/moon-in-2nd-house-lagna-benefits/) - 2ல் சந்திரன் லக்கினத்திற்கு 2 ல் சந்திரன் தன சேர்க்கையுண்டு.அடக்கம் அமைதி உள்ளவன்.நல்ல கல்வி , சமயமறிந்து பேசும் தன்மை உடையவன். மனைவிக்கு ஜலகண்டம் , பிறர் பெண்ணை விரும்பும் குணம். பெண் குழந்தைகளின் மேல் பிரியம்.நல்ல குடும்பத்தில் பிறந்தவன் , வீட்டுச் சாமான்கள் நிறைய சேர்ப்பான்.விவசாயத்தில் மேன்மையுண்டு.நிறைய சொத்துக்கள் சேரும் வாய்ப்பு உண்டு. லட்சுமி கடாட்சம் பூரணமாக உண்டு.பொது மேடைகளில் பேசும் தன்மை உண்டு.மகாநிபுணன் என்ற பெயர் ஏற்படலாம்.செலவுக்கு ஏற்ப எப்போதும் பணம் எப்படியும் கிடைத்துக் - [3ல் சூரியன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/suriyan-3am-bhavam-palan-jodidam/) - 3ல் சூரியன் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் நிறைய இருப்பார்கள்.4,5,8,12 வயதுகளில் பீடை உள்ளவன்.எந்த விஷயத்தை எடுத்துகொண்டாலும்,எத்தனை முறை தோல்விகண்டாலும் இறுதியில் பெறு முயற்சி எடுத்துக் காரியங்களில் வெற்றியைப் பெறுவான். விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்கள் புதிய கண்டு பிடிப்புகள் - கண்டுபிடிப்பர். பெரிய அரசியல்வாதி ஆகலாம். உடன் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படலாம்.சூரிய தசா புக்திகளில் இவர்கள் தன் திறமையைக் காட்ட சந்தர்ப்பம் இருக்காது. இவர்களுக்கு எந்தவித தோஷமும் இல்லை. வேலை செய்வதும் இல்லை.பாவிகளுடன் சேர்ந்தால் இருதாய் உள்ளவன்.உறவினர்களிடம் - [2ல் சூரியன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/suryan-2nd-house-palan-tamil/) - 2ல் சூரியன் லக்கினம் 2 ல் சூரியன் நல்ல குணமுண்டு. சமயமறிந்து பேசுவான்.பாபிகள் சேர்க்கை பெற்றால் மனைவி விஷம் குடிக்கலாம். சொறி, சிரங்கு, கண்நோய், சூரிய சுக்கிரன் சேர்க்கை பெற்று சுபர் பார்வை இல்லாவிட்டால் கண் கோளாறு ஏற்படும். குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்வார். தாய் தந்தை உறவு அவ்வளவாக இருக்காது. விவாக காரியம் தடைபடும். களத்திர பீடை (பெண்களுக்கு ) பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்யலாம்.விவாகத்திற்கு பிறகு பிறந்த இடத்தை விட்டு சென்று விடுவான்.ஒரு மனைவி - [கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தரும் பலன்கள்](https://astrosiva.in/kadaga-lagnam-sani-bhagavan-palangal/) - சனி பகவான் கடகத்தில் சனி 7, 8-க்கு அதிபதியாக இருக்கும் சனி பகவான் கடக லக்னத்தில் இருந்தால் ஜாதகருக்கு சுமாரான தோற்றம், உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். மனதில் சஞ்சலம் எப்போதுமிருக்கும். முயற்சிகளில் சுமாரான வெற்றி கிடைக்கும். தந்தையால் பெயர், புகழ் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் சுமாரான லாபம் கிடைக்கும். சிம்மத்தில் சனி 2-ம் பாவத்தில் எதிரியான சூரியனின் சிம்ம ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக்கு சிறிய அளவில் நஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். ஜாதகர் - [திவ்யதேசம்18:திருக்கண்ணங்குடி (குழந்தை வரம் அருளும் அற்புதம் தலம்)](https://astrosiva.in/divyadesam-thirukannangudi-kulandhai-varam-arulum-temple/) - திவ்யதேசம்18:திருக்கண்ணங்குடி கண்ண பெருமானின் விளையாட்டுக்கள் தான் எத்தனை எத்தனை ? அவற்றில் ஒன்று நடந்த இடம்தான் திருக்கண்ணங்குடி.இது திருவாருருக்கு 14கிலோ மீட்டர் தொலைவில் சிக்கலுக்கும் கீவளுருக்குமிடையில் ஆழியூர் என்னும் சிறிய ஊரிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆறு , காடு , நகரம் , ஆலயம் , தீர்த்தம் என்று இந்த ஐந்தும் கொண்டு மிகவும் அற்புதமாக அமைந்த ஸ்தலம் என்பதால் பஞ்ச புத்ரா ஸ்தலம் அல்லது பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரம் என்று பெரிதும் - [களத்திர தோஷம் என்றால் என்ன ? பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் ?](https://astrosiva.in/kalathira-dosham-meaning-pariharam-remedies-in-tamil/) - களத்திர தோஷம் களத்திர காரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும் 7ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் ஜோதிடரிடம் பெரியோர்கள் மிக ஆர்வமாக கேட்கும் கேள்விகள் மனைவி எவ்வாறு அந்நியமா எந்தத் திக்கு கருப்பா சிவப்பா என்று தான் கேட்பார்கள் இந்த களத்திரகாரகன் சுக்கிரனும் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இவரில் ஒருவர் நிறத்துக்கு எதுவோ அதுதான் மனைவி இருக்கும் ஒரு ஆக அமையும் மூல நூல்கள் அனைத்திலும் திருமணம் செய்ய வேண்டிய பையனுக்கு - [திவ்யதேசம்17:திருக்கண்ணபுரம் (நினைத்ததை அப்படியே நிறைவேற்றும் சக்தி மிக்க தலம்)](https://astrosiva.in/divyadesam-17-thirukannapuram-ninaithathai-niraiverum-temple/) - திவ்யதேசம்17: திருக்கண்ணபுரம் திவ்யதேசம் -17 நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் நன்னிலத்திற்கு கிழக்கே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கிருஷ்ணாரணய க்ஷேத்ரம் பஞ்ச கிருஷ்ணா க்ஷேத்ரம் , ஸப்த புண்ணிய க்ஷேத்ரம் என்னும் புனிதமான ஸ்தலம் இருக்கிறது. இதைத் திருக்கண்ணபுரம் என்று புராணங்கள் கூறுகின்றன ! வடக்கே திருமலைராயனாறு , தெற்கே வெட்டாறு இந்த இரண்டிற்குமிடையே கிழக்கு மேற்காக 316 அடி நீளம் 216 அடி அகலம் வடக்கு தெற்காக 95 அடி உயர கோபுரம் 7 - [கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேது தரும் பலன்கள்](https://astrosiva.in/ketu-benefits-for-cancer-ascendant/) - கேது கடகத்தில் கேது கடக லக்னத்தில், எதிரியான சந்திரனின் ராசியில் கேது பகவான் இருந்தால் உடலில் அடிக்கடி காயங்கள் உண்டாகும். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் சிறிய குறைகள் இருக்கும். புகழுக்காக சிறிது கூட கூச்சமே இல்லாமல் எந்த வழிக்கும் செல்ல ஜாதகர் தயாராக இருப்பார். சிம்மத்தில் கேது 2-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு பல நேரங்களில் பண இழப்பு உண்டாகும். அதனால் கடனாளியாவார். எனினும் பல வழிகளை - [லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/sun-in-ascendant-lagna-effects/) - லக்னத்தில் சூரியன் காரியக்கேடு , கைப்பொருள் சேதம் , மனவிரக்தி , கண் நோய் கோளாறு , தலைவலி , வீண் வகை , ஸ்தான பேதம் , அலைச்சல் , நண்பர் , விரோதம் , பதவி இழத்தல் அல்லது இறக்கம் , சீதபேதி முன்கோபம் , ஜுர ரோகம் , மனைவிக்குப் பீடை , பல் வலி , பொறுமையை இழக்க வேண்டிய நிலை ஏற்படுதல் , மனைவி மக்கள் மீது பற்று பாசம் - [லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/lagnathil-moon-effects-benefits/) - லக்னத்தில் சந்திரன் வளர்பிறைப் பொதுப்பலன்: கல்வி அறிவு நிறைவு ஏற்படலாம்.நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு - உணவு , உடைக்கு , கவலை இல்லாநிலை . உத்தியோகத்தில் நல்ல மதிப்பும் - மனைவிக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கித் தந்து மகிழ்வான்.அரசு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு . பொருளாதாரத்தில் 22 - லிருந்து25 வயதிற்குள் பிரபலமடைவான் . தனக்கு மேற்பட்டவர்களுடன்தான் நட்பு ஏற்படும்.வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு . அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்.பிறரை வசீகரிக்கும் - [திவ்ய தேசம்:நாச்சியார் கோவில் (48 நாட்கள் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களையும் போக்கும் அற்புத ஆலயம்!](https://astrosiva.in/divya-desam-nachiyar-koil-48-days-pradakshina-benefits/) - திவ்ய தேசம்:நாச்சியார் கோவில் திவ்ய தேசம்-14 பெரியவர்களை சந்தித்து வாழ்த்துப் பெறுவது சாப விமோசனத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். பகவான் நேரடியாக சில அணு கிரகங்களை செய்கிறார். பெரும்பாலான உதவிகளை முன்பின் தெரியாதவர் மூலம் செய்கிறார்.ஆச்சாரியனுடைய அனுக்கிரகம் பெற்றுவிட்டால் பகவானுடைய கருணைக்கு இலக்காகி விட்டோம் என்பது பொருள். வைஷ்ணவ சித்தாந்தமே ஆச்சாரியன் மூலம் பகவானை சரணாகதி அடைவது தானே!! ஆனால் திருநறையூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. எல்லோருக்கும் ஆச்சார்யன் ஸமாச்சரயனம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் - [லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?](https://astrosiva.in/budha-in-lagna-effects-in-astrology/) - லக்கினத்தில் புதன் தன் புத்தியின் திறமையால் செல்வம் சேர்ப்பான் , கணித மேதை , கணக்கு வழக்கு சம்பந்தமான (பாங்க் , வட்டிக்கடை ) வேலைகள் அமையும் .நடத்தையில் நல்ல பண்பு உண்டு .ஜோதிடக் கலையிலும் ஓரளவு ஞானம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் நிலைத்து நிற்கும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர மாட்டார் தமாஷாக பேசுவதில் வல்லவர் . கல்வியறிவு அமையப் பெறாமல் இருந்தாலும் , மேற்பார்வைக்கு கம்பீரமும் - வசீகரிக்கும் தன்மையும் இவரிடம் இருக்கு கும். - [ஜோதிட குறிப்புகள்: பகுதி-14](https://astrosiva.in/astrology-notes-part-14/) - ஜோதிட குறிப்புகள் ஜாதகனுடைய ஜென்ம லக்கினத்தில் சுபக்கிரகங்கள் இருந்தால் ஜாதகன் தீர்க்காயுளும் , தனமும் , அறிவும் அடைவான்.பாபக் கிரகங்களும் அப்படியே தன் உச்ச , மித்திர , சொட்க்ஷேத்திர ராசிகளில் இருந்தால் ஜாதகன் மேற்படி பலனையே அடைவான். ஜென்ம லக்கினம் மேஷ லக்கினமாகி அதில் சூரியன் இருக்கப் பிறந்தவன் தனமுடையவன் ஆவான். ஜென்ம லக்கினம் ரிஷபம் ஆகி அதில் சூரியன் இருந்தால் ஜாதகன் இருண்ட கண்களுடையவன் ஆவான். ஜென்ம லக்கினம் மிதுனம் ஆகி அதில் சூரியன் - [பயங்களை நீக்கும் 'பைரவர் 108 போற்றி'](https://astrosiva.in/bairavar-108-potrri-mantras/) - பைரவர் 108 போற்றி ஓம் பைரவனே போற்றிஓம் பயநாசகனே போற்றிஓம் அஷ்டரூபனே போற்றிஓம் அஷ்டமி தோன்றலே போற்றிஓம் அயன்குருவே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அகந்தையழிப்பவனே போற்றிஓம் அடங்காரின் அழிவே போற்றிஓம் அற்புதனே போற்றிஓம் அசிதாங்க பைரவனே போற்றிஓம் ஆனந்த பைரவனே போற்றிஓம் ஆலயக்காவலனே போற்றிஓம் இன்னல் பொடிப்பவனே போற்றிஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றிஓம் உக்ர பைரவனே போற்றிஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றிஓம் உதிரம் குடித்தவனே போற்றிஓம் உன்மத்த பைரவனே போற்றிஓம் உறங்கையில் காப்பவனே போற்றிஓம் ஊழ்வினை தீர்ப்பவனே - [பாதுகாப்பும் செல்வ வளமும் தரும் 'பைரவர் அபிஷேகம்'](https://astrosiva.in/bhairava-abishekam-for-protection-and-prosperity/) - பைரவர் அபிஷேகம் - [தினமும் பெண்கள் கூறவேண்டிய சக்திமிக்க மந்திரங்கள்](https://astrosiva.in/daily-powerful-mantras-for-women/) - சக்திமிக்க மந்திரங்கள் தினமும் பெண்கள் கூறவேண்டிய மந்திரங்கள் ஸர்வ மங்கள மாங்கல்யேசிவே சர்வார்த்த சாதகேசரண்யே த்ரயம்பிகே தேவிநாராயணி நமோஸ்துதே இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும் தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும் .. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமைதோறும் இதைக் கூறி மங்கள செண்டிகையை வழிபட்டுவரவும். செல்வம் கிடைக்க " ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயைசர்வ தாரித்ரிய நிவாரணாயைஓம் ஹ்ரீம் ஸ்வாஹா : - [பைரவர் வழிபாட்டின் நன்மைகள்: தடைகள் நீங்க அருள் பெறும் முறைகள்](https://astrosiva.in/bhairava-worship-benefits-remedies-to-remove-obstacles/) - பைரவர் வழிபாட்டின் நன்மைகள் பைரவரை வணங்குங்கள் ஞாயிற்று கிழமை நாளில் ராகு காலத்தில் கால பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து, புனுகு சாற்றி, நாகலிங்க மாலை அல்லது எலுமிச்சை மாலை அணிவித்து, எள் கலந்த அன்னம் படையலிட்டு, இனிப்பு பாயசம் படைத்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்கான மந்திரங்களைச் கூறி அர்ச்சனை செய்து குறைந்தது பத்து பேருக்கு அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை காலபைரவர் நீக்குவார்.பிதுர் தோஷம் நீங்கினால் வாழ்வில் உயர்வடைய முடியும்.. சனிபகவான் துன்பத்திலிருந்து விடுபட - [திவ்ய தேசம்:திருச்சேறை சாரநாத பெருமாள்(இந்த பெருமாளை வழிபட்டால் காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும்)](https://astrosiva.in/divya-desam-thirucherai-saranatha-perumal/) - திவ்ய தேசம்:திருச்சேறை சாரநாத பெருமாள் திவ்ய தேசம்-15 வேதத்தை நமக்கு அருளியவன் பெருமான்.வேதத்தின் மூலம்தான் நாம் இந்த முன் ஜென்ம பாவத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறோம்.பகவானை நேரிடையாகக் காணத் துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம்காண முடியும்.அதுதான் நம் அனைவருக்கும் ஜீவநாடி.அப்படிப்பட்ட வேதத்திற்கும் கூட முன்னொரு காலத்தில் மிகப்பெரிய ஆபத்து வந்தபோது அந்த வேதங்களை பிரளயத்திலிருந்து காப்பாற்ற பகவான் ஒரு கடம் செய்து எப்பேர்ப்பட்ட இயற்கைச் சூழ்நிலைகளிலும் அது உடையாதவாறுசெய்து அதனுள் வேதத்தை வைத்துக் காப்பாற்றித் தந்திருக்கிறார்.அவர்தான் ஸாரநாதப் பெருமாள். - [மேஷ ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?](https://astrosiva.in/meesha-rasi-marriage-life-prediction/) - மேஷ ராசி திருமண வாழ்க்கை மேஷ ராசி -மேஷ லக்னம் இவரின் 7 - ஆம் வீடு துலாம். இதன் அதிபதி சுக்கிரன். துலாத்தில் செவ்வாய் , ராகு , குரு சாரம் வாங்கிய சித்திரை , சுவாதி , விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன.எனவே மேஷ லக்ன- ராசியினரின் வாழ்க்கைத் துணைவர் அடிப்படையில் பொறுமை , அழகு கொண்டவராக இருப்பினும் , சிலநேரங்களில் கோபமாகவும் பிடிவாதத்துடனும் நடந்து கொள்வர். தெய்வபக்தி உடையவராகவும் , ஆன்மிகத்துக்கு செலவு - [ரிஷப ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/taurus-rasi-marriage-life-prediction/) - ரிஷப ராசி திருமண வாழ்க்கை ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவரின் 7 - ஆம் வீடு விருச்சிகம். அதிபதி செவ்வாய்.இதில் குரு , சனி , புதன் சாரம் வாங்கிய விசாகம் , அனுஷம் , கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம்பெறும். குரு , புதன் ஆகிய சுப சார நட்சத்திரங்கள் இருப்பதால் இவர்கள் வாழ்க்கைத் துணைவருக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும். சனி சார நட்சத்திரம் இருப்பதால் சற்று சோம்பேறியாக இருப்பர் .7 - ஆம் - [கடக ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/kadaga-rasi-marriage-life-highlights-challenges-secrets/) - கடக ராசி திருமண வாழ்க்கை இவர்களின் 7- ஆம் வீடு மகரம் எனும் சனி வீடு.சூரியன்,சந்திரன்,செவ்வாய் சாரம் வாங்கிய உத்திராடம், திருவோணம்,அவிட்ட நட்சத்திரங்கள் உள்ளன. இவர்களின் வாழ்க்கைத் துணை சிறிது பொறுமை உடையவராகவும் , கோபம் , பிடிவாதம் , கர்வம் நிறைய உடையவராகவும் இருப்பர்.மகரம் என்பது கால புருஷ தத்துவப்படி 10-ஆம் வீடு எனவே , இந்த ராசி - லக்னத்தாரின் வாழ்க்கைத் துணைவர் மிகவும் கௌரவம் பார்ப்பவராக இருப்பார். கடக லக்ன , ராசிக்கு - [மிதுன ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/mithuna-rasi-marriage-life-happiness-challenges-solutions/) - மிதுன ராசி மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி இவர்களின் 7 - ஆம் அதிபதி தனுசு ஆகும். இதன் அதிபதி குரு ஆவார். பொதுவாக உபய ராசியான மிதுனத்துக்கு தனுசு குரு பாதகாதிபதியே ஆவார். தனுசில் கேது , சுக்கிரன் , சூரியன் சார நட்சத்திரங்களான மூலம் , பூராடம் , உத்திராடம் உள்ளன.எனவே , இவர்களின் வாழ்க்கைத் துணைவர் நல்ல தெய்வ பக்தி , ஞானம் , ஒழுங்குபடுத்தப்பட்ட வீரம் , கட்டுப்படுத்தப்பட்ட காமம் - [கன்னி ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/married-life-of-kanni-rasi-born-people/) - கன்னி ராசி இவர்களுக்கு 7 - ஆம் வீடு மீனம் ஆகும் . இதன் அதிபதி குரு.இந்த ராசியில் குரு , சனி,புதன் சாரம் வாங்கிய பூரட்டாதி , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்கள் உள்ளன.மீனம் குருவின் ஆட்சி வீடு ஆதலால் எதிலும் நேர்மையாகச் செயல்படுவார்கள். உடன் இருக்கும் சனி யுக்தியைத் தருவார். ராசியில் புதன் உச்சமடைதலும் , சுக்கிரன் நீசமடைதலும் உண்டு. எனவே , இந்த ராசிக்காரர்கள் பொதுவாக லட்சணமாக- அழகாக இருப்பர்.எனினும் இவர்களுக்கு சற்று - [விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/viruchika-rasi-marriage-life-specialties-and-expectations/) - விருச்சிக ராசி இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை வீடு ரிஷபம் ஆகும்.இதில் சூரியன் , சந்திரன் , செவ்வாய் சார கார்த்திகை , ரோகிணி , மிருகசீரிட நட்சத்திரங்கள் உள்ளன.இவர்கள் மிக சாந்த குணம் உடையவராக அழகுடன் இனிய வார்த்தை உடையவராக இருப்பர்.இங்கு சந்திரன் உச்சமாவதால் தாய்மை உணர்வோடு இருப்பர். விருச்சிக லக்ன 7 - ஆம் அதிபதி உச்சமானால் நிறைய பூர்வீகச் சொத்து உடையவராகவும் ஆடம்பரமாகச் செலவு செய்யக் கூடியவராகவும் விவசாய நிலம் நிறைய உடையவராகவும் - [துலாம் ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/thulam-rasi-marriage-life-specialties-and-expectations/) - துலாம் ராசி இவர்களின் வாழ்க்கைத் துனை பற்றி அறிய மேஷத்தை கவனிக்க வேண்டும். மேஷத்தில் கேது,சுக்கிரன் , சூரியன் சாரம் பெற்ற அஸ்வினி , பரணி , கார்த்திகை நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.இது செவ்வாயின் வீடு மற்றும் சூரியனின் உச்ச வீடு மற்றும் சனியின் நீச வீடு . எனவே கோபத்திற்குக் குறைவில்லாதவர்கள்.அதோடு தங்கள் பூர்வீகத்தைப் பற்றி எப்போதும் பெருமையடித்துக் கொண்டே இருப்பார். தகுதி இருக்கிறதோ இல்லையோ- எல்லாரும் இவரைப் புகழ வேண்டும் என ஆசைப்படுவார்.கம்பீரமான அழகுடன் - [தனுசு ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/sagittarius-dhanusu-rasi-marriage-life-predictions/) - தனுசு ராசி இவர்களின் கணவன் அல்லது மனைவி பற்றி அறிய 7 - ஆம் வீடான மிதுனத்தைக் கவனித்தல் வேண்டும்.இதன் அதிபதி புதன் இதில் செவ்வாய் , ராகு , குரு சாரம் வாங்கிய மிருகசீரிடம் , திருவாதிரை , புனர்பூச நட்சத்திரங்கள் உள்ளன. இவர்கள் அடிப்படையில் மிருதுவான- மென்மையான குணம் கொண்டவர்கள் . புத்திசாலியானவர்கள் எனினும் , செவ்வாய் , ராகு . சார நட்சத்திரங்கள் இருப்பதால் சில சமயங்களில் வேண்டாத்தனமாக யோசிப்பர்.சில சமயம் வில்லங்க - [மகர ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/makara-rasi-marriage-life-predictions/) - மகர ராசி இவர்களின் குடும்ப நிலையை அறிய இவர்களின் 7 ஆம் பாவ மான கடகத்தைக் கவனிக்க வேண்டும்.கடகத்தில் குரு , சனி , புதன் சார நட்சத்திரங்களான புனர்பூசம் , பூசம் , ஆயில்யம் உள்ளன. கடகம் சந்திரனின் வீடு ஆதலால் மகர லக்ன வாழ்க்கைத் துணைவர் எப்போதும் பரபரவென்று வேகமாகச் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்.தாய்மை குணம் நிரம்பியவர் . அன்பானவர் சுறுசுறுப் பானவர். இங்கு குரு உச்சமடைவார். அதனால் மகர லக்ன , மகர - [கும்ப ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/kumbha-rasi-marriage-life-predictions/) - கும்ப ராசி இவர்களின் 7-ம் வீடு சிம்மம். அதிபதி சூரியன். இதில் கேது, சுக்கிரன், சூரியன் சார நட்சத்திரங்களான மகம், பூரம், உத்திரம் இடம் பெறுகின்றன. இவர்களின் வாழ்க்கைத் துணைவர் மிக கம்பீரமானவராக கோபமுடையவராக- யாருக்கும் அஞ்சாதவராக தான் எனும் எண்ணம் கொண்டவராக இருப்பார்.ஆயினும் அழகோடு , அறிவும் உடையவராக இருப்பார். ஒரு கூட்டத்தில் இவர் மட்டும் தனித்து தெரிவார்.இவரின் தனித்தன்மை கும்ப லக்னத்தாருக்கு சிலசமயம் பிளஸ்ஸாகவும் , சிலசமயம் மைனஸாகவும் தெரியும். கும்ப லக்ன ஜாதகரை - [ஜாதகத்தில் உறவு முறைகளை அறிவது எப்படி ?](https://astrosiva.in/vedic-astrology-relationship-indicators/) - ஜாதகத்தில் உறவு முறைகளை அறிவது எப்படி ? தந்தைவழி உறவுகளை அறிதல்: ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது பாவம் அந்த ஜாதகரின் தாத்தாவின் சகோதரரை குறிக்கும் (தாத்தாவின் இளைய சகோதரரை குறிக்கும்) 5வது பாவத்திற்கு 3வது பாவமாகும். ஜனன ஜாதகத்தில் முதல் பாவம் இந்த ஜாதகரின் தந்தையின் தாத்தாவை குறிக்கும். (தந்தை 9வது ராசி அதற்கு 5வது ராசி முதல் பாவம்) ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு பதினோராவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவை குறிக்கும். (9வது ராசிக்கு - [ஜோதிடம்:மூலதிரிகோணம் என்றால் என்ன ?](https://astrosiva.in/moola-trikona-meaning-in-astrology/) - மூலதிரிகோணம் மூலதிரிகோணம் என்றால் என்ன ? மூல திரிகோணம் என்பது கிரகத்தின் வலிமையை கூறும் இடமாக நம் ஜோதிட நூலகள் தெரிவிக்கின்றன .அவை எவ்வாறு அப்படி வகுக்க பட்டவை என்பதை கூறும் பதிவு இதுவாகும் . மூல திரிகோணம் என்பது ஒரு கிரகம் தந் கத்தி வீச்சுகளை நிலையாகவோ அல்லது அடர்த்தியாகவோ புவியின் மீது செலுத்தும் இடம் ஆகும் ..அதனால் அவை நிச்சயம் ஆட்சி பெற்ற வீடாகவோ அல்லது உச்சம் பெற்ற வீடாகவோ இருக்க வேண்டும் . - [மீன லக்னத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/meena-lagna-marriage-life-prediction/) - மீன லக்னத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ? இவர்களின் கணவன் அல்லது மனைவிக்குரிய வீடு கன்னியாகும் புதனின் வீடு.இதில் சூரியன் , சந்திரன் , செவ்வாய் சார நட்சத்திரங்களான உத்திரம் . அஸ்தம் , சித்திரை உள்ளன . மீன லக்ன துணைவர்கள் பொதுவாக பொறுமை உடையவர்களாகவும் , கோபம் வந்தால் கத்தித் தீர்ப்பவர்களாகவும் இருப்பர். நல்ல புத்திசாலிகள் சற்று ஆரோக்கியம் குறைந்தவர்கள் உழைப்பாளிகள் . இவர்களின் 7 - ஆம் அதிபதி உச்சமானால் - [திவ்ய தேசம் திருவைகுந்த விண்ணகரம்:கேது தோஷம் நீக்கும் அற்புத பரிகாரதலம்](https://astrosiva.in/divya-desam-thiru-vaikunda-vinnagaram-ketu-dosham-remedy-temple/) - திருவைகுந்த விண்ணகரம் ( திருநாங்கூர் ) திருநாங்கூரில் அமைந்த மற்றொரு புண்ணியத் திருக்கோயில் இது. பெருமாளுக்கு திருநாங்கூர் மிகவும் பிடித்த இடம் போலும்,எனவேதான் அடுத்தடுத்து கோயில் கொண்டு ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார். சிறிய கோயில் என்றாலும் கீர்த்திகள் நிரம்பியது. பெருமாளின் திருமேனியை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். கோவிலுக்கு இரண்டு பிராகாரங்கள் உண்டு. மூலவர் வைகுந்தநாதன் தாமரைப் பீடத்தின் மீது வலது காலை மடக்கி குத்திட்டு வைத்து இடது காலைக் கீழே தொங்கவிட்டும் - [யோனி பொருத்தம் : திருமணத்தின் போது கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய பொருத்தம்](https://astrosiva.in/yoni-porutham-in-tamil/) - யோனி(yoni)என்பது புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் - [Pearl Mala:முத்து மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/pearl-mala-benefits/) - Pearl Mala:முத்து மாலை ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களது தொழில் மற்றும் உடல்நிலை மேம்பட்டு, குடும்பச் சந்தோசம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை மனதில் கொண்டு அவர்களின் ராசி நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ராசிக்கற்களை வாங்கி அணிவார்கள்,இந்த ராசிக்கற்களில் நவகிரகங்களின் அருளை பூரணமாகப் பெற்ற கற்களை நவரத்தினங்கள் என்றும் இதர ரத்தினங்களை உபரத்தினங்கள் என்றும் கூறுவார். முத்து(Pearl) நவரத்தினங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் முத்து, தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி உள்ளது என்று நம்பப்படுகிறது.இயற்கையாக நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த - [துர்க்கை அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும்?](https://astrosiva.in/durga-amma-worship-methods/) - துர்க்கை அம்மன் ராகு கேது பெயர்ச்சியால் ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால் துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஞாயிறு ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னதியில் மாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும். திங்கள் திங்கள் கிழமைகளில் - [ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்தில் பிறந்தவரின் வாழ்க்கைத்துணையின் குணநலன்கள் மற்றும் தன்மை](https://astrosiva.in/rishabam-thulam-lagna-life-partner-character-traits/) - ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்தில் பிறந்தவரின் வாழ்க்கைத்துணையின் குணநலன்கள் மற்றும் தன்மை ரிஷப லக்னம் மனைவிக்கே முழு பொறுப்பை விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் வீண் தகராறுகள் தோன்றும்.பெரும்பாலும் மனைவிதான் முதலில் இறப்பாள். செவ்வாய் சேர்த்கை-பார்வை பெற்றால் சீதனம் , வரதட்சணை அதிகம் கேட்கலாம் அல்லது மனைவியால் ஆதாயம் ஏற்படலாம்.. ஏற்படும். வீட்டில் சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும்.செவ்வாய் , பாவர் சேர்க்கை- பார்வை பெற்றால் பிரிவினை ஏற்படும். செவ்வாயை குரு-சுக்கிரன் சேர்ந்தால்-பார்த்தால். மனைவி - [லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?](https://astrosiva.in/lakkinathil-rahu-jathaga-palan/) - லக்னத்தில் ராகு சில்லரை நோய்கள் அடிக்கடி வாட்டிக் கொண்டிருக்கும். கணவன் - மனைவி மன வேற்றுமை உண்டாகும். ஆணுக்கு 40 - இல் இருந்து 60 வயதளவில் மனைவியின் பிரிவு ஏற்படும். பெண்ணுக்கு 30 - இல் இருந்து 45 வயதளவில் கணவனின் பிரிவு ஏற்படலாம் . பலருக்கு தொழில் மேன்மை அடை வதில்லை. சிலருக்கு உத்தியோகத்திலிருந்து தானாகவே விலகிக் கொள்ளும் நிலையும் வரும் . எதிரிகளால் சதா தொல்லையும் செய்யாத குற்றமும் சதா தலைவலியும் ஏற்படும் - [லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?](https://astrosiva.in/lagnathil-ketu-irundhal-palan/) - லக்னத்தில் கேது நல்ல சுகம் கிடையாது. அற்ப சுகம் , கெட்ட குணம் , புத்திரர் அற்பம். அநேகருக்கு சொத்துக்கள் தேய்ந்து போய் விடும். சிலருக்கு மூத்திர சம்பந்தமான வியாதிகள் வரும். ரத்தம் கெடும். மூர்க்கத்தன்மை , மற்றறவர்களால் தூற்றப் படல் , சஞ்சாரம் ஆகியவை ஏற்படும் . பழவியாபாரம் காடு , மலை , சுற்றித்திரிதல் கண்டவை புசித்தல் ஆகியன நிகழும் . மேலும் , சிலர் , ஏழைகளாகவும் , பசித்தவர்களாகவும் பார்த்து அன்னமிட்டு - [லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/lagnathil-guru-effects-benefits/) - லக்னத்தில் குரு சுபத்தன்மை பெற்ற குரு பலன்கள் கீழே வருவன : பூர்வீக சொத்து சேரும், நிம்மதியான வாழ்வு,உத்தியோகத்தில் பேரும் புகழும் வரும், சிலருக்கு நிலப்பட்டாக்களும் கிடைக்கும் ,குடும்ப ஒற்றுமை,மக்களால் உதவி , ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு . நல்ல மனைவி அமைவாள், தீர்க்காயுள் உண்டு ,எவ்வித தோஷமும் அணுகாது, சில சமயங்களில் சிறிய தொல்லைகள் வரும்.பின் காலத்தில் பெருஞ்செல்வம் சேரும்.தந்தைக்கு நல்ல ஆயுள் பலம் உண்டு.அழகுள்ள குழந்தைகள் பிறக்கும். தொழில் துறையில் சிலர் நீதிபதியாகும் - [லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/venus-in-lagna-benefits-effects/) - லக்னத்தில் சுக்கிரன் நல்ல சுகவான் , நீர்காயுள் , ஆனால் வாய்வு சரீரம் உள்ளவளன். பெண் குழந்தைகளின் மேல் ஆசையுள்ளவன்.அழகுள்ளவன் , கல்விமாள் , பிரியம் , விரைவில் ஒடுங்கும்.கண் பார்வை குறையும் , தள் ஆயுளில் 3 - ல் 1 பாகத் தில் கண்டம் ஏற்படும். ஆடை , ஆபரணங்களுடன் சுக வாழ்வு உண்டு. நல்ல மனைவி , நல்ல பிள்ளைகள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு , புத்திர பாக்கியத்திற்கு குறைவு - [ஜோதிட குறிப்புகள்: பகுதி-15](https://astrosiva.in/astrology-notes-part-15/) - ஜோதிட குறிப்புகள் ஜென்ம காலத்தில் சந்திரன் எந்தக் கிரகத்தா பார்க்கப்படுகின்றானோ அந்தக் கிரகத்தினுடை திரேக்காணத்தையும் அடைந்திருந்தால் ஜாதகன் அரசனாவன். நித்திய கல்யாணம் உடையவனாவன். ஜென்ம காலத்தில் செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் சனி சூரியன் , சந்திரன் இவர்கள் மேஷாதி ராசியைப் பார்த்தால் ஜாதகன் அரசனாவன். ஜென்ம காலத்தில் மேஷ ராசியை புதன் பார்த்தால் ஜாதகன் மந்திரியாவன் , சற்குணவான் , தனமுடையவன் , திருடன் ஆவான். ஜென்ம காலத்தில் புதன் ரிஷப - [கூட்டு கிரக பலன்கள் :சுக்கிரன்](https://astrosiva.in/kootu-graha-palan-sukran/) - சுக்கிரன் குரு + சுக்ரன் அரசு ஆதரவு உடையவர் ; மன்னர் நேசம் உண்டு . பணம் சம்பாதிக்கும் ஆசையுடைவர்.நீதிநெறி சாஸ்திரம் அறிந்தவர் . பெரிய தனவான் ; பலவித சாஸ்திர ஞானம் கொண்டவன். விளக்கம் : குருவும் , சுக்கிரனும் பூரண சுபர்கள் , மிகுந்த நன்மையை செய்யக் கூடியவர்கள்.சகல வித வித்தை , கல்வி ஞானத்தை அளிப்பவர்கள்.இவர்கள் லக்ன கேந்திரம் ஏறும்போது , மேலும் இவர்களது வலிமை அதிகரித்து நல்ல சுப பலன்கள் உண்டாகுமென - [திவ்ய தேசம் திரு அன்பில் :முற்பிறவி பாவங்களை போக்கும் அற்புத ஆலயம்](https://astrosiva.in/divya-desam-arulmigu-vadivazhagiya-nambi-perumal-temple/) - திவ்ய தேசம் திரு அன்பில் திவ்ய தேசம் 5 பகவான் கருணையே வடிவானவன். பக்தர்களுடைய வேண்டு கோளை பிரார்த்தனையால் நிறைவேற்றுபவன்.தன்னை யார் சரண் அடைகிறார்களோ - அவர்களை கடைசி வரை ரக்க்ஷித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன். பெருமாளுக்கு ஜாதி-பேதம் என்பது கிடையாது.ஆத்மாதான் முக்கியம். இப்படிப்பட்ட பெருமாள் அன்பின் திருவுருவமாக வடிவழகிய நம்பியாகி திருக்கோலம்பூண்டு நம்மையெல்லாம் காத்து வருகிறார். இந்த திருக்கோயில் திருச்சி- கல்லனை கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் இருக்கிறது. லால்குடிக்கு கிழக்கே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் நடராஜபுரம் - [காதல் திருமணத்திற்கு உகந்த கிரக அமைப்புகள்](https://astrosiva.in/love-marriage-planetary-combinations-tamil/) - காதல் திருமணத்திற்கு உகந்த கிரக அமைப்புகள் புதன் இருக்கும் ராசியிலிருந்து எண்ணும்போது 1-5-9 - ம் இடங்களில் கேது இருந்தால் ஜாதகன் காதல் வலையில் வீழ்வான். புதன் இருக்கும் ராசியிலிருந்து எண்ணும்போது 2-6-10 - ம் இடங்களில் கேது இருந்தாலும் ஜாதகன் காதல் வலையில் விழ்வான். புதன் வக்கிரமடைந்து அதற்கு 4-8-12 - ம் இடங்களில் கேது இருந்தாலும் ஜாதகன் காதல் வலையில் வீழ்வான். புதன் பரிவர்த்தனை அடைந்து , புதனின் சொந்த வீடுகளான மிதுனம் அல்லது - [ராகு கேது பரிகார தலம்: திருப்பாம்புரம் பற்றிய முக்கிய தகவல்கள்](https://astrosiva.in/rahu-ketu-parihara-sthalam-thirupampuram-key-details-and-significance/) - ராகு கேது பரிகார தலம் :திருப்பாம்புரம் தலம் : திருப்பாம்புரம் தெய்வம்: ஸ்ரீ பிரமராம்பிகை உடனாய ஸ்ரீ பாம்புரேஸ்வரர் திருக்கோயில் வழிபட வேண்டிய முறை இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி , அம்பாள் மற்றும் ஏக சரீர இராகு , கேது பகவானுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்விக்க வேண்டும். இராகு , கேதுவுக்கு நீலம் மற்றும் பல வண்ண ஆடையைச் சார்த்த வேண்டும். சங்கு புஷ்பம் , மல்லிகை , நீலமந்தாரை . இலுப்பைப்பூ , செவ்வரளி - [செவ்வாய் : லக்கினத்தில் இருந்தால் உண்டாகும் பலன்கள்](https://astrosiva.in/mars-in-lagna-effects-benefits-tamil/) - செவ்வாய் பொதுப்பலன்: தேக உஷ்ணம் அதிகமாக இருக்கும். அடிக்கடி சூடு சம்பந்தமான நோய்கள் வரும். நீரிழிவு நோயும் ஏற்படலாம். குரு பார்வை பெற்றால் மருத்துவம் மூலம் குணம் காணலாம். அம்மை போன்ற நோய்கள் ஏற்பட்டு விலகும். விவசாயம் இவர்களுக்கு ஆகாது. தீப்புண்கள் ஏற்படாதபடி இவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களால் காயம் ஏற்படும். சிறு விஷயங்களுக்கும் அற்பத்தனமாக சண்டை போடுவார். மழலை தோஷம் உண்டு. பிள்ளைகள் நோயால் துன்புறும் , உடலில் காயத்தழும்பு - [கூட்டு கிரக பலன்கள் : சூரியன்](https://astrosiva.in/koottu-graha-palan-suryan/) - கூட்டு கிரக பலன்கள் : சூரியன் சூரியன்+சந்திரன்: சூரியன் , சந்திரன் கூடியிருந்தால் , அந்த ஜாதகர்க்கு அநேக பிள்ளைகள் உண்டாகும். பிதுர் , மாதுர் துக்கமும் மனகஷ்டமும் உண்டாகும் விளக்கம் :சூரியன் , சந்திரன் கூடுவது தோஷமாகும் ; அதே சமயம் , இத்த அமைப்பு அமாவாசை யோகத்தைக் கொடுக்கும் , லக்னத்தில் பாவிகள் இருந்தால் , கேத்திர தோஷமாகும் ; அதே சமயம் . லக்னம் என்பது மிகவும் பலமான ஸ்தானமாகும் . லக்னத்தில் - [கபிஸ்தலம்:விசாகம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய சிறப்புமிக்க திவ்ய தேசம்](https://astrosiva.in/kapistalam-visakam-natchathiram-special-divya-desam/) - கபிஸ்தலம் திவ்ய தேசம்-9:ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில். பெரும்பாலும் பெருமாள் மிகவும் விரும்பி அமர்கின்ற இடம் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் காவிரிக் கரையோரம் என்பது அத்தனை வரலாறுகளும் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றன. பகவான் மிகவும் ஆசைப்பட்டு நடந்த இடம் , இருந்த இடம் , சயனம் செய்த இடங்களிலெல்லாம் ஏதாவது ஒரு ஆச்சரியமான சம்பவங்களை பக்தர்களுக்காக செய்து காட்டி மகிழ்வித்திருக்கிறார்.இதுவரை பகவான் யாரையும் புண்படுத்தியதில்லை. தன்னைக் குறை சொல்பவர்களையும் காப்பாற்றி வாழ்க்கையைத் தந்திருக்கிறார். ஆதிமூலமே - [நரசிம்மர் மந்திரம் :கடன் பிரச்சினை தீர்க்கும் சக்தி வாய்ந்த சுலோகம்](https://astrosiva.in/narasimhar-mantra-for-loan-problem-solution-powerful-sloka/) - நரசிம்மர் மந்திரம் தேவதா கார்ய ஸித்யர்த்தம்ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே லஷ்மி யாலிங்கித வாமாங்கம்பக்தானாம் வர தாயகம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே ஆந்த்ரமாலா தரம் ஸங்கசக்ராப்ஜாயுத தரிணம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்கத்ரூஜ விஷநாசனம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே ஸிம்ஹநாதேன மஹதாதிக்தந்தி பயநாசனம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே ப்ரஹ்லாத வரதம்ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே க்ரூரக்ரஹை: பீடிதானாம்பக்தானாம் அ பயப்ரதம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே வேதவேதாந்த யக்ஞேசம்ப்ரஹ்மருத்ராதி வந்திதம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே ய இதம் படதே நித்யம்ருணமோசன ஸம்ச்ஞிதம்அந்ருணீ ஜாயதே - [கேது தசா பலன்கள்:வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தீர்வுகள்](https://astrosiva.in/ketu-dasa-palangal-dasa-puthi-palangal/) - கேது தசா பலன்கள் கேது தசா(Ketu Dasa) மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். கேதுவுக்கும் ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது. ஞானகாரகன், மோட்சகாரகன் என வர்ணிக்கப்படும் கேது பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை ,நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடனிருந்தால் ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கேது ஒரு பாவ கிரகம் என்பதால் உபஜெய ஸ்தானங்களான 3,6,10, 11ல் அமையப் பெற்றிருந்தாலும் 1,5,9 அமைந்து குரு பார்வையுடன் இருந்தால் - [ஜாதக தோஷ நிவாரணம்: விலங்குகளுக்கு உணவு அளிப்பதன் அதிசய பலன்கள்](https://astrosiva.in/jathaga-dosha-nivaranam-vilangukalukku-unavu-alippathin-athisaya-palan/) - ஜாதக தோஷ நிவாரணம் நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுப்பதால் நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவளித்தால் கிரக பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம். சூரியன் சூரிய பகவானின் கிரக பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் குதிரைக்கு உணவு அளிப்பதன் மூலம் அந்த பிரச்சினை தீரும். குரு உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனை இருந்தால், திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி - [108 திவ்ய தேசங்களின் அட்டவணை](https://astrosiva.in/108-divya-desam-list-in-tamil/) - 108 திவ்ய தேசங்களின் அட்டவணை 108 திவ்ய தேசங்களில் தாயாரின் பெயர் மற்றும் பெருமாளின் பெயர் அந்த திவ்ய ஸ்தலம் எந்த மண்டலத்தில் இருக்கிறது ? எந்த நகருக்கருகில் இருக்கிறது என்ற விவரங்களை இந்த பட்டியலில் காணலாம். பெருமாளின் பெயரைக் கேட்பதால் பல ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும். அவருடைய திவ்ய தேசங்களின் பெயரைக் கேட்டாலே பல ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும். அங்கே நாம் போக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இதை தினமும் படிப்பதால் ஒரு நாள் - [வானமுட்டி பெருமாள்:சனி தோஷம் நீக்கும் சக்திவாய்ந்த ஆலயம்](https://astrosiva.in/vanamutti-perumal-powerful-temple-to-remove-sani-dosham/) - வானமுட்டி பெருமாள் சனிதோஷம் நீக்கும் வானமுட்டி பெருமாள்...கும்பகோணம் அருகே ஓர் அத்திவரதர் !இத்தகைய சிறப்புகளையுடைய திருத்தலம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் 'கோழிகுத்தி' எனும் கிராமத்தில் உள்ளது. காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுப்பின் தற்போது தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் அத்திவரதர். அத்திமரத்தினால் ஆன திருமேனி என்பதால் அந்த வரதராஜ பெருமாளுக்கு அத்திவரதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதேபோன்று, கோழிகுத்தி என்னும் இடத்தில் 800 ஆண்டுகள் பழைமையான வேரோடுகூடிய ஓர் - [திருமணஞ்சேரி :திருமண வரம் அருளும் அற்புத திருத்தலம்](https://astrosiva.in/thirumanancheri-thirumana-varam-arulum-arputha-thiruthalam/) - திருமணஞ்சேரி நினைக்காததை நிறைவேற்றுவார் நடக்காததை நடத்திகாட்டுவார் இங்குள்ள சுவாமி உத்வாகநாதர் .தேவார பாடல்பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 25 வது தலம் 274 சிவாலயங்களில் 25 வது தலம் தல வரலாறு: உமாதேவி ஒரு முறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன் பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் - [பரிகாரம் : கல்வி தடை நீக்கும் பரிகாரம்](https://astrosiva.in/kalvithadi-neengum-parikaram-sri-vedapuriswarar/) - கல்வி தடை நீக்கும் பரிகாரம் பவானி வட்டம் வேம்பத்தி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் மிகவும் மனச் சாந்தி கோவில் ஆகும். இந்த ஈஸ்வரன் கோவில் மேற்கு நோக்கி ரொம்ப விசேஷமானது. நடன விநாயகர் , லிங்கோத்பவர் , பிரம்மா, சண்டிகேஸ்வரர் , துர்க்கையம்மன் , தென் திசை நோக்கிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தி , கால பைரவர், நவக்கிரகங்கள் , சூரியன்-சந்திரன் , கன்னிமூல கணபதி , நால்வர் , ஸ்ரீ பால முருகன் சன்னதி, ஸ்ரீ லட்சுமி குபேரர் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி73-பரணி நட்சத்திரம்](https://astrosiva.in/bharani-natchathiram-characteristics-in-tamil/) - பரணி நட்சத்திரம் உடலமைப்பு: நடுத்தர உடலமைப்பு.மயிர் அடர்த்தியாக இல்லாவிட்டாலும் சுருண்ட மயிர்.பெரிய உயர்ந்த நெற்றி.அழகான வெண்மையான வரிசை பற்கள்.உயர்ந்த கழுத்து,நண்பகல் பிறப்பானால் உயர்ந்த நெடிய தோற்றம்.தலை முன் நெற்றி அகன்றும் கீழ் உதட்டில் படிப்படியாக குறுகியும் இருக்கும்.அடர்ந்த புருவம், சிவந்த நிறம். குணம்: பரணியில் பிறந்தவனை நல்ல மனசு காரணமாக எல்லோரும் விரும்புவார்கள்.தன் கருத்துகள் பிறரை மதிக்கும் என்ற கவலை சிறிதும் இன்றி வெளியிடுபவர்.சரியோ, தப்போ தன் மனசாட்சிபடியே நடப்பவன். கருத்து வேற்றுமைகளால் சில சமயம் எல்லோரையும் - [சக்தி தரும் ஆலயங்கள் :பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன்](https://astrosiva.in/palayamkottai-aayirathu-amman/) - பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன் பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன் வரலாறு: திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆயிரத்து அம்மன் இவ்வாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறாள். ஆயிரத்து அம்மன் சிறப்பு: திருமணம் கைகூடவும், நம் வாழ்க்கையில் இன்பம் நிலைக்கவும், ஆயிரத்து அம்மனை வேண்டி வந்தால். நாம் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். அம்மனுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் இங்கு நடைபெறும் தசரா என்ற விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பரிகாரம் அம்மனுக்கு உகந்த நாளான செவ்வாய், - [அடிப்படை ஜோதிடம்:பகுதி69-அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் நிற்கும் கிரகங்களின் பலன்கள்](https://astrosiva.in/aswini-natchathiram-muthal-patham-in-tamil/) - அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் நிற்கும் கிரகங்களின் பலன்கள் அஸ்வினி முதல் பாதத்தில் சூரியன் நின்றால்: அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் பருமனான உடல் உள்ளவன், வாதத்தில் வல்லவன், தன்னம்பிக்கை உள்ளவன், தீர்க்காயுள் உள்ளவன், பணக்காரன், தன் குழந்தைகள் மூலம் நிறைய நன்மை அடைபவன், பித்த ரத்த சம்பந்தமான நோய்கள் உள்ளவன். அஸ்வினி முதல் பாதத்தில் சந்திரன் நின்றால் தாராள புத்தி, நல்ல செல்வாக்கு உள்ளவன், பிறரிடம் கருத்து பரிமாற்றத்தால் நன்மை அடைபவன், - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-12](https://astrosiva.in/jothida-kurippugal-baguthi-10-2/) - ஜோதிட குறிப்புகள்:பகுதி-12 லக்கினாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுக்குரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திலிருந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருக்குமானால் ஜாதகர் யோகம் உள்ளவராவார். அவருக்கு ஆற்றல் ஏற்படும். செல்வம் சேரும்,மதிப்பு உயரும், சொத்துக்களும் வந்து சேரும். உச்ச சந்திரன் ஜென்ம லக்னத்தில் இருந்து சூரியன், குரு, சனி ஆகியோர் முறையே 4, 7, 10-ம் வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு அரச யோகம் உண்டாகும். மகரத்தில் சனி இருக்கப் பெற்று அதுவே - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-11](https://astrosiva.in/jothida-kurippugal-baguthi-11/) - ஜோதிட குறிப்புகள்:பகுதி-11 ஒரு ஜாதகரின் பலம் ஓங்கி இருக்க வேண்டுமானால் பாவகிரகங்கள் ஆண் ராசிகளில் முதல் 15 பாகைக்குள் இருக்க வேண்டும். அல்லது பின் 15 பாகைகளில் பெண் ராசிகளில் அமைந்திருக்கவேண்டும். பலம் மட்டுமல்லாமல் துணிவும், செல்வமும், தொழில்நுட்ப ஞானமும், தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்கின்ற திறனும், ஜாதகருக்கு மிகவும் சரளமாக அமைந்துவிடும். ஆண் ராசிகளில் பின் 15 பாகைகளில் சுப கிரகங்கள் இருந்தாலும், பெண் ராசிகளில் முதல் 15 பாகங்களில் இருந்தாலும் ஜாதகன் கண் நிறைந்த தோற்றமுடையவனாகவும், - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-10](https://astrosiva.in/jothida-kurippugal-baguthi-10/) - ஜோதிட குறிப்புகள்: பகுதி-10 இரவில் பிறந்த பெண்ணுக்கு லக்னம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றின் இருப்பிடமும் பெண் நட்சத்திரமானால் ஜாதகிக்கு விசேஷமான நற்பலன்கள் உண்டாகும். பரணி, கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், ரேவதி ஆகியவை பெண் நட்சத்திரங்களாகும். ஒரு ஜாதகர் பகலில் பிறந்தவராகி பிறந்த நேரம் வளர்பிறையாகி, லக்னாதிபதி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் சிறந்த கல்விமானாவார், பக்திமானாவார், சுபிட்சமும் சந்தோஷமும் பெற்று - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-9](https://astrosiva.in/tamil-jothida-kurippugal-part-9/) - ஜோதிட குறிப்புகள்:பகுதி-9 லக்னத்திலிருந்து கேந்திரங்களில் குருவும்-சந்திரனும் இருந்தால், ஜாதகருக்கு சுபிக்ஷங்கள் உண்டாகும். சந்திரனுக்கு 6, 8, 12ஆம் இடங்களில் குரு இருந்தால் ஜாதகருக்கு நன்மையும் தீமையும் மாறி மாறி வரும். சந்திரன் லக்னத்திலிருந்து கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் இந்த அவல நிலை அகலும். சந்திரனும்-குருவும் சொந்த வீடுகளில் இருந்தாலும், அந்த வீடுகள் கேந்திர திரிகோண வீடுகளில் ஏதேனும் ஒன்று ஆகுமானால், ஜாதகருக்கு சுகமான வாழ்க்கையும், அரசாங்க கௌரவமும் உண்டாகும். சந்திரனும்-செவ்வாயும் ஒன்று சேர்ந்து நல்ல இடங்களில் இருந்தால் - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-7](https://astrosiva.in/astrology-tips-in-tamil-part-7/) - ஜோதிட குறிப்புகள்:பகுதி-7 லக்னாதிபதி 2, 8, 12-ஆம் இடங்களில் ஒன்றிலிருந்து கேந்திரங்களில் பாவகிரகங்கள் குடியேறி, செவ்வாயும்-சனியும் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நோய்வாய்ப்பட்டவர் ஆவார். ராகு லக்னத்தில் இருந்து சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் பலவீனம் பெற்று கேந்திரங்களில் இருந்தால் ஜாதகருடைய செயல்கள் உயர்மட்டத்தில் இராமல் போகநேரும். மீனம் லக்னமாகி அந்த இடத்தில் சுக்கிரன் ஆனவர் கடைசி நவாம்சத்தில் உச்ச கதியில் இருப்பாரானால் ஜாதகர் ஒரு அரசனுக்கு நிகரான யோகத்தை பெற்றிருப்பார். மேஷ லக்னமாகி சுக்கிரன் தனது நட்சத்திரம் - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-6](https://astrosiva.in/tamil-jothida-kurippugal-part-6/) - ஜோதிட குறிப்புகள்:பகுதி-6 செவ்வாய், புதன், குரு, சனி, ஆகியோர் அஸ்தங்கம் அடைந்து நீசம் பெற்று 5, 6, 8, 11, 12-ம் இடங்களில் இருந்தால் வறுமை பிடித்துக்கொண்டு வாட்டும். கன்னி அல்லது மகர லக்னமாகி சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் நீசம் அடைந்து 1, 5 ,7 ,9 ,10,11 ஆகிய இடங்களில் இருந்தால் வறுமை உண்டாகக்கூடும். ஸ்திர ராசி லக்னமாக கொண்டு பிறந்து, கேந்திரங்களில் திரிகோணங்களில் பாவ கிரகங்கள் இருந்து, கேந்திர திரிகோணங்களில் எந்த - [திருவோண விரதம் என்றால் என்ன? அதன் சிறப்புகள்](https://astrosiva.in/what-is-thiruvonam-fasting-its-specialties/) - திருவோண விரதம் மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், திருவோண விரதம்.ஸ்ரவண விரதம் என்று கூறுவார்கள்.ஆனால் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் மிகவும் ஸ்பெஷல் ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகையை திருவிழாவாக கேரள மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். தீவிர வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். திருவோண விரதம் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்னவென்பதைக் காண்போம். ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்கு உரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே ‘திரு’ - [சக்தி தரும் ஆலயங்கள் :பேரம்பாக்கம் செல்லாத்து அம்மன்](https://astrosiva.in/perambakkam-nagathamman-temple/) - பேரம்பாக்கம் செல்லாத்து அம்மன் செல்லாத்து அம்மன் வரலாறு: சென்னை மாநகரின் அருகே உள்ள பேரம்பாக்கம் என்னும் ஊரில் செல்லாத்து அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த செல்லாத்து அம்மனை தரிசிக்க இவ்வாலயத்தின் திருவிழாவின் பொழுது பல பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர். சிறப்பு : இத்திருத்தலத்தில் செல்லாத்து அம்மனுக்கு ஒவ்வொரு முறை அபிஷேகம் நடைபெறும் பொழுதும் இக் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஏரிக்கு அம்மனை அழைத்துச் சென்று அங்கிருந்து அம்மனை ஆலயத்திற்கு அழைத்து வந்து பின்னர் அபிஷேகம் - [நட்சத்திர குறிப்புகள் :அஸ்வினி நட்சத்திரம்](https://astrosiva.in/ashwini-nakshatra-characteristics-job-marraige-in-tamil/) - அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி முதலாவது நட்சத்திரம். மேஷ ராசியில் முதல் 13-20 பாகை வரை பரந்துள்ளது. அஸ்வினி குமாரர்கள் என்ற தேவ மருத்துவர் பெயரில் இது அழைக்கப்படுகிறது.இவர்களே இதற்கு அதிதேவதைகள். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்-ஆண் உடலமைப்பு அழகன், பெரிய நீண்ட மூக்கு, உயர்ந்த நெற்றி குணநலன்கள் அமைதியாக இருந்தாலும் காரியவாதி, தன் முடிவை மாற்றிக் கொள்ளாதவர், தன்னை விரும்புபவர்களிடம் பாசம் உள்ளவர். அவர்களிடம் உண்மையாக நடந்து கொள்பவர்.எந்த ஆபத்து நிலையிலும் அமைதியை இழக்க மாட்டார். சாதனை - [சக்தி தரும் ஆலயங்கள் :கொல்லூர் மூகாம்பிகை அம்மன்](https://astrosiva.in/sri-mookambika-temple-kollur/) - கொல்லூர் மூகாம்பிகை அம்மன் மூகாம்பிகை அம்மன் வரலாறு: கர்நாடக மாநிலத்தில் மங்களூரிலிருந்து 135 கிலோமீட்டர் தூரத்தில் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. மூகாசுரன் என்ற அரக்கனின் அட்டூழியத்தை அழிக்க தேவர்களின் தவத்தில் இருந்து இந்த அம்மன் கொல்லூரில் தோன்றினார். சிறப்பு;இந்த அம்மனின் இருபுறத்திலும் பஞ்சலோகத்தால் செய்த லட்சுமியையும் சரஸ்வதியையும் காணலாம். "ஆச்சார்ய சங்கரர் காலரோகணம்" என்ற பாடலில் இந்த அம்மனை புகழ்ந்து பாடியதால் அம்மனின் அருளைப் பெற்றார். இந்தக் கோயில் கேரளா வாஸ்து அடிப்படையில் 5 - [அடிப்படை ஜோதிடம்: பகுதி67-மேஷ லக்னம்](https://astrosiva.in/mesha-lagnam-palangal-in-tamil/) - மேஷ லக்னம் இவர்கள் பிறரை அனுசரிப்பவர்கள். சுரங்கம், ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு துறை போன்றவற்றுடன் தொடர்பு உள்ளவர்கள். பெரும்பாலும் மாமா பெண்ணையே மணக்க நேரும். சிரித்த முகமும், சற்று குள்ள தோற்றமும் உள்ளவர்களாக இருப்பார். ரத்தப் பரிசோதனை, பீட்ரூட், தக்காளி, வெங்காயம் போன்ற சிவந்த பொருள் தொடர்புடையவர்கள். கூன் முதுகு அமையும். இவர்கள் கட்டாந்தரையிலும் பஞ்சுமத்தையிலும் படுத்து துயில்வர். லண்டன், சீனா, மத்திய ஐரோப்பா ஆகிய நாடுகளின் தொடர்பில் இருப்பார்கள். மேடைப்பேச்சில் 3 நிமிடங்களுக்கு மேல் பேச - [அடிப்படை ஜோதிடம்: பகுதி66-மேஷ ராசி பற்றிய குறிப்புகள்](https://astrosiva.in/mesha-rasi-characteristics-in-tamil/) - மேஷ ராசி மேஷ ராசி ராசிகளின் முதலாவது ராசி ,பஞ்ச பூதங்களில் நெருப்பு ராசி மேஷ ராசி, சரம் என்னும் நகரும் ராசி,ஆண் ராசி,ஆட்டுக்கிடா,முரட்டுத்தனம், அவசரம், கோபம், போட்டி, சண்டை எல்லாம் உள்ளது இந்த ராசி. இவர்களின் குணமும் இப்படியே. மேஷ ராசி வடிவம்: நடுத்தர உயரமும் குள்ளமும் இல்லாத மெலிந்த உருவம். நெருப்பின் செந்நிறம், உடம்பில் வெட்டு, ரண காயங்கள், வடுக்கள் எப்பொழுதும் இருக்கும் சுறுசுறுப்பு, தைரியம், பிடிவாதம், அஞ்சாமை இவை உள்ளவர் மேஷ ராசி - [சக்தி தரும் மந்திரங்கள் :பஞ்சாக்ஷர கணபதி உபாஸன மந்திரம்](https://astrosiva.in/malayalam-mantrikam-mantras-panchakshara-ganapathi-upasana-mantra/) - பஞ்சாக்ஷர கணபதி உபாஸன மந்திரம் கணபதி துணை : ஷிப்ரப் பிரசாதி பகவான் கணநாயகனே விக்கினங்கள் தீர்த்து விளையாடுக சர்வநா ஸ்ர்வத்ரகாருணி சரஸ்வதி தேவி வந்நென் நாவில்வாஷிக்க குணதோஷி நிலாவு போலே பூஜை விதி: ஸ்னானம் செய்து பட்டு வஸ்திரம் கட்டி விபூதி தரித்து, அனுஷ்டான முடித்து சுத்தமான இடத்திலிருந்து பக்தி சிரத்தையுடன் மேற்கண்ட சக்கரத்தை தங்கம் அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து அக்ஷரங்களைஅடைத்து பால், தேன், இளநீர் அபிஷேகம் செய்து ஓர் வில்வ பலகை ஆசனத்தில் - [சக்தி தரும் ஆலயங்கள் :திருப்பதி வகுளா தேவி அம்மன்](https://astrosiva.in/thirupathi-vakula-devi-amman/) - திருப்பதி வகுளாதேவி அம்மன் திருப்பதி வகுளா தேவி அம்மன் வரலாறு: திருப்பதி வெங்கடேஸ்வரரின் தேவஸ்தானத்தின் அருகே வகுளாதேவி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. திருப்பதி அன்னதான மண்டபத்திற்கு நேராக இருக்கும் வகுளாதேவி அங்கு நடைபெறும் அன்னதானத்தை, அன்னதான மண்டபத்திலிருக்கும் சிறு துவாரத்தின் மூலம் மேற்பார்வையிடுவதாக ஐதீகம். திருப்பதி வகுளா தேவி அம்மன் சிறப்பு: திருப்பதி வெங்கடேஸ்வரரை தனது மகன் போல பாவித்து அவரை அன்புடன் பார்த்துக் கொண்டவர் வகுளா தேவி அம்மன் ஆவாள். பரிகாரம்: குடும்பத்தில் ஒற்றுமையும், அன்பும், - [நட்சத்திர குறிப்புகள் :விசாகம் நட்சத்திரம்](https://astrosiva.in/vishakha-nakshatra-characteristics-career-and-remedies/) - விசாகம் நட்சத்திரம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் சுயநலம் கொண்டவர்கள்.பேராசை மிக்கவர்கள்.சிலர் கலகத்தை உண்டாக்குவார்கள்.மனதில் நினைத்ததை பேசுவார்கள். பிறருக்கு அடங்கி நடக்க மாட்டார்கள்.கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள்.தேடல் குணம் இருக்கும்.விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.உறுதியான மனதுடன் எதையும் செய்வார்கள். எதையும் அலசி ஆராய்வார்கள். கலைஞர்களாக இருப்பார்கள்.வாத,விவாதம் செய்வார்கள்.போராடும் குணம் கொண்டவர்கள்.நல்ல பணவசதி இருக்கும்.சில நேரங்களில் இவர்களில் சிலர் செய்யும் செயல்கள் கோமாளித்தனமாக தோன்றும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'T' என்ற ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும். யோனி-யானை கணம்-ராட்சஸ கணம் - [நட்சத்திர குறிப்புகள் :சுவாதி நட்சத்திரம்](https://astrosiva.in/swathi-nakshatra-born-characteristics-and-features/) - சுவாதி நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களை மிகவும் தைரியமாக முடிப்பார்கள்.தங்களுடைய காரியங்களில் அரசர்களாக இருப்பார்கள். சிலர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலில் ஈடுபடுவார்கள். சிலர் வணிக பொருள்களுக்கு ஏஜெண்டுகளாக இருப்பார்கள்.பண விவகாரங்களில் மிகவும் கவனம் உள்ளவர்கள்.வர்த்தகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இனிமையாகப் பேசுவார்கள். இரக்க குணம் உள்ளவர்கள்.நேர்மையானவர்கள்.தன் தர்மத்தை பற்றி பெருமையாக நினைப்பார்கள்.அலங்காரப் பிரியர்கள்.பெயர் புகழுடன் இருப்பார்கள். சிலர் கதைகள் எழுதுவார்.சமூக சேவகர்களாக இருப்பார்கள்.எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.வீடு வாங்கினால் அது கலைநயத்துடன் இருக்க விரும்புவர் நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு R - [அருள் தரும் ஆலயங்கள் :பசு பூஜித்த ஆலயங்கள்](https://astrosiva.in/amazing-temples-cow-worshiped-shrines/) - பசு பூஜித்த ஆலயங்கள் பசு பூஜித்த புண்ணிய ஆலயங்கள் சூரிய வழிபாட்டிற்கு அடுத்ததாக மாட்டுப்பொங்கல் மனிதர்களின் வாழ்வின் ஒன்றாகி விட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாளாகும். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. ரிஷபம், நந்தி, பசுக்கூட்டம் என்று சனாதனமான இந்து மதம் இதை பலவகையாகப் பிரிக்கின்றன. இவை மூன்றையும் எப்போதும் வழிபடச் சொல்கிறது இந்துமதம். பசு குலத்தையே நந்த குலம் என்று அழைப்பர். ஆண் காளையை நந்தி என்றும் பெண் பசுவை நந்தினி - [சக்தி தரும் ஆலயங்கள் :கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன்](https://astrosiva.in/kathiramangalam-shri-vana-durga-temple/) - கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் வனதுர்க்கை அம்மன் வரலாறு : வனதுர்க்கை அம்மன் துர்க்கை அம்மனின் அவதாரம் ஆவார். இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் கதிராமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. வனதுர்கை அம்மன் சிறப்பு: வனதுர்க்கை அம்மன் தினமும் இரவு நேரத்தில் காசிக்கு சென்று விட்டு அதிகாலையில் தன் இருப்பிடமான கதிராமங்கலத்தில் திரும்புவாள் என்பது ஐதீகம். மற்ற கோவில்களில் சிம்ம வாகனத்தில் இருக்கும் துர்க்கையம்மன் இக்கோவிலில் பத்ம பீடத்தில் இருந்து பக்தர்களை ஆசீர்வதித்தருளுகிறாள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் - [சக்தி தரும் ஆலயங்கள்:அபித குஜலாம்பாள் அம்மன்](https://astrosiva.in/shakthi-tharum-aalayangal-syamala-devi-amman/) - அபித குஜலாம்பாள் அம்மன் அபித குஜலாம்பாள் அம்மன் வரலாறு: திருவண்ணாமலையில் அமைந்துள்ள உண்ணாமலை அம்மன் அபிதகுஜலாம்பாளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் அபித குஜலாம்பாள் அம்மன் சிறப்பு: உண்ணாமலையம்மன் மக்களின் மேல் கொண்ட கருணையினால், அம்மனின் மார்பில் தானாக பால் சுரந்து இந்தப் பாலை யாரும் அருந்த மாட்டார்கள் (உண்ண மாட்டார்கள்) எனவே இந்த அம்மனுக்கு உண்ணாமுலை என்ற பெயர் வந்தது. இந்தப் பால் திருவண்ணாமலையில் சிதறி குளமாக மாறியது இந்த குளத்திற்கு முலைப்பால் தீர்த்தம் என்று பெயர் - [அடிப்படை ஜோதிடம்: பகுதி58-12ம் பாவாதிபதி நின்ற பலன்கள்](https://astrosiva.in/12th-house-in-astrology-tamil/) - 12ம் பாவாதிபதி நின்ற பலன்கள் 12-ம் பாவாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வீண் செலவுகள் செய்பவராகவும், நுரையீரல்,கோழை, சளி சம்பந்தமான உடல் கோளாறுகளினால் துன்பபடுவார் சொத்து காலியாய் இருத்தல், கற்றுத் தெரிந்து கொள்ளுதல் போன்றவை இருக்கும். 12-ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எப்பொழுதும் நல்ல காரியங்களுக்கு செலவு செய்வார், தெய்வ நம்பிக்கை உடையவராக இருப்பார், இனிமையாக பேசுவார், நல்ல குணம்படைத்தவர், மகிழ்ச்சியாய் இருப்பவர். 12-ம் பாவாதிபதி(12th House in Astrology) மூன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் - [சக்தி தரும் ஆலயங்கள் :பாகம்பிரியாள் அம்மன்](https://astrosiva.in/arulmigu-sri-baagam-piriyal-amman-temple/) - பாகம்பிரியாள் அம்மன் பாகம்பிரியாள் அம்மன் வரலாறு: அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூரில் அமைந்துள்ளது. தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இவரை மருத்துவச்சி அம்மன் என்றும் அழைக்கிறார்கள். பாகம்பிரியாளை வழிபடும் பக்தர்கள் தங்கள் சொத்து அனைத்தும் தங்களின் அன்னையான பாகம்பிரியாள் அம்மனுக்கு சொந்தமானதாக கருதுகின்றனர்.முற்காலத்தில் உயில் எழுதுபவர்கள் அன்னை பாகம்பிரியாள் அம்மன் தன் பிள்ளைகளுக்கு உயில் எழுதுவது போல் எழுதுவார்கள். பாகம்பிரியாள் அம்மன் சிறப்பு: பாகம்பிரியாள் அம்மனை நாம் மனமுருகி வழிபட்டு இவ்வாலயத்தில் வழங்கப்படும் தீர்த்தத்தை - [நட்சத்திர குறிப்புகள் :திருவாதிரை நட்சத்திரம்](https://astrosiva.in/thiruvaathirai-natchathiram-in-tamil/) - திருவாதிரை நட்சத்திரம்(thiruvathirai natchathiram) திருவாதிரை இதற்கு ஆருத்ரா நட்சத்திரம் என்ற பெயருண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல மொழிகளை அறிந்தவர்கள்.எப்பொழுதும் அதிகார தோரணையுடன் இருப்பார்கள். சுயகௌரவத்தை பெரிதாக நினைப்பார்கள்.நல்ல தோற்றத்தை உடையவர்கள்.முகத்தின் தாடை பகுதி பெண்களைப் போல சிறிதாக இருக்கும்.பலர் கற்பனை வளம் கொண்டவர்கள். கடுமையான உழைப்பாளிகள்.கொள்கையை விட்டு தர மாட்டார்கள்.இரக்க சுபாவம் உடையவர்கள்.வசதிகளுடன் வாழ்வார்கள்.பலர் உரிய நேரத்தில் உணவு உண்ண மாட்டார்கள். தாராளமாக செலவழிக்க கூடியவர்கள்.பிறரிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்ளும் திறமையுடையவர்கள்.முன்னோர்களின் சொத்தை நன்கு அனுபவித்து - [நட்சத்திர குறிப்புகள் :மிருகசீரிடம் நட்சத்திரம்](https://astrosiva.in/mirugasirisham-nakshatra-in-tamil/) - மிருகசீரிடம்(mirugasirisham) மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம் உடையவர்கள். பலசாலிகள், தான் விரும்பிய விஷயங்கள் இன்னும் கிடைக்கவில்லையே என்னும் மனக்குறை உடன் எப்போதும் இருப்பார்கள். கூட்டுக்குடும்பமாக வாழ்வதில் விருப்பமுள்ளவர்கள்.பலர் சமூக ஆர்வலர்களாக இருப்பார்கள். தான் செய்யும் காரியங்களில் மிகவும் அக்கறை கொண்டவர்கள்.பலரது மனம் அலை பாய்ந்த வண்ணம் இருக்கும்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் நியாயவாதிகளாக இருப்பார்கள். இசைப் பிரியர்கள்,கலைஞர்களாகவும் இருப்பார்கள்.திறமையானவர்களாக விளங்குவார்கள்.ஆராய்ச்சியாளராகவும் பலர் இருப்பார்கள். சிலர் மற்றவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடிய குணம் படைத்தவர்கள்.பலரையும் கட்டி ஆளும் திறமை மிக்கவர்கள்.உதவி செய்யும் - [சக்தி தரும் ஆலயங்கள் :சியாமளா தேவி அம்மன்](https://astrosiva.in/shakthi-tarum-aalayangal-syamala-devi-amman/) - சியாமளா தேவி அம்மன்(Sri Shyamala Devi Temple) வரலாறு: சரஸ்வதியின் அம்சமான மாதங்கி என்று அழைக்கப்படும் அன்னை சியாமளா தேவி பறவைகள், வனம், வேட்டை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையவள். இவளுக்கு வனதேவதை என்ற பெயரும் உண்டு. சிறப்பு: தசமஹா வித்யா என்றழைக்கப்படும் 10 தேவிகளில் சியாமளாதேவி ஒன்பதாவது தேவியாவாள்.இசை , நடனம் முதலிய அனைத்து கலைகளுடன் தொடர்புடைய இவள் கையில் வீணையை கொண்டு சரஸ்வதியின் உருவமாக விளங்குகிறாள். சியாமளா தேவியை வழிபடுவதன் மூலம் கல்வியில் சிறந்து - [அடிப்படை ஜோதிடம்:பகுதி57-11ம் பாவாதிபதி நின்ற பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/11th-house-in-astrology/) - 11ம் பாவாதிபதி நின்ற பலன்கள் (மகரிஷி பராசரர்) 11-ம் பாவாதிபதி (11th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் உண்மையிலேயே சுகம் இல்லாமலும், பணக்காரராகவும், மகிழ்ச்சி, கண்ணால் பார்த்துக் கொண்டு சந்தோஷம் அடைந்தலும், கவிஞராகவும், சொல்லாற்றல் மிக்க பேச்சாளராகவும், எப்போதும் நன்மை/ லாபத்தை கொடுப்பவராகவும் இருப்பார். 11-ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் பலவிதங்களில் சம்பத்தை கொடுப்பார். பலவிதமான பூர்த்தியடைந்த ஸ்தாபனங்களுக்கு உதவும் கரங்கள், கருணை இல்லங்கள், தர்மசாலைகளை , மதம் சம்பந்தமானவைகள் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் - [சக்தி தரும் ஆலயங்கள் :மைசூர் நிமிஷாம்பாள் அம்மன்](https://astrosiva.in/sri-nimishambha-temple-srirangapatna-karnataka/) - மைசூர் நிமிஷாம்பாள் அம்மன் நிமிஷாம்பாள் அம்மன் வரலாறு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நதிக்கரையில் நிமிஷாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. உண்மையான பக்தர்களின் பிரார்த்தனைக்கு ஏற்ப ஒரு நிமிடத்தில் அருள் புரிவதால் நிமிஷாம்பாள் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.இக்கோவிலில் 'சிவபெருமான் அகீஸ்வராக' அருள்புரிகிறார். நிமிஷாம்பாள் அம்மன் சிறப்பு : இந்த ஆலயத்தில் அகீஸ்வரர் சன்னதி, நிமிஷாம்பாள் சன்னதி, லக்ஷ்மி நாராயணர் சன்னதி ஆகிய மூன்று சன்னதியும் ஒரே வரிசையில் இருப்பது சிறப்பாகும். இக்கோவிலின் பூசாரிகள் காக்கைக்கு பலிபீடத்தின் மீது வனிபோஜன் வைத்த - [அடிப்படை ஜோதிடம்:பகுதி56-10ம் பாவாதிபதி நின்ற பலன்கள்](https://astrosiva.in/10th-house-in-astrology-tamil/) - 10ம் பாவாதிபதி நின்ற பலன்கள்(10th House in Astrology ) 10ம் பாவாதிபதி (10th House in Astrology ) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அறிவாளியாகவும், புகழ் பெற்றவர், கவிஞர், சிறுவனாக இருக்கும்போது நோய்களை அடைவார். பின்னர் மகிழ்ச்சியாக இருப்பார். அவருடைய செல்வம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். 10ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் செல்வந்தராகவும், நல்ல குணநலன்களுடனும் , அரசால் மதிக்கப் பெற்றவராகவும், கருணையுள்ளம் கொண்டவர், தந்தையிடம் இருந்தும் மற்றவர்களாலும் மகிழ்ச்சியை அனுபவிப்பார். 10ம் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி55-9ம் பாவாதிபதி நின்ற பலன்கள்](https://astrosiva.in/9th-house-in-astrology-tamil/) - 9ம் பாவாதிபதி நின்ற பலன்கள் 9ம் பாவாதிபதி (9th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டம் பெற்றவர், அல்லது அபிவிருத்தி அடைவார் . அரசு மரியாதை கிடைக்கும். நல்லகுணம், கல்விமான், மக்களிடம் மரியாதை, வசீகரமானவர் 9ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மேதைகளாகவும், அறிவளியாகவும் இருப்பார். எல்லோரிடமும் அன்பாக இருப்பார். செல்வம் மற்றும் புலன்களை தாக்குகின்ற விஷயங்களைப் பற்றி பேசுதல், மனைவி மகன்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் 9ம் பாவாதிபதி3ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சகோதரத்தன்மையும் - [அடிப்படை ஜோதிடம் :பகுதி54-பஞ்ச பட்சி சாஸ்திரம்](https://astrosiva.in/pancha-patsi-shastra-in-tamil/) - பஞ்ச பட்சி சாஸ்திரம் நாழிகை ,சாமம் ஒரு நாள் என்பது மொத்தம் 24 மணி நேரம் .அதாவது 60 நாழிகை பகல்-30 நாழிகை : இரவு 30 நாழிகை 6நாழிகைகள் சேர்ந்தது ஒரு சாமம் ஒரு பகலுக்கு 5 சாமங்கள் ஒரு இரவுக்கு 5 சாமங்கள் ஆக ஒரு நாளைக்கு 10 சாமங்கள் ஒரு சாமம் என்பது 24 நிமிடங்கள் 6*24=144 நிமிடங்கள் அதாவது 2மணி 24 நிமிடங்கள் ஒரு பட்சி 2மணி நேரம்,24 நிமிடத்திற்கு ஒரு - [ஜாதகங்களில் உள்ள தோஷங்கள் விலகி நற்பலன் பெற சித்தர்களின் ஜீவசமாதி தரிசனம்](https://astrosiva.in/the-vision-of-jeevasamathi-of-siddharthas-to-get-rid-of-the-flaws-in-the-horoscopes-and-get-good-results/) - ஜீவசமாதி தரிசனம் சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும் திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம்நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை. பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில்வீதியில் இவரது பெயருள்ள மடம் ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரிராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது. அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன்கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர். பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில்4,தங்கம் மாளிகை அருகில். ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல்சிவாமிர்த ஞான - [அடிப்படை ஜோதிடம்:பகுதி53- பஞ்சபட்சி ரகசியங்கள்](https://astrosiva.in/panchapatti-secrets-in-tamil/) - பஞ்சபட்சி ரகசியங்கள் பஞ்ச பட்சி "அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது" என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களால் ஆனது. அதேபோல் மனித உடலானது பஞ்ச பூதங்களால் ஆனது. ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோகாரகன் என்று பெயர். மனித உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியை காரணம். மனிதர்களின் உடற் கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தார் போல் அமைந்துள்ளது.உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது கோட்சார - [அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2025 : மீனம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-2025-meenam/) - அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2025 :மீனம் குரு பகவான் ஆசி பெற்ற மீன ராசி அன்பர்களே !!!குருபகவான் தற்போது 4-ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அர்த்திராஷ்டம குரு அவ்வளவு நற்பலன்களை உங்களுக்குத் தந்திருக்க மாட்டார்.தாயாரின் ஆரோக்கியத்தில் ஏதேனும் உபாதை களைக் கொடுத்து, அதன் மூலம் செலவுகள் ஏற்படுத்தியிருப்பார். தாய்வழியில் தேவையற்ற வாக்குவாதங்களும் வந்து போயிருக்கும். அக்டோபர் 18 முதல் குருபகவான் அதிசாரத் தில் 5-ம் வீட்டில் வந்து அமர்கிறார். இது மீன் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலம் எனலாம். - [அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2025 : கும்பம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-2025-kumbam/) - அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2025 : கும்பம் சனி பகவான் அருள் நிறைந்த கும்பராசி அன்பர்களே !!! உங்களுக்குத் தற்போது குருபகவான் 5-ல் அமர்ந்து அற்புத பலன்களைக் கொடுத்துவருகிறார். குருவின் பார்வை பெரிய அளவில் தீமைகளை அண்டவிடாமல் உங்களைக் காத்து வந்தது.அக்டோபர் 18-ம் தேதி முதல் அவர் 6-ல் சென்று மறைகிறார். மறைந்த குரு எப்படிப் பட்ட இன்னல்களைக் கொடுப்பாரோ' என்று கலங்கவேண்டாம். கொஞ்சம் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் பிரச்னை இல்லை. இதுவரை நீங்கள் யாரை - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025 : மகரம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palangal-magaram/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025 : மகரம் சனி பகவான் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் 6-ல் மறைந்திருந்து பல இன்னல்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.மனச்சோர்வு, பொருள் இழப்புகள், ஆரோக்கிய பாதிப்பு என்று அனைத்திலும் பல பாதிப்புகளைக் கொடுத்து உங்களை முடக்கிவைத்த குருபகவான், அக்டோபர் 18-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் அடியெடுத்து வைத்து, 48 நாள்கள் வரை அங்கே சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த சஞ்சாரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது. சிலருக்குப் பெரிய - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:தனுசு](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palangal-dhanusu/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:தனுசு குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!! தற்போது குருபகவான் 7ல் அமர்ந்து ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றாலும் எல்லோரும் சொல்வது போல் கேந்திரத்தில் அமர்ந்த குரு உங்களுக்கு பெரிய நன்மைகள் எதையும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்டோபர் 18ம் தேதி முதல் அவர் 8ம் வீட்டில் அதிசாரமாக அடியெடுத்து வைத்து 48 நாட்கள் அங்கு அமர்ந்து பலர் போகிறார். ராசிநாதன் அஸ்டமத்தில் மறைவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்குமோ - [சக்தி தரும் ஆலயங்கள் :ராஜ துர்கை அம்மன்(திருவாரூர்)](https://astrosiva.in/raja-durgai-temple-thiruvaarur/) - ராஜ துர்கை அம்மன்(திருவாரூர் ) ராஜ துர்கை அம்மன் வரலாறு : திருவாரூர் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜ துர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தனக்கு நிகரானது இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதனால் இந்த அம்மன் ராஜதுர்க்கை என்று அழைக்கப்படுகிறாள். ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்லும் முன் ராஜதுர்க்கையை வணங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கி வேதங்களையும் புராணங்களையும் குறிப்பால் உணர்த்துகிறாள். ராஜ - [அடிப்படை ஜோதிடம்:பகுதி52-8ம் பாவாதிபதி நின்ற பலன்கள் (மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/8th-house-in-astrology-tamil/) - 8ம் பாவாதிபதி நின்ற பலன்கள் 8-ம் பாவாதிபதி (8th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வெளிப்படையான சந்தோஷம் இல்லாதவராகவும், காயங்களில் துன்பப்பட்டவராக இருப்பார். அவர் கடவுள்களிடம், பிராமணர்களிடம் அல்லது மதம் சம்பந்தப்பட்டவர்களிடமும் விரோதியாக இருப்பார். 8-ம் பாவாதிபதி(8th House in Astrology) இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் உடம்பு பலம் இல்லாதவராகவும், சிறிது செல்வம் பெற்றவராகவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெற முடியாத வராகவும் இருப்பார். 8-ம் பாவாதிபதி(8th House in Astrology) மூன்றாம் இடத்தில் இருந்தால் - [நட்சத்திர குறிப்புகள் :கேட்டை நட்சத்திரம்](https://astrosiva.in/kettai-nakshatra-birth-characteristic/) - கேட்டை நட்சத்திரம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுய சிந்தனை உள்ளவர்கள்.கோபம் குணம் கொண்டவர்கள்.கொடுக்கல்-வாங்கலில் சரியாக இருக்க மாட்டார்கள்.வாத விவாதத்தில் மன்னர்களாக இருப்பார்கள்.கடுமையாக உழைப்பார்கள்.நினைத்ததை முடிப்பான். சுயமரியாதையுடன் வாழ்வார்கள்.மா நிறம் கொண்டவர்கள்.சுமாரான பெயர் புகழுடன் இருப்பார்கள்.பணவசதி இருக்கும்.போராட்ட குணம் கொண்டவர்கள்.ஆராய்ச்சி மனம் உள்ளவர்கள்.தாய் தந்தை சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்காது. இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு N ,Y ஆகிய ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்க வேண்டும் யோனி-மான் கணம்-ராட்சஸ கணம் நாடி-ஆதி நாடி அதிபதி-இந்திரன் கிரகம்-புதன் இந்த நட்சத்திரத்தில் - [சக்தி தரும் ஆலயங்கள் :குருகுல தேவி அம்மன்](https://astrosiva.in/kurukula-devi-amman-rathinamangalam/) - குருகுல தேவி அம்மன் குருகுல தேவி வரலாறு: குருகுல தேவி அம்மன் சிவந்த நிறம் கொண்டவள். நான்கு கைகளை உடையவள். கைகளில் வில்லும், அம்பும், உடுக்கையும் கொண்டு மிகுந்த சக்தி உடையவளாக அருள்பாலிக்கிறாள். இவள் காளி அம்மனின் அம்சமாவாள். சிறப்பு: குருகுல தேவி அம்மன், தேய்பிறை 15 திதிகளில் ஒருவராவாள் . மிகுந்த சக்தி கொண்டவள் ஆவாள். நம்மை துன்பங்களில் இருந்து காத்து நன்மையைப் பெற்றுத் தரும் தன்மை கொண்டவள். வராகியின் அம்சமாக தோன்றப்படும் குருகுல தேவி - [அடிப்படை ஜோதிடம்:பகுதி50-7ம் பாவாதிபதி நின்ற பலன்கள்](https://astrosiva.in/7th-house-in-astrology-tamil/) - 7ம் பாவாதிபதி நின்ற பலன்கள் 7-ம் பாவாதிபதி (7th House In Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் மற்றவர்களின் மனைவி பெண்களை நாடுவார் . கெட்ட நடத்தை உடையவர், திறமை உள்ளவர், தைரியம் இல்லாதவர், வாயு சேஷ்டையால் தொந்தரவு இருக்கும் . 7-ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிகமான மனைவிகளை பெறுவார் . அதன் மூலம் லாபம் அடைந்து சொத்துக்களை பெறுவார். இவைகளை அடைவதற்குக் கால தாமதம் இயற்கையாகவே உண்டாகும். 7-ம் பாவாதிபதி(7th House In - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:விருச்சிகம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-viruchigam/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:விருச்சிகம் செவ்வாய் பகவான் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் 8-ம் வீட்டில் அமர்ந்து தீராத தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எதைத் தொட்டாலும் தள்ளிப்போகும் நிலை, ஆரோக்கியத்திலும் பின்னடைவு, சலிப்பான மனநிலை ஆகியவற்றை அனுபவித்து வரும் விருசிக ராசிக்காரர்கள் இனி ஆசுவாசம் ஆவார்கள். அக்டோபர் 18-ம் தேதி முதல் பாக்கியத்தில் வந்து அமரும் குருபகவான், டிசம்பர் 5-ம் தேதி வரை பலவிதமான நன்மைகளைத் தரப்போகிறார். 9-ல் அமர்ந்து உங்கள் ராசியையும் - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:துலாம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-thulaam/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:துலாம் சுக்ர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் சாதகமாகவே 9-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பாக்கிய குரு உங்களுக்குப் பல நன்மைகளைத் தந்து கொண்டிருக்கிறார். அக்டோபர் 18 முதல் 10-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். '10-ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்களே... என்ன ஆகுமோ?' என்று இந்த அதிசார குருப்பெயர்ச்சி குறித்துக் கவலைப்பட வேண்டாம். பலவிதத்திலும் நற்பலன்களையே உங்களுக்குக் குருபகவான் தர இருக்கிறார். என்றாலும் யாரையும் - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:கன்னி](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-kanni/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:கன்னி புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் 10-ல் அமர்ந்து பலன் தந்துகொண்டு இருக்கிறார். இந்த சஞ்சாரம் அவ்வளவு நற்பலன்களைத் தருவதல்ல. யாரிடம் எது பேசினாலும் பிரச்னை ஆவதை நினைத்து வருந்தும் நிலையே தொடர்கிறது.பணவரவும் கொஞ்சம் அளவோடு இருக்கும். வேலையிடத்திலும் தேவையற்ற சிக்கல்களும் மன உளைச்சலும் வந்துபோகும். அதிகாரிகளிடம் உரிமை எடுத்துப் பேசப்போக, அது பிரச்னையில் முடியும் நிலையே தொடர்கிறது. ஆனால், 'இந்த நிலையில் இருந்து விடுதலை' - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:சிம்மம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-simmam/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:சிம்மம் சூரிய பகவான் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே !! தற்போது குருபகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆகவே, பல்வேறு அனுகூலங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். பல்வேறு விதமான நற்பலன்களை உங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார். மரியாதையையும் செல்வாக்கையும் தந்த வண்ணம் உள்ளார். அப்படிப்பட்ட குருபகவான் அக்டோபர் மாதம் 18-ம் தேதி முதல் டிசம்பர் 5 வரையிலும் விரய ஸ்தானமான கடகத்தில் வந்து அமர்ந்து பலன் தர இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:கடகம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-kadagam/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:கடகம் சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!!. உங்களுக்குக் கடந்த ஆண்டுகள் சரியாக அமையவில்லை என்றே சொல்லலாம். தற்போதைய குருவின் சஞ்சாரமும் விரயத்திலேயே இருக்கிறது. குரு பகவான் 12-ம் வீட்டில் அமர்ந்து பல சுபச் செலவுகளைத் தந்துகொண்டிருக்கிறார். பலரும் வீடுகட்டுதல், பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்தல் ஆகிய செலவுகளை எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால், அக்டோபர் 18-ம் தேதி குருபகவான் ராசிக்குள்ளேயே வந்து உச்சம் அடைகிறார். 'ஜன்மகுரு வருகிறாரே என்ன செய்வாரோ' என்று - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:மிதுனம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-mithunam/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:மிதுனம் புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே !!!உங்களுக்குத் தற்போது ஜன்ம குருவாக ராசியிலேயே சஞ்சாரம் செய்து பலன் தருகிறார், குரு பகவான்.இதனால் பெரும்பாலான மிதுனராசிக்காரர்கள் 'என்ன வாழ்க்கை இது... நம்ம கையில் எதுவுமே இல்லை' என்பது போன்ற தத்துவங்களைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அக்டோபர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 5 வரை பெரிய உற்சாகமான மாற்றத்தைத் தரப் போகிறார் குருபகவான். குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடமான - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:ரிஷபம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-rishabam/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:ரிஷபம் சுக்ர பகவானின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களுக்குத் தற்போது இரண்டாம் வீட்டில் குருபகவான் இருந்து அருள் செய்துகொண்டிருக்கிறார். தேவையான பணவரவு வருவதால் பெரிய கவலைகள் இல்லாமல் இருக்கிறது என்கிற நிலைமைதான். அக்டோபர் 18-ம் தேதி குருபகவான் மூன்றாம் இடமான கடகத்தில் அடியெடுத்து வைக்கிறார். 'மூன்றாம் இடத்து குரு முடகுரு' என்ற ஒரு ஜோதிட வழக்கு ஒன்று உண்டு. எனவே இந்த குருப்பெயர்ச்சி என்னவெல்லாம் செய்யுமோ என்கிற அச்சம் ஒரு சில - [அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025 :மேஷம்](https://astrosiva.in/adhisara-guru-peyarchi-palan-mesham/) - அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025 -மேஷம் செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களுக்கு, தற்போது 3-ம் இடத்தில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். எந்த வேலையைத் தொட்டாலும் அதை முடக்கி, தொட்ட இடத்தில் எல்லாம் செலவை இழுத்துவைத்த குரு பகவான், அக்டோபர் 18-ம் தேதி முதல் நான்காம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு டிசம்பர் 5 வரை சஞ்சாரம் செய்து பலன் தர இருக்கிறார். நான்கில் குரு சஞ்சாரம் செய்வது, கோசாரத்தில் அவ்வளவு நல்ல நிலையா என்று - [சக்தி தரும் ஆலயங்கள் :செண்பகவள்ளி அம்மன்(கோவில்பட்டி)](https://astrosiva.in/sri-shenbahavalli-amman-temple-iluppaiyurani-kovilpatti/) - செண்பகவள்ளி அம்மன் செண்பகவள்ளி அம்மன் வரலாறு: மதுரையிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவில்பட்டி எனும் ஊரில் ஆலயம் அமைந்துள்ளது 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் செண்பகவேந்தன் என்ற அரசனால் கட்டப்பட்டது. சிறப்பு: இவ்வாலயத்தில் மே, ஜூன் மாதத்தில் நடைபெறும் தேவி வளையல் பண்டிகை, ஆடிப்பூரம் மற்றும் 12 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய பண்டிகைகள் ஆகும். இவ்வாலயத்தில் செண்பகவல்லி அம்மன் சிலையை நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அலங்காரங்கள் - [நட்சத்திர குறிப்புகள்:அனுஷம் நட்சத்திரம்](https://astrosiva.in/anusham-nakshatra-characteristics/) - அனுஷம் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்கள்,வசதியுடன் இருப்பார்கள்,பலவித ஆடைகள் நகைகள் அணிவதில் விருப்பமுள்ளவர்கள், அலங்காரப் பிரியர்கள்,நல்ல மனம் கொண்டவர்கள், பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார்கள். மென்மையான குணம் உள்ளவர்கள்,காரியங்களை முழுமையாக முடிப்பார்கள் ,இயற்கையை ரசிக்க கூடியவர்கள்,எதையும் சுய விருப்பத்துடன் செய்வார்கள்,கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பார்கள், கதாநாயகனைப் போல் வாழ்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு N என்னும் ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும் யோனி-மான் கணம்- தேவகணம், நாடி-மத்திம நாடி அதிபதி-சூரியன் கிரகம்-சனி - [அடிப்படை ஜோதிடம்:பகுதி48-6ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள்](https://astrosiva.in/6th-house-in-astrology-tamil/) - 6ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள் 6-ம் வீட்டு அதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நோயாளியாகவும், புகழ் பெற்றவராகவும், சொந்தக்காரர்களுக்கு விரோதியாகவும், செல்வந்தராகவும், மரியாதைக்குரியவராகவும் வெற்றி அல்லது துணிந்து காரியங்களைச் செய்தல் நல்ல குணம் உடையவர்களாக இருப்பார்கள். 6-ம் வீட்டு அதிபதி(6th house in astrology) 2ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் துணிந்து காரியங்களில் ஈடுபட்டு ,போட்டியாளர்களிடம் கலந்து புகழ் பெறுவார். வெளிநாடுகளில் வசிப்பவர். சொந்த இடங்களின் மூலம் மகிழ்ச்சியும் , திறமையான பேச்சாளராகவும், சொந்த வேலைகளில் - [ஜோதிட தகவல்கள் : கிரக சேர்க்கைகள் தரும் பலன்கள்](https://astrosiva.in/some-important-planetary-combinations-in-tamil/) - கிரக சேர்க்கைகள் தரும் பலன்கள் ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும். சுக்கிரன் + புதன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- பொன், ஆடை , ஆபரணங்கள், வீடு, வாகன வசதிகளை அடைவான். சுக்கிரன் + குரு + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- வாலிப வயதில் ஏராளமாக சம்பாதித்து மிகுதியான செலவு செய்வான். செவ்வாய் + - [சக்தி தரும் ஆலயங்கள்:குமரி அம்மன்(கன்னியாகுமரி)](https://astrosiva.in/sarvani-shaktipeeth-shri-kanya-kumari-bhagavathy-amman-temple/) - குமரி அம்மன் குமரி அம்மன் வரலாறு : முன்னொரு காலத்தில் தேவர்களை அடக்கி ஆண்ட பாணா சுரன் என்ற அசுர குல அரசனை ,பராசக்தியால் மட்டுமே அழிக்க முடியும். எனவே தீய சக்தியை அழிக்க பராசக்தியை வேண்டுங்கள் என்று திருமால் கூறினார். அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒரு பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் பராசக்தி தோன்றி பானாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து ஒழுங்கும்- அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி - [அடிப்படை ஜோதிடம்:பகுதி46-5ம் பாவாதிபதி தரும் பலன்கள்](https://astrosiva.in/5th-house-in-astrology-tamil/) - 5ம் பாவாதிபதி தரும் பலன்கள் 5-ஆம் பாவாதிபதி(5th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அறிவாளியாகவும், சந்ததிகள் உடன் மகிழ்ச்சியாகவும், கருமியாகவும், அடுத்தவர்களின் சொத்துக்களை திருடுவராகவும் இருப்பார் 5-ஆம் பாவாதிபதி 2 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிகமான மகன்களையும், சொத்துக்களையும், கௌரவமான குடும்பம், மனைவியிடம் அன்பாக இருத்தல், உலகத்தில் புகழுடன் இருத்தல் போன்றவை இருக்கும். 5-ஆம் பாவாதிபதி(5th House in Astrology) 3ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கூடப்பிறந்தவர்களுடன் நேசமாக இருப்பர், கோள் சொல்பவராகவும் - [சக்தி தரும் ஆலயங்கள் :வசியமுகி அம்மன்](https://astrosiva.in/vasiyamuki-amman-rathinamangalam/) - வசியமுகி அம்மன் வசியமுகி அம்மன் வரலாறு அம்மன் வழிபாடு என்பது திராவிட கலாச்சாரத்தின் தொன்று தொட்டு வரும் ஒன்றாகும். தெய்வ வழிபாடு என்பது ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையை வழிபடுவதும், நம் முன்னோர்களுக்கும் மற்றும் மகான்களுக்கும் சமாதி அமைத்து வழிபடுவதும், பின்பு கல்லை நிறுத்தியும் வழிபாடு செய்து வந்தோம். அதன் பிறகே உருவ வழிபாடு தோன்றியது பின்பு பல்வேறு புராணங்களில் ஆதாரங்களின்படி சிற்பிகளால் உருவங்கள் செதுக்கப்பட்டு நாம் அவற்றை முறையாக வழிபட தொடங்கினோம். சிறப்பு: பல்வேறு ரூபங்களில் வீற்றிருக்கும் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி45-4ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள்](https://astrosiva.in/4th-house-in-astrology-tamil-2/) - 4ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள் (4th house in astrology) 4-ம் வீட்டு அதிபதி (4th house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகரின் நற்குணத்தால் கல்வி, ஆபரணங்கள், நிலங்கள், வண்டி வாகனங்கள், தாயார் மூலம் மகிழ்ச்சி இவைகள் கிடைக்கும். 4-ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியை அனுபவிப்பார், எல்லாவிதமான செல்வங்களும், குடும்ப வாழ்க்கையும், மரியாதையும், வெற்றிகளும் கிடைக்கும் இவர் தந்திரக்கார ராகவும் இருப்பார். 4-ம் வீட்டு அதிபதி(4th house in - [சக்தி தரும் ஆலயங்கள் :ஆற்றுக்கால் பகவதி அம்மன்](https://astrosiva.in/attukal-bhagavathy-temple-kerala/) - ஆற்றுக்கால் பகவதி அம்மன் பகவதி அம்மன் வரலாறு: கேரளா மாநிலத்தில், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் எனும் ஊரில் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பகவதி என்றால் தெய்வீகமான பெண் என்று பொருள் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. சிறப்பு 2009 ஆம் ஆண்டில் இத்திருத்தலம் நடத்திய விழாவில் 25 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். இதற்காக இவ்வாலயத்திற்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகி மதுரை மாநகரையே எரித்ததும் இறையருளால் முக்தியடைந்தார். பின் ஆற்றுக்காலில் தங்கி - [அடிப்படை ஜோதிடம்:பகுதி44-3ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/3rd-house-in-astrology-tamil-2/) - 3ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்(3rd house in astrology) 3-ம் வீட்டு அதிபதி(3rd house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய சொந்த முயற்சியில் உயர்ந்து சொத்துக்கள் சேர்ப்பார். கடவுளை வணங்குதல், தைரியமாய் இருத்தல் போன்ற குணங்களும், புத்தி கூர்மையாகவும் ,கல்வி கற்பதில் விருப்பம் இல்லாத தன்மையும் ஏற்படும் 3-ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தைரியமற்றவராகவும், அதிக முயற்சிகள் செய்யாதவராகவும், மகிழ்ச்சி இல்லாதவராகவும் இருப்பார்கள். அடுத்தவர்களின் மனைவி மீது ஒரு கண் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி43-2ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள் (மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/2nd-house-in-astrology-tamil/) - 2ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள் (மகரிஷி பராசரர்) 2-ம் வீட்டு அதிபதி(2nd house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் குழந்தைகளுடன் சொத்துக்களுடன் குடும்பத்திற்கு பகையாளிகளுடன், சிற்றின்ப ஆசையும், கடினமான இருதயம், அடுத்தவர்களின் வேலைகளையும் செய்தல். 2-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் பணக்காரராகவும், கௌரவமாகவும் இரண்டு மனைவிகளை பெற்றவராகவும், வம்ச விருத்தியை பறிகொடுத்த வராகவும் இருப்பார். 2-ம் வீட்டு அதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வீரம் நிறைந்தவராகவும், அறிவு, நல்ல குணம் - [அடிப்படை ஜோதிடம் : பூசம் நட்சத்திரம்](https://astrosiva.in/pushya-nakshatra-birth-characteristic/) - பூசம் நட்சத்திரம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள். புலன்களை அடக்கி சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள். பண வசதி கொண்டவர்கள் தர்மத்தை காப்பாற்றக் கூடியவர்கள். எல்லோரிடமும் நற்பெயர் எடுப்பவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை மற்றவர்கள் அன்புடன் நோக்குவார்கள். சில நேரங்களில் மனதில் சோர்வு ஏற்படும் விரக்தி உண்டாகும் எனினும் கடுமையாக உழைப்பார்கள் எந்த செயலை செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள் முன்கூட்டியே பல விஷயங்களை உணர கூடியவர்கள் ஆராய்ச்சி மனம் கொண்டவர்கள் - [சக்தி தரும் ஆலயங்கள் : திருவொற்றியூர் வடிவுடை அம்மன்](https://astrosiva.in/shri-vadivudai-amman-temple-tiruvottiyur/) - திருவொற்றியூர் வடிவுடை அம்மன் வடிவுடை அம்மன் வரலாறு: சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகை இச்சா ,கிரியா, ஞான சக்திகளாக இருந்து வருகின்றனர். இதில் இத்தளம் ஞானசக்திக்குரியது. சென்னையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் திருவெற்றியூரில் பல ஆண்டுகள் பழமைவாய்ந்த வடிவுடை அம்மன் ஆலயம் உள்ளது. வடிவு என்றால் அழகு என்று அர்த்தம். பவுர்ணமி தினத்தன்று காலையில் மேலூர் திருவுடையம்மன், மதியத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனையும், மாலையில் திருமுல்லைவாயில் கொடியுடை அம்மனையும் தரிசனம் செய்வதன் மூலம் இறை அருளை - [அடிப்படை ஜோதிடம்: பகுதி39-12ம் வீட்டு கிரக பலன்கள்](https://astrosiva.in/basic-astrology-part39-12th-house-planetary-results/) - 12ம் வீட்டு கிரக பலன்கள் (12th House in Astrology) 12ம் வீட்டு கிரக பலன்கள் :12- ம் அதிபதி(12th House in Astrology) சுபர் உடன் அல்லது சொந்த வீட்டில் உச்சம் பெற்று இருந்தால் அல்லது 12ஆம் இடத்தில் சுபர் இருந்தால் ஒருவர் அழகான வீடுகள், படுக்கைகள், உயர்ரக வாசனை திரவியங்கள் பெற்று சந்தோஷத்துடன் இருப்பார். நல்ல காரியங்களுக்கும் செலவு செய்வார். சந்திரன் 12ம் அதிபதியாக இருப்பின், உச்சம் பெற்று அல்லது சொந்த வீட்டில் இருந்து. சொந்த - [அடிப்படை ஜோதிடம் :பகுதி38-11ம் வீட்டு கிரக பலன்கள்](https://astrosiva.in/11th-house-in-astrology-2/) - 11ம் வீட்டு கிரக பலன்கள் (11th House In Astrology) 11ம் வீட்டு கிரக பலன்கள் : பதினோராம் அதிபதி(11th House In Astrology) 11ஆம் இடத்திலேயே அல்லது திரிகோணத்தில் அல்லது லக்னத்திலிருந்து இருக்க வேண்டும் அங்கே பலவிதமான நன்மைகள் உண்டாகும் இதுபோல் பதினோராம் அதிபதி உச்சம் பெற்றாலும் அஸ்தங்கம் அடைந்தால் அதிகமான பலன்கள் உண்டு பதினோராம் அதிபதி(11th House In Astrology) 2ஆம் வீட்டிலும் இரண்டாம் அதிபதி லக்னத்திற்கு கேந்திரங்களிலும் குருடனும் இருந்தால் அதிகப்படியான நன்மைகள் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி37-10ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/basic-astrology-part37-10th-house-planetary-results-maharishi-parashara/) - 10ம் வீட்டு கிரக பலன்கள் (10th house in astrology ) 10ம் வீட்டு கிரக பலன்கள் : பத்தாம் அதிபதி(10th house in astrology) பலமுள்ளதாக இருந்து உச்சம் பெற்று அல்லது சொந்த ராசியிலும் அல்லது சொந்த நவாம்சம் பெற்றால் அந்த ஜாதகரின் பெற்றோர்களின் மகிழ்ச்சி கடைசிவரை அனுபவிப்பர் புகழ் மற்றும் நல்ல செயல்களும் செய்வார் 10-ம்அதிபதி(10th house in astrology) பலம் இல்லாமல் இருந்தால் ஜாதகர் தன்னுடைய வேலைகளில் தடைகளை சந்திக்க நேரும். ராகு திரிகோணம் - [சக்தி தரும் ஆலயங்கள் :மேலூர் திருவுடை அம்மன்](https://astrosiva.in/thirumanangeeswarar-thiruvudai-amman-temple/) - மேலூர் திருவுடை அம்மன் (Thiruvudai Amman) திருவுடை அம்மன் வரலாறு: திருவுடை அம்மன் சென்னை புறநகர் பகுதியில் இக்கோயில் உள்ளது. திருவுடையம்மன்(Thiruvudai Amman) இச்சா சக்தி கொண்டவள் ஆதலால் பௌர்ணமி தினங்களில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது திருவுடை அம்மன் சிறப்பு: இச்சா சக்தி கொண்ட மேலூர் திருவுடையம்மனை காலையிலும், ஞான சக்தி கொண்ட திருவொற்றியூர் வடிவுடை அம்மனை மதியத்திலும், க்ரியா சக்தி கொண்ட திருமுல்லைவாயில் கொடியுடை அம்மனை மாலையிலும் வழிபடுவது நல்லது. திருவுடை அம்மன் பரிகாரம்: நாம் நினைப்பதை செய்வதற்கான ஞானசக்தி, - [அடிப்படை ஜோதிடம் :பகுதி36-9ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/9th-house-in-astrology/) - அடிப்படை ஜோதிடம் :பகுதி36-9ம் வீட்டு கிரக பலன்கள் 9ம் வீட்டு கிரக பலன்கள் : 9-ம் இடத்து அதிபதி ஒன்பதில் பலமாக இருப்பின் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலியாவார். லக்னாதிபதி பலமுடன் நின்றிட, ஒன்பதாம் அதிபதி கேந்திரத்தில் நிற்க, குரு ஒன்பதில் நிற்பின் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலியாவார். ஒன்பதாம் அதிபதி நீச்சம் பெற ஒன்பதாம் இடத்திற்கு 2,4-ல் செவ்வாய் இருப்பின் அந்த ஜாதகரின் தகப்பனார் ஏழையாக இருப்பார். ஒன்பதாம் அதிபதி பரம நீச்சமாக இருந்து, சுக்ரன் - [அடிப்படை ஜோதிடம்: கஜ கேசரி யோகம்](https://astrosiva.in/kajakesari-yogam-in-astrology/) - கஜ கேசரி யோகம் (Kajakesari Yogam): நலன் தரும் யோகங்களில் கஜ கேசரி யோகம் (Kajakesari Yogam) சிறப்பான யோகமாகும். கஜ என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். அதாவது யானையும் சிங்கமும் சேர்ந்திருந்தால் எவ்வளவு பலமோ அவ்வளவு பலமிக்கதாக இந்த யோகம் கூறப்படுகிறது. கஜகேசரி யோக அமைப்பு என்பது மிகவும் எளிமையானது. ஒரு இராசியில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு கேந்திரத்தில் (நாற்கரத்தில்) வியாழன் இருப்பது கஜகேசரி யோகம் எனப்படும். ஒரு சாதகத்தில் இலக்கினம் எவ்வளவு சிறப்புடன் பார்க்கப்படுகிறதோ - [ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை கொண்டாடுவது ஏன் ? ஆயுத பூஜை என்றால் என்ன ? சரஸ்வதி பூஜையின் பலன்கள்](https://astrosiva.in/why-celebrate-ayudha-puja-and-saraswati-puja-what-is-ayudha-puja-benefits-of-saraswati-puja/) - ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றை கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம். நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாட்களும் - [விஜயதசமி வரலாறு மற்றும் விஜயதசமியின் சிறப்பு ?விஜயதசமி அன்று என்னென்ன தொடங்கலாம் ?](https://astrosiva.in/history-of-vijayadashami-and-specialness-of-vijayadashami-what-can-be-started-on-vijayadashami/) - விஜயதசமி வரலாறு சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். விஜயதசமி என்றால் வெற்றியை தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரி வழிபாட்டின் இறுதி நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்க்கை ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10ஆம் நாளில் அவனை வெற்றிகொண்டாள். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி ஆகும். புராணக்கதை: பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இறங்கிய பிரம்மதேவர், அசுரனின் - [நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-sixth-day-worship/) - நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : இந்திராணி பூஜையின் நோக்கம் : தூம்ரலோசன வதம் புரிதல். இந்திராணி வடிவம்: இந்திரனின் சக்தி வடிவமாக நிகழக்கூடியவன் மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள்.வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யாளையில் வீற்றிருப்பவள்.சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவன்.உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவன். தென்னாட்டில் ஆறாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஜ்வாலா துர்க்கை, பண்டாகரன் என்ற அகரனுடன் போர் புரிந்த போது எதிரிகள் அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை - [நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-eighth-day-worship-and-benefits/) - நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : நரசிம்மி. பூஜையின் நோக்கம் : ரத்த பீஜன் தேவியால் வதம் புரிய செல்லுதல். நரசிம்மி வடிவம் : நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள். தாமரை ஆசனத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள்.எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள். தென்னாட்டில் எட்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஆசுரி துர்க்கை. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும் அந்த அமிர்தத்தை அசுரர்களுக்குஅளிக்காமல் தேவர்கள் மட்டும் - [நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-is-the-ninth-day-of-worship-and-benifits/) - நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம்: சாமுண்டி பூஜையின் நோக்கம் : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல். அம்மன் வடிவம்: தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள்.முண்டமாலையும் அணிந்தவள்.முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்றுஅழைக்கப்படுகிறாள்.மிகவும் சினம் கொண்டவள்.தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள். தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் தீப துர்க்கை. யோகிகள் யோகத்தால் நவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை - [நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-seventh-day-worship-and-benefits/) - நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : பிராம்மி. பூஜையின் நோக்கம் : சண்ட முண்டனை வதம் புரிய செல்லுதல். பிராம்மி வடிவம் : பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள்.நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள்.வெண்ணிற ஆடை தரித்தவள்.தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள். பிராம்மியை வழிபடுவதால் கல்வி வேள்விகளில் மேன்மை உண்டாகும். தென்னாட்டில் ஏழாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் லவண துர்க்கை. திருமால் இராமபிரானாக அவதாரம் எடுத்து அரசாண்ட போது - [நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-is-the-fifth-day-of-worship/) - நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம்: வைஷ்ணவி. பூஜையின் நோக்கம் :தூத சம்வாதம் வைஷ்ணவி வடிவம் : கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள்.கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள்.செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள் தென்னாட்டில் ஐந்தாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சபரி துர்க்கை. அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளிக்க வேட்டுவஉருவம் தரித்து சென்ற சிவபெருமானுடன் அவருக்கு துணைவியாக சென்ற அம்பிகையின் தோற்றம், - [நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?](https://astrosiva.in/why-kolu-on-navratri/) - நவராத்திரி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள் புல், பூண்டு, புழு, மரம், பசு. புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம், முதல் படி, அதாவது கீழ் படியில் ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இரண்டாம் படியில் இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள். மூன்றாம் படியில் மூன்றறிவு உடைய கரையான், - [நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-is-the-fourth-day-of-worship/) - நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : மகாலட்சுமி பூஜையின் நோக்கம்: தேவர் துதி ஏற்றல் மகாலட்சுமி வடிவம் : தாமரை மலரில் வீற்றிருப்பவள்.கேடயம், ஆயுதம் மற்றும் சங்கு சக்கரம் ஏந்திய பவளம் போன்ற சிவந்த நிறமுடையவள். திருமாலின் சக்தியாக விளங்கக்கூடியவள். திருமாலின் பத்தினி ஆவாள். சகலவிதமான நன்மைகளையும் அளிக்கக்கூடியவள் மகாலட்சுமி தென்நாட்டில் நான்காம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சாந்தி துர்க்கை. தாட்சாயிணி பிரிவால் கோபம் கொண்ட சிவபெருமானை தணிக்க அம்பிகை எடுத்த அவதாரம் - [நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-is-the-third-day-of-worship/) - நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : வராஹி பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல். வராஹி வடிவம் : வராக முகம் கொண்டவள். பெரிய சக்கரத்தை கரங்களில் கொண்டவள்.எட்டு கரங்களை உடையவள். கோபத்தின் எல்லையை கடந்தவள். ஆனால், அன்பிலோ அனைவருக்கும் ஆதாரமானவள். அம்பிகையின் படைக்கு படைத்தளபதியாக இருக்கக்கூடியவள். மங்கல மய நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராஹி என்று அழைக்கப்படுகிறாள். தென்நாட்டில் - [நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-second-day-worship/) - நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் அருளும் இரண்டாம் நாளான கௌமாரி அம்மன் வடிவம்: கௌமாரி. பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல். கெளமாரி வடிவம்: அடியாருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவள். மயில் வாகனமும், சேவல் கொடியும் கொண்டவள். முருகப்பெருமானின் அம்சத்திற்கு ஆதாரமானவள். அகங்கார சொரூபம் கொண்டவள் அழகிற்கும், வீரத்திற்கும் உரியவள் உடல் பலமும், ஆன்ம பலமும் என இரண்டையும் அளித்து ரட்சிக்கக்கூடியவள் கெளமாரி தேவியை தேவசேனா என்றும் அழைப்பார்கள். தென்நாட்டில் இரண்டாம் - [நவராத்திரி முதல் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/navratri-first-day-worship/) - நவராத்திரி முதல் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : மகேஸ்வரி பூஜையின் நோக்கம் : மது கைடவர் என்ற அசுரனை வதம் புரிதல் மகேஸ்வரியின் வடிவம் : திரிசூலமும், பிறை சந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் மகேஸ்வரி. சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி, மூவகை குணங்கள்: 1 சாத்வீக குணம் : சாதவீக குணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்ச்சி, பெருமை, அடக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள். 2. தாமசக் குணம் : - [மகாளய அமாவாசையை விட பித்ருக்கள் திதியே உகந்தது என் தெரியுமா ?](https://astrosiva.in/do-you-know-that-pitru-tithi-is-better-than-mahalaya-amavasai/) - மகாளய அமாவாசை மகாளய அமாவாசையை விட முக்கிய பங்கு வகிப்பது தாங்கள் தாய் தந்தை காலமான திதி தான் என்பது பலருக்கு தெரிவதில்லை.தங்கள் புரோகிதரிடம் சென்று தந்தை காலமான திதி தெரிந்து கொண்டு அன்றைய தினத்தில் திதி சிரார்த்தம் செய்வதே உத்தமம் ஆகும். இந்த வருடம் ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 02ந் தேதி (18.09.2024) புதன்கிழமை முதல் மகாளய பட்சம் ஆரம்பம். உங்களுடைய தாய், தந்தையர் எந்த திதியில் காலமானார்கள் என்பதை தெரிந்து கொண்டு - [மகாளய அமாவாசையின் சிறப்புகள் என்ன ?முன்னோர்கள் வழிபாடு எப்படி செய்வது ?என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும்?](https://astrosiva.in/what-are-the-special-features-of-mahalaya-amavasai-how-to-worship-ancestors-what-things-should-be-donated/) - மகாளய அமாவாசை மகாளய அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடு ஒவ்வொரு வருடமும், மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம். தர்ப்பணம் செய்ய இருப்பவர்கள் புரோகிதர்களை அழைத்து அல்லது புரோகிதர்களின் ஆலோசனைபடி அல்லது அவரவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டில் அல்லது பக்கத்தில் இருக்கும் நதிக்கரைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் விட்டு வேண்டி கொள்வது அவசியம். அன்னம்,உடை, பசு, - [அடிப்படை ஜோதிடம்:பகுதி34-7ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/7th-house-in-astrology-tamil-2/) - 7ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்) 7-ம் வீட்டு கிரக பலன்கள் : ஏழாம் இடத்து அதிபதி(7th house in astrology) தனது சொந்த வீட்டிலோ, உச்சத்திலோ இருப்பின் தனது மனைவி மூலமாக சந்தோஷமான வாழ்க்கையை நடத்துவார் ஏழாம் இடத்து அதிபதி 6,8,12-ல் இருப்பின் அந்த ஜாதகர் மனைவி நோய்வாய்ப்பட்டவர். சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் உள்ள கிரகங்களுக்கு இது பொருந்தாது. ஏழாமிடத்தில்(7th house in astrology) சுக்கிரனுடன் பாவ கிரகங்கள் எங்கு இருந்தாலும் மனைவியை இழப்பார். - [ காசி விசாலாட்சி அம்மன்: வரலாறு, சிறப்பு மற்றும் வழிபாடு முறை | 51 சக்தி பீடங்கள்](https://astrosiva.in/shri-vishalakshi-mata-shaktipeeth-temple-kashi/) - காசி விசாலாட்சி அம்மன் வரலாறு: காசி விசாலாட்சி அம்மன் ஆலயம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. (விசாலாட்சி என்றால் விசாலமான கண்களைக் கொண்டவள் என்று பொருள்) தன் விசாலமான கண்களால் இவ்வுலகையே அன்புடன் காத்து வருகிறாள். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சிறப்பு: பார்வதி அம்மன் கண் விழுந்த இடத்தில் இக்கோவில் உருவானது. ஐந்து தேவர்களையும் ஐந்து தேவிகளையும் கொண்ட ஒரே ஸ்தலம் என்பதால் இக்கோயிலுக்கு பஞ்சலிங்க ஆலயம் என்ற பெயரும் உண்டு. விசாலாட்சி சன்னதியின் நுழைவு - [அடிப்படை ஜோதிடம்:பகுதி33-6ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/6th-house-in-astrology-tamil-2/) - 6ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்) 6ம் வீட்டு கிரக பலன்கள் (6th house in astrology) 6ம் இடத்து அதிபதி 6-ல் இருப்பினும், லக்னம் மற்றும் எட்டில் இருப்பினும் வயிற்றுப் புண் அல்லது உள் காயங்கள் ஏற்படும். சூரியன்-தலை, சந்திரன்-முகம், செவ்வாய்-கழுத்து புதன்-தொப்புள் குரு-மூக்கு, சுக்கிரன்-கண்கள் சனி-பாதம் நிழற்புளி-அடிவயிறு லக்னாதிபதி செவ்வாய் அல்லது புதன் வீட்டில் இருக்க புதனால் பார்க்கப்பட்டால் அந்த ஜாதகருக்கு முகத்தில் வியாதி ஏற்படும் செவ்வாய் அல்லது புதன் ஏறுவரிசை ராசிகளின் அதிபதிகளாக - [அடிப்படை ஜோதிடம்:பகுதி32-5ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/5th-house-in-astrology-in-tamil/) - 5ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்) லக்னாதிபதி மற்றும் 5-ம் இடத்து(5th House in Astrology) அதிபதி அதன் சொந்த வீடுகளில் இருந்தாலும்,கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருந்தாலும் அந்த ஜாதகரின் குழந்தைகளால் அந்த ஜாதகர் சந்தோஷம் அனுபவிப்பார். 5-ம் இடத்து அதிபதி 6,8,12-ல் இருப்பின் (மரபுவழி) குழந்தைகள் இல்லை. 5-ம் இடத்து(5th House in Astrology) அதிபதி அஸ்தங்கம் ஆனாலோ,பாவிகளுடன் சேர்ந்து, பலம் இல்லாமல் இருப்பினும் குழந்தைகள் இல்லை. அப்படியே ஏற்பட்டாலும் அந்த குழந்தை சீக்கிரம் உயிர் விடும். - [உயர் பதவி கிடைக்க வணங்க வேண்டிய சக்திமிக்க அம்மன் மாங்காடு காமாட்சி !!](https://astrosiva.in/mangadu-kamakshi-amman/) - மாங்காடு காமாட்சி அம்மன் மாங்காடு காமாட்சி அம்மன் வரலாறு 'மாங்காடு காமாட்சி' (Mangadu Kamakshi Amman) அம்மன் கோவில் பழமையான காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு: 'காமா' என்ற வார்த்தைக்கு அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி என்றால் கவர்ச்சி தன்மை உடைய கண்களைக் கொண்டவர் என்பது பொருள். சிவபெருமானின் கட்டளைப்படி பஞ்சாக்கினி என்ற இடத்தில் காமாட்சி அம்மன் தவம் மேற்கொண்டார். தவத்தின் முடிவில் அவ்விடம் முழுவதும் நெருப்பு மையமானது. அப்போது ஆதிசங்கரர் தோன்றி ஸ்ரீ சக்கரம் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி31-சகட யோகம்](https://astrosiva.in/sagada-yogam-in-astrology-tamil/) - சகட யோகம் சகட யோகம் ஜாதகத்தில் ஒருவருக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு பகவான் நின்ற ராசிக்கு 6,8,12 ராசிகள் அல்லது இடங்களில் சந்திர பகவான் இருந்தால் அவருக்கு “சகட யோகம்”(Sagada Yogam) அல்லது “தோஷம்” இருக்கிறதென்று பொருள். இவ்விருகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இந்த 6,8,12 ஆம் இடங்கலில் அக்கிரகங்களின் உச்ச ராசி அல்லது வீட்டிலிருந்தால் சகடை தோஷம் இல்லை எனக் கொள்ளலாம். சகட யோகத்த பொருத்த வரை இரண்டு வகை உண்டு.. 1. ஏழ்மை- - [அடிப்படை ஜோதிடம்:பகுதி28-2ம் இடத்ததிபதி பற்றிய குறிப்புகள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/2nd-house-in-astrology-tamil-2/) - அடிப்படை ஜோதிடம் :பகுதி28 2-ம் இடத்ததிபதி பற்றிய குறிப்புகள் (மகரிஷி பராசரர்) 2-ம் இடத்ததிபதி (2nd house in astrology) இரண்டாம் இடத்தில் இருப்பினும் அவரது செல்வம் அதிகரிக்கும். 6 ,8 ,12 இருப்பில் பொருளாதார நிலை திருப்தி அளிக்காது. இரண்டாமிடத்தில் சுபகிரகங்கள் செல்வத்தை பெருக்கும்,அசுப கிரகம் செல்வத்தையும் அழிக்கும். குருவும்,2ம் வீட்டதிபதியும் சேர்ந்து 2ல் இருந்தால் அவருக்கு செல்வம் செழிக்கும். 2ம் வீட்டதிபதி ,செவ்வாயுடன் சேர்ந்து இருந்தால் அவர் மேலும் செல்வந்தர். குறிப்பு: விருச்சகம் மற்றும் கும்ப - [அடிப்படை ஜோதிடம்:பகுதி29-3ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/3rd-house-in-astrology-tamil/) - 3ம் வீட்டு கிரக பலன்கள் (மகரிஷி பராசரர்) 3-ம் வீட்டு கிரக பலன்கள் : 3ம்-(3rd house in astrology) வீட்டில் சுபர் இருந்தால் அல்லது சுபர் பார்வை பெற்றால் ஜாதகர் கூடப்பிறந்தவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். 3-வது (3rd house in astrology) இடத்தில் சுபகிரகம் தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால் அந்த ஜாதகர் தனது சகோதரர்களுடன் நல்ல உறவும், தைரியசாலியாகவும் இருப்பார். 3-வது வீட்டு அதிபதி செவ்வாயுடன் இருந்து 3-வது வீட்டைப் பார்த்தால் நல்ல பலன்களை அனுபவிப்பர். மேலும் இரண்டு கிரகங்களும் மூன்றாம் - [திருமண வரம் அருளும் மதுரை மீனாட்சி அம்மன்!!](https://astrosiva.in/madurai-meenakshi-amman/) - மதுரை மீனாட்சி அம்மன் மதுரை மீனாட்சி அம்மன் வரலாறு கி.பி 5-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டிய மன்னன். 'மதுரை மீனாட்சி'(Madurai Meenakshi Amman)அம்மனுக்கு கோவிலை கட்டினார். இக்கோவில் கட்டப்பட்டு உள்ள இடத்தில்தான் முன்பு ஸ்ரீ இந்திர தேவன் சிவலிங்கம் ஒன்றை வைத்து பூஜித்து வந்தார். மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் மீனாட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆக்ஷி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கண்கள் என்று அர்த்தம். தல விருட்சம்: கடம்ப - [அடிப்படை ஜோதிடம்:பகுதி30-4ம் கூறும் ரகசியம்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/basic-astrology-part-30-fourth-house-secret-maharishi-parashara/) - அடிப்படை ஜோதிடம்:பகுதி30 4ம் கூறும் ரகசியம்(மகரிஷி பராசரர்) வீடு அமையும் யோகம்: 4-ம் இடத்ததிபதி 4-ல் நிற்க(4th house in astrology) அல்லது லக்னாதிபதி நான்கில் இருந்தாலும் சுபகிரகங்கள் பார்வை பெறின்,அந்த ஜாதகர் முழுமையாக வசிக்கும் வீட்டின் பலன்களை அனுபவிப்பார்கள். 5-ம் வீட்டதிபதி 4-ல் நிற்க நவாம்சத்திலும் சொந்த வீட்டில் நிற்க, அல்லது உச்சமாக இருப்பின், அந்த ஜாதகருக்கு நிலம் ,வீடு வாகனம் ஆகியவைகள் அடைந்தவராகவும், வாத்தியக் கருவிகள் நிறைந்தவராகவும் இருப்பார். வசிக்கும் வீட்டின் உயந்த நிலை: 10-ம் - [மகரிஷி பராசரர் கூறும் லக்கினாதிபதி பலன்கள் | அடிப்படை ஜோதிடம் பகுதி 25](https://astrosiva.in/maharishi-parashara-lagna-lord-results-basic-astrology-part-25/) - அடிப்படை ஜோதிடம் பகுதி 25 மகரிஷி பராசரர் கூறும் லக்கினாதிபதி பலன்கள் லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்: ஜாதகர் நல்ல ஆரோக்கியத்துடனும், புத்திக்கூர்மை உள்ளவராகவும், மனம் அடிக்கடி மாறுபவராகவும், இரண்டு மனைவிகளை உடையவராகவும் அவர்கள் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். லக்னாதிபதி 2ஆம் பாவத்தில் இருந்தால்: லாபம், அறிவு ,மகிழ்ச்சி, நல்ல குணங்கள், மதத்தின் மீது பற்று, கௌரவம் மற்றும் நிறைய மனைவிமார்கள் மற்றும் சுற்றத்தாருடன் ஒற்றுமையாக இருப்பார்கள். லக்னாதிபதி 3-வது வீட்டில்: ஜாதகர் சிங்கம் போன்று கர்ஜிப்பர் (சிம்மக்குரல்) எல்லாவிதமான - [சத்தியாச்சாரியாரின் படி லக்னாதிபதியின் பலன்கள் | அடிப்படை ஜோதிடம் பகுதி 26](https://astrosiva.in/satyachariyar-lagnadhipathi-benefits-basic-astrology-part-26/) - அடிப்படை ஜோதிடம் பகுதி 26 சத்தியாச்சாரியாரின் படி லக்னாதிபதியின் பலன்கள் லக்னாதிபதி நின்ற பலன்கள்- லக்னாதிபதி லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருந்தால், சுபயோகம். அது வளமையுள்ள அல்லது சுப தன்மையுடன் அல்லது சுபர் பார்வை உடன் இருந்தால் ஜாதகர் ராணுவ தலைமை அதிகாரியாகவும் அல்லது முதல்தர மருத்துவராகவும்,மருந்துகளில் அதிகம் கற்றவராகவும் இருப்பார். லக்னாதிபதி 5-ம் இடத்தில் இருந்தால் அது சுப ராசி, ராசியிலும், நவாம்சத்திலும் அல்லது சுப நட்சத்திரத்திலும் அல்லது சுபர்களுக்கு நடுவில் அல்லது சுபர் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி27-லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்(மகரிஷி பராசரர்)](https://astrosiva.in/basic-astrology-part-27-planets-in-lagna-maharishi-parashara/) - அடிப்படை ஜோதிடம்:பகுதி27 லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்-மகரிஷி பராசரர் லக்னாதிபதி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8,12 இருப்பின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். லக்கினாதிபதி கேந்திர/ திரிகோணங்களில் இருப்பின் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். லக்னாதிபதி நீச்சமாக அல்லது எதிரி வீட்டிலோ இருப்பின் நோய்வாய்படுவார்கள். லக்னாதிபதி சுப கிரகங்களுடன் கிரகங்களுடன் சேர்ந்து கேந்திர/ திரிகோணங்களில் இருப்பின் அனைத்து நோய்களும் மறைந்து போகும். லக்கினாதிபதி அல்லது சந்திரன் பாவ கிரகங்களுடன் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ தேக அசெளரியம் ஏற்படும். - [திருமணம் விரைவாக நடக்க இலகுவான வெள்ளி விளக்கு பூஜை முறை | Mantram Tamil](https://astrosiva.in/easy-friday-lamp-pooja-method-for-early-marriage-mantra-tamil/) - திருமணம் விரைவாக நடக்க இலகுவான வெள்ளி விளக்கு பூஜை வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும். இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் , குங்குமம் , தாம்பூலம் - [சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தரும் சிறப்பு பலன்கள்!](https://astrosiva.in/special-benefits-of-sun-for-simha-lagna-born/) - சூரியன் சிம்ம லக்னத்தில் சூரியன் தன் சுயவீட்டில் இருந்தால் ஜாதகர் பலசாலியாகவும் தைரியமுள்ளவராகவும் இருப்பார். சுய கௌரவத்தைப் பார்க்கக் கூடியவர். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். உயரமாகவும் கம்பீரமாகவும் இருப்பார் . பணக்காரராக இருப்பார். 2 - ஆம் பாவத்தில் நண்பரான புதனின் கன்னி ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகர் பணக்காரராக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் . ஜாதகர் அதிகமாகப் பயணம் செய்வார் . சிலநேரங்களில் பிறருக்கு நாம் அடிமையாக இருக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றும்.23 வயதிற்குப்பிறகு - [மேஷ சுக்கிரன்: மனைவியின் குணம், பெயர் மற்றும் திருமண தகவல்கள்](https://astrosiva.in/mesha-shukra-wife-character-name-marriage-details/) - மேஷ சுக்கிரன் ஒரு ஆணின் ஜாதகத்தில் மேஷத்தில் சுக்ரன் இருந்தால் , அவன் மனைவி குடும்பம் நடத்துவதில் திறமையானவள் பிடிவாதம் , முன்கோப குணம் உள்ளவள் ஆதிக்க எண்ணம் , பிறரை அடக்கியாள வேண்டும் என நினைப்பவள்.சிறிய குற்றம் , தவறென்றாலும் பெரிய குற்றமாக எண்ணுவாள். கணவனை மிஞ்சி செயல்களைச் செய்வாள். சில நேரங்களில் முன்யோசனையின்றி தன் விருப்பம்போல் எதையாவது செய்துவிட்டுப் பின் வருத்தப்படுவாள் . அவசரபுக்தி உடையவள். இவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் கௌரவமான குடும்பத்தில் பிறந்தவள் - [மேஷ லக்னத்தினருக்கு குரு தசையில் சொத்து இழப்பு ஏன்? | பித்ரு தோஷ பரிகாரம்](https://astrosiva.in/mesha-lagna-guru-dasha-property-loss-pitru-dosha-remedies/) - மேஷ லக்னத்தினருக்கு குரு தசையில் சொத்து இழப்பு ஏன்? மேஷ லக்னத்தாருக்கு சந்திரன் சுகஸ்தான அதிபதி; குரு பாக்யாதிபதி மற்றும் விரையாதிபதி; குரு சந்திரன் சம்மந்தம் ஜாதகத்தில் எந்த விதத்தில் இருந்தாலும் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கௌரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் `மாடு கட்டி போரடித்தால் மாளாது" என்று யானை கட்டி போரடித்த பண்ணையாளர்களாக இருப்பார்கள். தாய் வழி,தந்தை வழி பூர்வீக சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைபடுதலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் - [தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்: அம்பல் பிரம்மபுரீசுவரர் கோயில்](https://astrosiva.in/ambal-brahma-pureeswarar-temple/) - தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்: அம்பல் பிரம்மபுரீசுவரர் கோயில் இறைவன் - பிரம்மபுரீஸ்வரர் இறைவி - சுகுந்தகுந்தளாம்பிகை,பூங்குழலம்மை தலமரம் - புன்னை தீர்த்தம் -பிரம்ம பாடல் - சம்பந்தர் நாடு - சோழநாடு (தென்கரை ) வரிசை எண் - 171 அருகில் உள்ள கோவில்கள்அம்பர் மாகாளம் ,நன்னிலம் ,திருவாரூர் தலச்சிறப்புக்கள் மாடக்கோவில் சோச்செங்கட்சோழ மன்னனின் கடைசி திருப்பணி.சோமாசி நாயனார் வாழ்ந்த தலம்.பிரம்மன் வழிபட்ட தலம் மாசி மகத்தில் பிரம்மோற்சவம் . சம்பந்தர் பண் - - [சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தரும் பலன்கள்](https://astrosiva.in/rahu-effects-for-leo-ascendant-simha-lagna/) - சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தரும் பலன்கள் சிம்ம லக்னத்தில் சூரியனின் எதிரியான ராகு பகவான் இருந்தால், ஜாதகர் சுமாரான தோற்றத்தை கொண்டிருப்பார். மன அமைதி இல்லாமல் இருப்பார். உயர் பதவிக்காக ரகசியமாக சில காரியங்களை செய்வார். தைரியசாலியாக இருப்பார். பலரும் அதற்காக அவரை பாராட்டுவார்கள் .அந்த தைரியத்தால் அவர் வெற்றி பெறுவார். 2-ம் பாவத்தில் தன் நண்பரான புதனின் வீட்டில் கன்னி ராசியில் ராகு பகவான் இருந்தால், குடும்பத்தில் சிறிய பிரச்சனை இருக்கும். எனினும் ஜாதகருக்கு - [உடல் நலத்தில் ஜோதிடத்தின் பங்கு](https://astrosiva.in/role-of-astrology-in-health/) - உடல் நலத்தில் ஜோதிடத்தின் பங்கு ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னம் , ஆயுள் ஸ்தானம் எனப்படும் 8 - ஆம் வீடு , ஆயுள்காரகன் சனி ஆகியவை பலம்பெறுவது முக்கியம். கிரகங்கள் ஆட்சி , உச்சம் பெற்றிருந்தால் சிறப்பான உடலமைப்பு , நல்ல ஆரோக்கியத்தை ஒருவர் அடையமுடியும். கிரகங்கள் நீசம் பெற்றிருந்தாலும் , பலமிழந்திருந்தாலும் , வக்ரம் பெற்றிருந்தாலும் எந்த கிரகம் பலமிழந்திருக்கிறதோ அந்த கிரகத் தொடர்புடைய உடல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். ஜாதகத்தில் நீச கிரகத்தைக்கூட - [கருமஞ்சள் அணிவதால் ஏற்படும் அதிசய மாற்றங்கள்! | ஏழரை சனி, மாந்திரீக பாதிப்பு தீர்வு](https://astrosiva.in/wonders-of-wearing-turmeric-clothes-sade-sati-saturn-remedy-against-black-magic/) - கருமஞ்சள் இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசிய பகுதியில் விலைப்பவையாகும். பல அரிய மருத்துவ குணங்களை தன்னகடத்தை கொண்டது. கருமஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள். இந்த கருமஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து இருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும். வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும். எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும். இதுவரையில் வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து - [தொடர்ந்து வரும் தொல்லைகளை அழிக்க: சக்திவாய்ந்த தாந்த்ரீக பரிகார முறை!](https://astrosiva.in/powerful-tantric-remedy-to-destroy-continuous-troubles/) - சக்திவாய்ந்த தாந்த்ரீக பரிகார முறை! எவரேனும் நம் தவறில்லாத நமக்கு தொல்லை கொடுத்து வந்தாலோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் நம்மை தொல்லை படுத்தினாலோ கீழ்கண்ட விஷயத்தை ஒரு முறை மட்டும் செய்யலாம். ஒரு பிரச்சனைக்கு ஒருமுறை மட்டும் செய்துவிட்டு பலனை பிரபஞ்சத்திற்கு விட்டு விடவும். வெவ்வேறு சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு தனித்தனியே செய்யலாம் இந்த முறையானது நம் மீது ஏதேனும் தவறு இருப்பின் பலன் தராது. எதிர்மறை சக்திகளை பிரபஞ்ச சக்தியின் துணைகொண்டு விரைவில் அழிக்கும் முறை இது. - [செட்டிப்புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்: கல்வி வெற்றிக்கான சக்தி வாய்ந்த ஸ்தலம்!](https://astrosiva.in/settipunnayam-sri-yoga-hayagriva-temple-powerful-place-for-educational-success/) - செட்டிப்புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதார கணக்கில் வராதது ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் ஆகும்.படைக்கும் தொழிலுக்கே ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து பறித்து சென்ற மது, கைடபர் என்ற அசுரர்கள் அந்த வேதங்களை பாதாள உலகத்தில் மறைத்து வைத்தனர். இதனால் பிரம்மா செய்வதறியாது மயங்கினார். அப்பொழுது மனித உடலும் குதிரை தலையும் கொண்ட ஹயக்ரீவர் அவதாரம் எடுத்த பெருமாள் மது, கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் அளித்தார். பிரம்மாவும் தம்முடைய பிரமை - [ஜாதகத்தின் சூப்பர் பவர்: ருசக் யோகம் மற்றும் அதன் அதிரடி பலன்கள்!](https://astrosiva.in/super-power-of-horoscope-ruchaka-yoga-and-its-amazing-benefits/) - ருசக் யோகம் யோக நிலை லக்கினத்திற்காவது சந்திரனுக்காவது வீரத்திற்கும், ஆற்றலுக்கும் அதிபதியான செவ்வாய் ஆட்சியிலாவது, உச்சத்திலாவது, கேந்திரத்தில் இருந்து சுபர் பார்வை பெற்றால் அது ருசக் யோகம் ஆகும். பலன் ருசக் யோகத்தில் பிறந்தவன் நீண்ட முகமுடையவன். திடீரென ஒரு காரியத்தை ஆரம்பித்து நடத்துவதால் கிடைக்கக்கூடும் தன லாபத்தை பெறுபவன். சூரத்துவம் மிகுந்தவன். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவன்m பலம் பலத்தினால் உண்டாகும் கர்வம், பிரசித்தமான நற்குணம் ,சேனைகளுக்கு தலைவனாய் இருத்தல், ஜயசீலம், ஆயுள் விருத்தி,கூர்மையான புத்தி, - [பத்திர யோகம் தரும் அற்புத பலன்கள்! - ஜாதகத்தில் இருந்தால் என்ன நடக்கும்?](https://astrosiva.in/patra-yoga-benefits-in-astrology-effects-in-horoscope/) - பத்திர யோகம் யோகநிலை லக்னத்திற்காவது, சந்திரனுக்காவது கல்விக்கும், அறிவிக்கும் அதிபதியான புதன் ஆட்சியிலாவது, உச்சத்திலாவது கேந்திரத்தில் இருந்து சுபர் பார்வை பெற்றால் அது பத்திர யோகம் ஆகும். பலன் பத்திரயோகத்தில் பிறந்தவன் தூய்மையானவன்; வித்வான்களால் புகழடைந்தவன், அரசனுக்கு சமமானவன், அதிவிபரம் உள்ளவன், அரசன் சபையில் திறமைசாலி எனும் பெயர் எடுத்தவன் என்க. யோக பங்கம் புதன் லக்னத்திற்கு பாவியாகி கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெரினும் 6, 8 ,12 -க்குரிய கிரகங்களால் பார்க்கப்பட்டால் யோகம் இல்லை. - [திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள்](https://astrosiva.in/sun-effects-in-drekkana-chart/) - திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள் சூரியன் தன் சுய திரேக்காண சக்கரமான சிம்மத்தில் இருந்தால் ஜாதகன் உஷ்ண நோய் உடையவன், அயல் தேசத்தில் வசிப்பவன், நொந்த மனம் உடையவன், ஜெயப் பிரதாபம் குறைந்தவன், எலும்பு பலம் நிறைந்தவன், ஆனால் சரீர பலம் குறைந்தவன். சூரியன் சந்திரன் வீடாகிய கடக திரேக்காணத்தில் இருந்தால் ஜாதகனின் தந்தை தர்மவான்,பந்து ஜனங்களுடையவன், பாவமற்றவன், சங்கீத பிரியன், அளவுடன் பேசுபவன், அழகிய மனைவியை அடைபவன். சூரியன் செவ்வாய் வீடாகிய மேஷ, விருச்சக - [ஜோதிடத்தில் ஆயுள் நிர்ணயம்: அஷ்டமம், மாரகம் எப்படி பார்க்கலாம்?](https://astrosiva.in/jyotish-astrology-ayul-nirnayam-ashtamam-markam-calculation/) - ஜோதிடத்தில் ஆயுள் நிர்ணயம் ஆண் ஜாதகத்தில் சூரியனும் பெண் ஜாதகத்தில் சந்திரனும் வலுத்தால் தீர்க்க ஆயுள். கேந்திரங்களில் சுப கிரகங்களும் செவ்வாய், சனி, ராகு இவர்கள் 3, 6 ,12-ல் இருந்தால் தீர்க்க ஆயுள். லக்னாதிபதியும் எல்லா சுப கோள்களும் கேந்திரங்களில் இருந்தால் தீர்க்க ஆயுள். லக்னாதிபதியும் எல்லா சுப கிரகங்களும் கேந்திரம் மற்றும் 2,5,8, 11 ஆகிய பணபரஸ்தானங்களில் இருந்தால் மத்திம ஆயுள். லக்னாதிபதியும் மற்ற சுப கிரகங்களும் 3,6, 9, 12 ஆகிய ஆபோகிலிமம் - [லக்னம் பற்றிய சிறப்பு தகவல்கள்](https://astrosiva.in/special-information-about-lagna/) - லக்னம் (லக்னபுள்ளி ) மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு(லக்னபுள்ளி ) 0° முதல் 3°-20° வரை லக்னம் உதயமாகி செவ்வாயும் வலுத்து இருந்தால் மிகவும் நல்லது. ரிஷப லக்னக்காரர்களுக்கு நடுவயது மத்திம வயது இவை சௌக்கியமாக இருக்கும். இதில்(லக்னபுள்ளி ) 13°- 20 °முதல் 16°முதல் 40° வரை பிறந்திருந்தால் வாழ்க்கை உயர்வாக இருக்கும். சுக்கிரன் லக்னத்தில் அல்லது 7-ல் இருந்தாலும் நல்ல உயர்வு உண்டு. மிதுன லக்னக்காரர்கள்(லக்னபுள்ளி ) 26°- 40°முதல் 30° பாகை வரை பிறந்திருந்தால் - [அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்](https://astrosiva.in/success-star-for-ashwini-nakshatra-born/) - அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம் ரோகிணி அஸ்தம் சுவாதி திருவோணம் ரேவதி சதயம் பூசம் உத்திரட்டாதி மேற்கண்ட நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றியை தரும். - [ஜோதிட குறிப்புகள் : 12 லக்னங்களுக்கும் உண்டான சுபர் , பாபர் ,மாரகாதிபதி ,பாதகாதிபதி அட்டவணை](https://astrosiva.in/astrology-lagna-lords-auspicious-inauspicious-maraka-badhaka-table/) - ஜோதிட குறிப்புகள் : 12 லக்னங்களுக்கும் உண்டான சுபர் , பாபர் ,மாரகாதிபதி ,பாதகாதிபதி அட்டவணை ஒவ்வொரு லக்னத்திற்கும் யார் பாவி? யார் சுபன்? யார் மாரகன்?என்றெல்லாம் தனித்தனியே விளக்கியுள்ளோம் இருப்பினும் அவற்றை அட்டவணை ஆக்கி ஒரே இடத்தில் காட்டினால் கோச்சாரத்தில் சுபர்கள் சுப ஸ்தானங்களில் வரும்பொழுது கொடுக்கும் நற்பலன்களையும், அசுபர்கள் சந்திர லக்னத்தில் இருந்து கெட்ட இடங்களில் வரும்போது தரும் மாரகம் நிச்சயம் அல்லது அசுப பலன்களையும் அறுதியிட்டு அறிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஆகையால் - [பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்](https://astrosiva.in/success-star-for-bharani-nakshatra-born/) - பரணி நட்சத்திரம் உத்திரம் உத்திராடம் மிருகசீரிடம் சித்திரை மூலம் அவிட்டம் புனர்பூசம் அஸ்வினி மகம் மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றி தரும். - [நட்சத்திர தாரபலன் அட்டவணை](https://astrosiva.in/nakshatra-horoscope-table/) - நட்சத்திர தாரபலன் அட்டவணை ஜென்ம நட்சத்திரம் முதல் சந்திர நட்சத்திரம் வரை எண்ணி 9ல் வகுக்க மீதி 1-ஜென்மம் ,2-சம்பத்து ,3-விபத்து ,4-க்ஷேமம்,5-பிரத்தியரம்,6-சாதகம் ,7-வதம் ,8-மைத்திரம் ,9-பரம மைத்திரம் பிரத்தியரம்,வதம் இவைகள் ஒரு கர்மாவுக்கு ஆகாது.விபத்தில் உபநயம் செய்யலாம்.வதத்தில் ஒரு கர்மாவும் செய்ய கூடாது. உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி ,ஹஸ்தம் ,சுவாதி ,மிருகசீரிடம்,அனுஷம் இந்த 7 நட்சத்திரங்களும் விபத்து -பிரத்தியரம்-வதம் ஆகிய தோஷங்கள் இல்லை.தோஷங்கள் இருந்தாலும் எல்லா சுபகாரியங்களும் செய்யலாம். அட்டவணையை Download செய்ய இங்கே கிளிக் - [பிரத்தியங்கிரா தேவி :வரலாறு மற்றும் மூல மந்திரம்](https://astrosiva.in/pratyangira-devi-history-original-mantra/) - பிரத்தியங்கிரா தேவி நாசிம்மரை அடக்க எழுந்த சாப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி. இவள் பயங்கரத் தோற்றம் கொண்டவள். இவளை சாபத் தீ என்றும் கூறுவார்கள். இவளுடைய பெருமையை விளக்கும் ருக் மந்திரங்கள் ஒன்பது வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன. அதரவது 48 ருக் மந்திரங்கள் இவர் புகழை வெளிப்படுத்துவதால் இவள் அதர்வண பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவாள். பொதுவாக இந்த மந்திரங்கள் எதிரிகளை வீழ்த்தவே பயன்படுபவையாக உள்ளன. நம்மீது பிறரால் ஏவி விடப்படும் - [காதல் திருமணம் மற்றும் கலப்பு திருமணம் யாருக்கு நடக்கும் ?](https://astrosiva.in/love-marriage-and-intercaste-marriage-possibilities/) - காதல் திருமணம் 7-ஆமதிபதி 7-ஆம் வீட்டுடனான 5-ஆமதிபதியின் நெருங்கிய தொடர்பு- இணைவு பார்வை, பரிவர்த்தனை இருப்பின் காதல் திருமணம் உண்டு . குரு அதிகமாக பாதிப்படைந்து, 7ஆமதிபதி லக்னாதிபதியைவிட பலம்பெற்றும் மற்றும் சனி, செவ்வாய் அல்லது ராகு 9-ஆம் வீட்டிலிருந்தால் காதல் திருமணம் நடக்கும். லக்னாதிபதியோ சந்திரனோ, 7-ஆமதி பதியோடு இணைந்து கேந்திரமேறினால் காதல் திருமணம் நடக்கும். சந்திரனும் சுக்கிரனும் இணைந்து 7-ல்இருந்தால் காதல் திருமணம் நடக்கும். 7-ல் சுக்கிரன் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால் காதல் திருமணம் - [மீன லக்னம்: பிறப்பு, பண்பு, திருமணம் மற்றும் தொழில் பற்றிய தகவல்கள்!](https://astrosiva.in/pisces-ascendant-birth-personality-marriage-career/) - மீன லக்னம் ராசி மண்டலத்தில் 12வது ராசி மீன ராசி. இது கால புருஷனின் பாதங்களைக் குறிக்கும். இது இரட்டை சுபாவமுள்ள ராசி. அதாவது சிர-பிருஷ்டோ தயராசி.இரு மீன்கள் எதிரும் புதிருமாக இருப்பதைப் போன்ற அமைப்புள்ளதென்று சொல்லப்படுகிறது. இது நீர் தத்துவமானது. பெண் ராசி அல்லது இரட்டை ராசி,உபய ராசி, சத்வ குணம் கொண்ட ராசி. இதன் அதிபதி குருபகவான். இதில் அடங்கியுள்ள நக்ஷத்திரங்கள் பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை. மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் - [மகர லக்னம்: பிறப்பு, பண்பு, திருமணம் மற்றும் தொழில் பற்றிய முழுமையன தகவல்கள்](https://astrosiva.in/magara-lagnam-in-tamil/) - மகர லக்னம் ராசி மண்டலத்தில் பத்தாவது ஸ்தானம் மகர லக்னம். இது கால புருஷனின் இரு முழங்கால்களையும் குறிக்கும். இது சர ராசியாகும். இரட்டை அல்லது ஸ்திரீ ராசி எனப்படும். பிருஷ்டோதய ராசி. இரவில் பலம் கொண்டது. தெற்கு திக்கைக் குறிக்கும். இதற்கதிபதி சனி பகவான். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் உத்திராடம் 2, 3, 4வது பாதங்களும். திருவோணமும், அவிட்டம். முதல் இரண்டு பாதங்களாகும். மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் இதில் பிறந்தவர்கள் தடுத்தர உயரமுடையவர்கள். - [கும்ப லக்னம்: பிறப்பு, பண்பு, திருமணம் மற்றும் தொழில் பற்றிய முழுமையான தகவல்கள்](https://astrosiva.in/kumba-lagnam-in-tamil/) - கும்ப லக்னம் ராசி மண்டலத்தில் 11ஆவதான கும்ப லக்னம். கால புருஷனின் இரண்டு கணுக்கால்களையும்குறிக்கும். ஆண் அல்லது ஒற்றை ராசியாகும். ஸ்திர ராசி, சிரோதய ராசி, வாயு தத்துவத்தைக் கொண்டது. கும்ப லக்னத்தின் அதிபதி சனி. இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்களில் அவிட்டம் 3, 4ஆவது பாதங்கள், சதயம், பூரட்டாதி முதல் 2 பாதங்கள். கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் இதில் பிறந்தவர்கள் நடுத்தரத்திற்கு மேல் உயரமுள்ளவர்கள். நல்ல உடலமைப்புடன் கவர்ச்சியாக இருப்பார்கள். அகண்ட முகமும் பருத்த - [பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்](https://astrosiva.in/poosam-nakshatra-success-star/) - பூசம் நட்சத்திரம் ரோகிணி அஸ்தம் திருவோணம் சுவாதி புனர்பூசம் விசாகம் ரேவதி மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றியை தரும். - [ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்](https://astrosiva.in/success-giving-star-for-ayilyam-nakshatra-born/) - ஆயில்யம் நட்சத்திரம் புனர்பூசம் அனுஷம் உத்திரட்டாதி அசுவினி மகம் மூலம் உத்திரம் உத்திராடம் மிருகசீரிடம் சித்திரை மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றியை தரும். - [புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்](https://astrosiva.in/success-star-for-punarpoosam-nakshatra-born/) - புனர்பூசம் நட்சத்திரம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி அஸ்வினி மகம் சுவாதி மூலம் உத்திரம் உத்திராடம் மிருகசீரிடம் சித்திரை மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றியை தரும். - [விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்?](https://astrosiva.in/visakam-nakshatra-success-star/) - விசாகம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி அஸ்வினி மகம் சுவாதி சதயம் மூலம் உத்திரம் உத்திராடம் சித்திரை அவிட்டம் மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றியை தரும். - [சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்?](https://astrosiva.in/swathi-nakshatra-success-star/) - சுவாதி நட்சத்திரம் புனர்பூசம் விசாகம் அஸ்தம் திருவோணம் சித்திரை அவிட்டம் ரேவதி மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றியை தரும். - [சூரியனார் கோவில்:பூஜை கட்டணம்,அபிஷேக நேரம்,பேருந்து வழித்தடம்](https://astrosiva.in/suriyanar-temple-pooja-fees-abhishek-timings-bus-route/) - சூரியனார் கோவில் ஸ்ரீ கோள்வினை தீர்த்த விநாயகர் துதி நாளாய போகமே நஞ்சணியும் கண்டனுக்கேஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அறன்நாமம்கேளாய்நம் கிளைகிளைக்கும்கேடுபடாத் திறமருளிகோளாய நீக்குமவன் கோளிலி யெம்பெருமானே.. சூரியனார் கோவில் திருமங்கலக்குடியிலிருந்து கிழக்கே சிறுது தூரத்தில் ஸ்ரீசிவசூரியப் பெருமானுக்குத் தனிக்கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீ சிவசூரியப்பெருமானை மூலவராகக் கொண்டு மற்ற எட்டுக் கிரகங்களின் கோயில்கள் சூரியனைச் சுற்றி தனிதத்தனித் திருக்கோயில்களாகவும் உள்ளன. இங்கு உள்ள நவக்கிரகங்கள் எல்லாம் ஆயுதங்கள். வாகனங்கள் எதுவும் இல்லாமற் அனுக்கிரஹ மூர்த்தியாக எழுந்தருளி - [சூரியனார் கோவில்: தல வரலாறு ,வழிபடும் முறை](https://astrosiva.in/suriyanar-koil-temple-suriyan-temple-sun-temple/) - சூரியனார் கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்பனந்தாளில் இருந்து தெற்கே 10 கிலோமீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கு 21 கிலோமீட்டர் தொலைவில் சூரியனார் கோவில் என்னும் இத்தலம் விளங்குகிறது. திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. திருமங்கலங்குடி எனும் பாடல் பெற்ற தலத்திற்கு வட கிழக்கே இக்கோயில் உள்ளது. திருமங்கலங்குடி அருள்மிகு மங்களநாயகி உடனாய பிராண நாதஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட்ட பின்னரே இச்சூரியனார் - [நீங்கள் பிறந்த திதியும் அதற்குரிய பலன்களும் !](https://astrosiva.in/birth-thithi-and-its-benefits/) - திதி கணக்கிடுவது எப்படி? திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும். 1. திதியின் அளவு 2. பாகையின் அளவு பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேர் கணக்குகள் முடிவு நாழிகை வினாடிகளில் உள்ளது அவை 28- 1/4 நாட்கள் வரும். அமாவாசை தினத்தில் சந்திரன், சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக ("O" டிகிரியில்) நின்ற பின் பூமியைக் கிழக்கு நோக்கி சுற்றும் - [சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள்](https://astrosiva.in/surya-dasha-and-surya-bhukti-remedies/) - சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள் சூரியனுக்கான திதி சப்தமி திதி ஆகும். இந்த சப்தமி திதி ஞாயிற்றுக்கிழமை சேர்வது மிகவும் சிறப்பு. மேலும் வளர்பிறையில் ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சேர்வது அளவற்ற நன்மைகளை கொடுக்கும். மேலும் பிரதி தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய சதகம், ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதாலும் சூரிய தோஷங்கள் விலகி நன்மைகள் ஏற்படும். விரத முறை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பகலில் 11:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சிகப்பு - [மருத்துவ ஜோதிட குறிப்புகள்](https://astrosiva.in/medical-astrology-tips/) - மருத்துவ ஜோதிட குறிப்புகள் கடுமையான நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும். நாள்பட்ட வியாதிகளை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும். இளமையில் வரும் நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும். முதுமையில் வரும் நோய்களை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும். ஜாதகத்தில் சூரியன், சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்த விதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது. ஜாதகத்தில் செவ்வாய், சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும். ஜாதகத்தில் - [சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்](https://astrosiva.in/success-star-for-chithirai-nakshatra-born/) - சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம் சுவாதி சதயம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி மகம் மூலம் உத்திரம் உத்திராடம் மேற்கூறிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றி தரும். - [முக்கிய தோஷ பரிகாரங்கள்](https://astrosiva.in/astrology-dosha-remedies/) - தோஷ பரிகாரங்கள் நாக தோஷம் உள்ளவர்கள் புடலங்காய் உண்ணாமல் இருந்தால் தோஷம் நிவர்த்தி ஆகும். புத்திர தோஷம் உள்ளவர்கள் வியாழக்கிழமை சம்போகம் செய்யாமல் இருந்தால் தோஷம் விலகும். அதேபோல் புனர்பூசம், விசாகம்,பூரட்டாதி நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மனைவி/ கணவர் உறவு இல்லாதிருப்பது பரிகாரமாகும். களத்திர தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையில் திருமணம் வைத்தால் நலமுறுவர். தோஷம் நீக்கமாகும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாத்ரு தோஷம் உள்ளவர்கள் திங்கள்கிழமைகளிலும் இஷ்ட தெய்வ ஆராதனை மற்றும் மூதாதையரை நினைவு கூறலால் - [ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்](https://astrosiva.in/revathi-nakshatra-born-life-secrets/) - ரேவதி நட்சத்திர ரகசியங்கள் ரேவதி நட்சத்திரம் இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசிக்குரியதாகும். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் தே, தோ, ச, சி ஆகியவையாகும் தொடர் எழுத்துக்கள் சா, சீ ஆகியவை. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண அமைப்புகள் ரேவதி நட்சத்திராதிபதி - [சனி தோஷம் போக்கும் தசரதர் அருளிய சனைச்சர ஸ்தோத்திரம்](https://astrosiva.in/shanidosham-remedy-dasaratha-sanaischara-stotram/) - சனைச்சர ஸ்தோத்திரம்! ஒருமுறை தசரதரைச் சந்தித்த அவரின் ஜோதிடர்கள், "சனி பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோஹிணி நட்சத்திரத் தில், சகடத்தை உடைத்து சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் 12 வருட காலம் கடும் பஞ்சம் உண்டாகும்" என்றனர். இதற்குத் தீர்வு வேண்டி பலவாறு சிந்தித்த தசரதர் நிறைவில், சனி பகவான் மீது 'சம்ஹார அஸ்திர'த்தை பிரயோகிக்கத் தயாரானார். அப்போது சனி பகவான் காட்சியளித்தார். அவரை வணங்கி, "சூரிய புத்திரரே! சூரிய- சந்திரர் இருக்கும் வரை, பூமியில் - [பஞ்ச பட்சி : உங்கள் நட்சத்திர பஞ்ச பட்சியை தெரிந்து கொள்ளுங்கள்](https://astrosiva.in/pancha-patchi-find-your-star-pancha-patchi/) - பஞ்ச பட்சி அகஸ்திய மகரிஷியே பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற புதிய முறையை வகுத்தார். 27 நட்சத்திரங்களையும் 5 பட்சிகளுக்குள் அடக்கினார். இவைகளில் ஒவ்வொரு பட்சியின் கால நடப்பிலும் அந்த பச்சை அளிக்கும் நன்மை தீமைகளைத்தான் நாம் படுபட்சி தொழில் வல்லமை என்று கூறுகின்றோம். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற 5 பட்சிகளும் ஞாயிறு முதலிய ஏழு நாட்களையும் அ,ஈ, ஊ, ஏ, ஓ என்ற ஐந்து எழுத்துக்களில் அடக்கினார். இந்த ஐந்து உயிர் - [பஞ்சாங்க குறிப்புகள் :பல்லி விழும் பலன்](https://astrosiva.in/palli-vizhum-palan-panchangam-complete-guide/) - பஞ்சாங்க அடிப்படையில் பல்லி சத்தமிடுவதற்கும் ,நம் மேல் விழுந்தால் ஏற்படும் பலன்களை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்-பல்லி விழும் பலன்-Palli vilum palangal - [கடன் பிரச்சினைகள் விரைவில் நீங்கிட பிரிந்தவர் ஒன்று சேர்ந்திட அருள்புரியும் ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம்](https://astrosiva.in/srimad-bhagavatam-sloka-for-debt-relief-and-reunion/) - ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம் பகவான் ஸ்ரீமந் நாராயணரின் மகிமைகளை விரிவாகச் சொல்லும் ஞானப்பொக்கிஷமே ஸ்ரீமத் பாகவதம். மகாபாரதம் எனும் மாபெரும் இதிகாசம் அருளிய பிறகும் மனநிறைவு இல்லாமல் தவித்தார் வேதவியாசர். பிறகு, நாரத மகரிஷியின் அறிவுரைப்படி பகவானின் மகிமைகளை, அவதாரச் சிறப்புகளை முழுமையாகச் சொல்லும் விதமாக, ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றி மனநிறைவும் சந்தோஷமும் அடைந்ததாக புராணங்கள் விவரிக்கின்றன. இது வியாசரால் அவருடைய புத்திரர் சுக முனிவருக்கு அருளப்பட்டது. சுகர், இதை பரீட்சித்து மகாராஜாவுக்குக் கூறினார். அப்போது உடனிருந்து - [அடிப்படை ஜோதிடம்:பகுதி15-யோகி அவயோகி அட்டவணை](https://astrosiva.in/basic-astrology-part15-yogi-avayogi-table/) - யோகி அவயோகி அட்டவணை ஜாதகர் எந்த யோகத்தில் பிறந்துள்ளார் என்று கண்டுபிடித்து அந்த யோகத்திற்குரிய யோக தாரையும், யோகியும் அறிந்து கொள்ள வேண்டும். யோக தாரையில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரக காரத்துவங்கள் சிறப்பான பலனை தரும். குறிப்பாக ஒருவரின் யோக தரையில் அவரின் மனைவியின் நட்சத்திரம் அமைந்திருந்தால் திருமணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நல்ல யோகங்கள் நடக்கும். ஒருவர் பிரீதி நாம யோகத்தில் பிறந்து இருந்தால் அவருக்கு யோக தாரை ஆயில்ய நட்சத்திரம் ஆகும். - [மாற்றம் தரும் திருத்தலங்கள்:ஆதி கும்பேஸ்வரர் கோயில்](https://astrosiva.in/athi-kumbeshvarar-temple/) - ஆதி கும்பேஸ்வரர் கோயில் ஊர்: கும்பகோணம் இறைவன் : அருள்மிகு.ஆதி கும்பேஸ்வரர் இறைவி: அருள்மிகு.மங்களாம்பிகை தலவிருட்சம்: வன்னி தீர்த்தங்கள்: மகாமக குளம்,பொற்றாமரை குளம்,காசிப தீர்த்தம்,சக்கர தீர்த்தம்,மதங்க தீர்த்தம்,பகவத் தீர்த்தம் மூர்த்திகளின் பெயர்கள் ஆதிகும்பேசுவார். அமுதகும்பேஸ்வரர் அமுதேசர் உலகிற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதி கும்பேசுவரர் என்றும் நிறைந்த சுவையுடைய அமுதத்தில் இருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை "குழகன்" என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் - [கிரகங்களின் பார்வை பலன்கள்](https://astrosiva.in/planetary-aspects-benefits-importance-in-astrology/) - கிரகங்களின் பார்வை பலன்கள் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 7 ஆம் வீட்டில் இருக்கும்போது பரஸ்பர பார்வை வீசும், செவ்வாய்க்கு 4 இல் சனி இருந்தால் பரஸ்பர பார்வை வீசும். சூரியன் பார்வை பலன் சூரியன், சந்திரன் ஒன்றுக்கொன்று 7 இல் இருந்தால் பவுர்ணமி யோகம் கெட்ட சிந்தனையற்றவர். வெளிப்படையான பேச்சுள்ளவர், சூரியன், செவ்வாய் ஏழுக்கு ஏழில் இருந்தால் பவர்ஸ்டேஷன் அதிகாரியாவார். மணவாழ்வு சுகம்தராது. வேடுவர்கள் காகத்தை உண்பார்கள். சூரியன் புதன் பரஸ்பர பார்வை பெறாது. புதன் சூரியனுக்கு முன்னும், - [தூமன் என்ற உபகிரகம் பற்றி தெரியுமா உங்களுக்கு ? தூமன் தரும் பற்றி பராசரர் கூறும் பலன்கள்](https://astrosiva.in/dhooman-tharum-palangal/) - தூமன் தூமன் - செவ்வாயுடைய புத்திரர் - புகை சமுகத்தையொத்து வால் நட்சத்திரம் ஆகும்.தூமன் உங்கள் ஜாதத்தில் எப்படி பட்ட பலன்களை தருவார் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். தூமன் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வீரராகவும், அழகான கண்களை உடையவராகவும், மனிதநேயம் இல்லாதவராகவும், பக்தி இல்லாதவராகவும், கெட்ட நடத்தை உடையவராகவும், முன் கோபக்காரராகவும் இருப்பார். தூமன் 2-வது இடத்திலிருந்தால் ஜாதகர் நோயாளியாகவும், செல்வந்தராகவும், கை, கால் இல்லாதவராகவும், தன்னம்பிக்கை இல்லாதவராகவும், ஆண்மை அற்றவராகவும், சோம்பேறியாகவும் இருப்பார். - [திருநல்லம் (கோனேரிராஜபுரம்) ஸ்ரீ உமாமகேஸ்வரர் அங்கவள நாயகி சுயம்பு நடராஜர் கோவில்(பாடல் பெற்ற ஸ்தலம்)](https://astrosiva.in/thirunallam-konerirajapuram-sri-uma-maheswarar-mangala-nayaki-suyambu-natarajar-temple-padal-petra-temple/) - திருநல்லம் (கோனேரிராஜபுரம்) ஸ்ரீ உமாமகேஸ்வரர் அங்கவள நாயகி சுயம்பு நடராஜர் கோவில் கோவில் தல வரலாறு பூமா தேவி பூஜித்து பேறு பெற்ற தலம் முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக்கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட, உலகைக்காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை - [நாகை நெல்லுக்கடை மாரி அம்மன்: வரலாறு மற்றும் சிறப்புகள்!](https://astrosiva.in/nellukadai-sri-mariamman-kovil/) - நாகை நெல்லுக்கடை மாரி அம்மன் வரலாறு : - நாகப்பட்டிணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் , சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய பெரிய நாயகத்தம்மாள் என்பவர் ஸ்ரீ சௌந்தர ராஜப்பெருமாள் வீதியில் உள்ள தங்கள் வீட்டில் நெல் வாணிபத்தை விரிவான முறையில் நடத்தி வந்தார். இவர் தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒரு நாள் நெல் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பொழுது மஞ்சள் உடையுடன் கூடிய ஒரு பெண்மணி வந்து , நெல் வேண்டும் - [பாவங்களை போக்கும் பெரியபாளையம் பவானி அம்மன்](https://astrosiva.in/periyapalayam-om-sri-bhavani-amman-temple/) - பெரியபாளையம் பவானி அம்மன் வரலாறு : சென்னை அருகே பெரியபாளையத்தில் பக்தர்களின் பாவம் போக்கும் வகையில் 'பவானி அம்மன்' அருளாட்சி செய்து வருகிறாள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். இங்கு அம்பிகையின் கட்டளைப்படி அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெரியபாளையத்து அம்மனுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார்கள். மூல கர்ப்ப கிரகத்தில் உள்ள அம்பிகையின் தலைப்பகுதியில் வளையல்கார வியாபாரி ஒருவர் இரும்பு கம்பி கொண்டு துலாவியதால் உண்டான வடுவை இன்றும் காணலாம். சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கும் அன்னையானவள் - [முப்பந்தல் இசக்கி அம்மன் வழிபாடு: பலன்கள், வரலாறு மற்றும் சிறப்புகள்!](https://astrosiva.in/shri-esakki-amman-temple-muppandal/) - முப்பந்தல் இசக்கி அம்மன் வரலாறு திருநெல்வேலி , நாகர்கோவில் வழித்தடத்தில் வள்ளியூரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் , முப்பந்தல் இசக்கி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் இவ்வூரில் பிறக்கும் பெண் குழந்தைகள் பெரும்பாலும் , உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டனர் . அப்பொழுது பெண் குழந்தைகளுக்கு இசக்கி அம்மன். இசக்கி போன்ற பெயர்களை பெற்றோர்கள் சூடினர் . அதற்குப் பின்னர் பெண் குழந்தைகள் நலமடைந்தனர். சிறப்பு : திருநெல்வேலியின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். திருநெல்வேலி மாவட்டத்தில் - [திவ்ய தேசம் 35 : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் திருக்கோவில், திருவாலி, திருநகரி](https://astrosiva.in/divya-desam-35-sri-lakshmi-narasihma-perumal-thirukovil-thiruvaly-thirunagari/) - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் திருக்கோவில் சௌபாக்கியத்தை கேட்ட பொழுதிலே தரக்கூடிய கருணைக் கடல் திருமால்தான் . வித்தியாசம் இல்லாமல் அள்ளிக் கொடுக்கும் அந்த பரந்த மனதுடைய பெருமாள் பக்தர்களைக் கண்டால் சாதுவான பசு. அக்கிரமக்காரர்களைக் கண்டால் பகவான் சிம்மம்தான். பகவானை நரசிம்ம அவதாரமாக காண விரும்புவோர்க்கு அமைந்த இடம் சீர்காழியிலிருந்து தென் கிழக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாலி திருநகரியுள்ள பெருமாள் கோயில்தான். இந்த ஸ்தலத்திற்கு ஆவிநாடு , பில்வாரண்யம் என்று வேறு - [திவ்ய தேசம் 44 : ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில்](https://astrosiva.in/divyadesam-sri-ashtabujakara-perumal-temple/) - ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில் எம்பெருமானின் திருக்கல்யாணக் குணங்களை எப்பொழுதும் சொல்விக் கொண்டே இருக்கலாம். அதேபோல் எம்பெருமானின் திருமேனியழகை எத்தனை மணிநேரமும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பகவான் பார்க்க மட்டுமா அழகு இல்லை இல்லை. அவரது ஒவ்வொரு அவதாரமும் அழகுதான், இதையெல்லாம் பார்க்க நமக்கு கண் கோடி வேண்டும். அப்படிப்பட்ட அழகை காஞ்சீபுரத்திலேயே 'அஷ்ட புயகர' கோவிலுக்கு வந்தால் ஆனந்தமாக தரிசிக்கலாம். காஞ்சீபுரத்திலுள்ள ரங்கசாமிக் குளத்திற்கு தெற்கேயுள்ள 'இந்தக் கோயில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பைக் - [திவ்யதேசம் 45: அருள்மிகு ஶ்ரீ விளக்கொளி பெருமாள்](https://astrosiva.in/divyadesam-45-arulmigu-sri-vilakkoli-perumal-temple/) - அருள்மிகு ஶ்ரீ விளக்கொளி பெருமாள் படைப்பது எளிது படைத்த பின் அதை காப்பது தான் கஷ்டம். இந்த கஷ்டமான காரியத்தை 'எம்பெருமான்' அன்று முதல் இன்று வரை ஆனந்தமாக செய்து வருகிறார். பிரார்த்தனை செய்தவுடன் பகவான் காப்பாற்ற வரவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். பிரார்த்தனை செய்வதுதான் நமது கடமை. மற்றவற்றை எம்பெருமான் கவனமாக பார்த்துக் கொள்வார். இதை உறுதி செய்வதற்காக எழுப்பப்பட்ட கோயில் தான் காஞ்சிபுரத்தில் அஷ்ட புயகரத்திற்கு அருகே உள்ள "திருத்தண்கா" கோயிலாகும். தூப்புல், - [திவ்ய தேசம் 48 :திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்](https://astrosiva.in/sri-tiruvelukkai-sri-azhagiya-singaperumal-temple/) - திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் நமக்கெல்லாம் மன நிம்மதியையும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே இடம் பெருமாள் சன்னதிதான். எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சர்வ சாதாரணமாக நிற்பதற்கு அடிப்படைக் காரணம் பெருமாள் கோயில் என்பது உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல பெருமாளுக்கே பிடித்தமான இடம் ஒன்று இருக்கிறது. அப்படி பெருமாளே தானே விரும்பி அமர்ந்த இடம்தான் 'திருவேளுக்கை' என்னும் புனித ஸ்தலம். இது காஞ்சிபுரம் 'விளக்கொளிப்பெருமாள்' - [திவ்ய தேசம் 47 : திருநீரகம் (காஞ்சிபுரம்)](https://astrosiva.in/sri-ulagalanda-perumal-temple-kanchipuram/) - திருநீரகம் திருமாலின் தெய்வத் திருதலங்களில் இன்றைக்கு கண்ணுக்குத் தெரிந்து முக்கியமான பல கோயில்களின் வரலாறுகள் மறைத்தே போயிற்று. இருக்கின்ற சில கோயில்களும் தகுந்த பராமரிப்பு இன்றி அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. அப்படி சரியான வரலாறு இல்லாத மிகவும் கீர்த்தி பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம் உலகளந்தப் பெருமான் கோவிலின் அருகே இருக்கும் "திருநீரகம்" பெருமாள் கோயிலும் ஒன்று. மிகப்பழமையான இந்தக் கோயில் சில அபூர்வமான நிகழ்ச்சிகளை திருமால் செய்து காட்டியிருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் - [திவ்ய தேசம் 48: திரு ஊரகம்](https://astrosiva.in/sri-ulagalanda-perumal-temple-kanchipuram-2/) - திரு ஊரகம் புகழ்பெற்ற திருக்கோயில்களை கொண்ட காஞ்சிபுரத்தில் எத்தனையோ வரலாற்று பெருமைமிக்க கோவில்கள் உண்டு. எம்பெருமான் சேவை சாதிப்பது எப்படி எல்லாம் பார்க்க வேண்டுமோ அப்படி எல்லாம் பார்க்கலாம். திருமாலும் தான் எடுத்த சில அவதார காட்சிகளை தன்னுடைய பக்தர்கள் வேண்டி கேட்ட பொழுது இடம், பொருள், ஏவல் பார்க்காமல் மறுபடியும் காட்டி பக்தர்களை பரவசப்படுத்தியிருக்கிறார். அப்படி பகவான் எடுத்த அவதார காட்சிகளில் ஒன்று தான் "உலகளந்த பெருமாள்' தரிசனம். அதை இங்கே ஆனந்தமாக தரிசனம் செய்யலாம். - [திவ்ய தேசம் 49:திருப்பாடகம்](https://astrosiva.in/arulmigu-pandava-thootha-perumal-temple/) - திருப்பாடகம் காஞ்சிபுரக் கோயில்கள் அத்தனைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புண்டு. திருமால் பலமுறை பக்தர்களுக்கு நேரிடையாகக் காட்சி தந்த புண்ணிய பூமி யமுனைக் கரையிலிருந்த கிருஷ்ண பரமாத்மா காஞ்சிபுரத்தில் அருள்பாலித்த பல அதிசய சம்பவங்கள் இங்கு உண்டு, பிரார்த்தனை செய்தால் பகவான் எங்கு வேண்டுமானாலும் வந்து அருள்பாலிப்பார் என்பதை காதால் கேட்டதுண்டு. ஆனால் இந்த திருப்பாடகத்தில் நடைமுறையாக நடந்ததும் உண்மை, காஞ்சிபுரம் திரு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தென்மேற்கே அமைந்திருக்கிறது திருப்பாடக பெருமாள் கோயில்.மூன்று நிலை இராஜ கோபுரம் ஒரே - [திவ்ய தேசம் 50:திரு நிலாத்திங்கள் துண்டாம் (காஞ்சி)](https://astrosiva.in/divya-desam-thiru-nilathingal-thundam-temple/) - திரு நிலாத்திங்கள் துண்டாம் விஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. நாம் தான் வித்தியாசமாக பார்க்கிறோம் என்பதை திருமாலே மெய்ப்பித்து காட்டிய சம்பவங்கள் எத்தனையோ உண்டு. சிவபெருமானுடைய மனைவி பார்வதி தேவியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்ட திருமால் என்ன என்ன வகையில் உதவி செய்திருக்கிறார் என்பது ஒரு பெரிய வரலாறு. அதன் ஒரே சம்பவத்தை மாத்திரம் இந்த காஞ்சிபுரம் மண்ணில் மிகவும் அற்புதமாக 'திரு நிலாத்திங்கள் துண்டாம்' கோயிலில் காணலாம். இந்த கோயில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் - [திவ்ய தேசம் 51: திருவெட்கா (காஞ்சிபுரம்)](https://astrosiva.in/divya-desam-51-tiruvetka-kanchipuram-is-a-miraculous-place-that-gives-the-desired-boon/) - திருவெட்கா (காஞ்சிபுரம்) திருமாலுக்கு காஞ்சிபுர ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஸ்தலம் என்று சொன்னால் அது மிகையில்லை. பக்தர்களின் குறைகளை, பிரார்த்தனை மூலம் அறிந்து உதவும் பரோபகாரியான திருமால். காஞ்சிபுரத்திலுள்ள இன்னொரு திவ்ய தேசமான திருவெட்காவில் அமர்ந்து சில அரிய நற்காரியங்களைச் செய்து எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறார். இங்கு நடந்த பல சம்பவங்கள், பகவான் பக்தர்மேல் எவ்வளவு கருணை கொண்டு குழந்தையாய் ஓடி வந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்திற்கு வடக்கே நான்கு - [திவ்ய தேசம் 52:திருக்கராகம்](https://astrosiva.in/divya-desam-52-temple-of-endless-healing-power-thirukaragam/) - திருக்கராகம் 'இந்த உடல் -மனம் பொருள் எல்லாம் பெருமாளுக்குச் சொந்தம். ஏன் இந்த உலகமே பெருமாளுக்குத்தான் சொந்தம் அவன் உலகளந்தவனாயிற்றே. அந்த உலகளந்த பெருமான் அதோடு மாத்திரம் விடவில்லை. இன்னும் ஏராளமான அதிசயங்களை தம் பக்தர்களுக்காகச் செய்திருக்கிறார். அதுவும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ளிருந்தே என்றால் நாம் ஆச்சரியப்படாமல் என்ன செய்ய முடியும்? காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் இரண்டாவது தென் பிரகாரத்தில் தனக்கென்று ஒரு சன்னதியை அமைத்துக் கொண்டு அருள் பாலித்து வருகிறார் திருக்காரகப் - [திவ்ய தேசம் 53: திரு கார்வனம்](https://astrosiva.in/divya-desam-53-thiru-garvanam-kanchipuram/) - திரு கார்வனம் இந்தப் புண்ணிய திருப்பதி ஷேத்திரம் கூட உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் தான் இருக்கிறது என்பதால் பெருமாளின் திருக்கல்யாண குணங்களை நிதானமாக, அதே சமயம் ஆனந்தமாக நாம் அனுபவிக்கலாம். காஞ்சிபுரம் சென்று உலகளந்த பெருமாளை சேவிக்கும் பொழுது, பகவான் தனது கோயில் வளாகத்துக்குள்ளேயே வேறுவிதமான பெயர்களோடு ஆனந்த தரிசனம் கொடுக்கிறார் என்பது பெருமகிழ்ச்சி தான். தனியாக மிகப்பெரிய சன்னதி என்று சொல்ல முடியாது. ஆனால் பகவானை திவ்யமாக தரிசித்து உய்யலாம். பிரகாரத்தின் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் - [திவ்ய தேசம் 54:திருக்கள்வனூர்](https://astrosiva.in/divya-desam-54-thirukkalvanur-is-a-wonderful-place-that-reunites-separated-couples/) - திருக்கள்வனூர் திருமாலுக்கு குறும்பு செய்வது என்றால் படு ஆனந்தம். சிறு வயதில் கண்ணனாக தவழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட குறும்புகள் செய்து எல்லோரையும் கிறங்க அடித்திருக்கிறான். பின்னரும் கூட இந்த குறும்புத்தனம் நிற்கவே இல்லை. இப்படிப்பட்ட குறும்புத்தனமான ஒரு விளையாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கள்வனூர் ஸ்தலத்தில் செய்து பார்வதி தேவி மூலம் 'கள்வன்' பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்றால் திருமாலின் விளையாட்டை நாம் என்னவென்று சொல்வது? இந்த வரலாறு திருக்கார்வன வரலாறு தான் ஆனால் வித்தியாசம் நிறைய உண்டு. காஞ்சிபுரத்தில் - [திவ்ய தேசம் 35:திருத்தேவனார் தொகை](https://astrosiva.in/divya-desam-35-deiva-nayaka-perumal-temple/) - திருத்தேவனார் தொகை "திருமாலை" தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சிலசமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியம். காரணம் , திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப் போனால் குறிப்பாகத் தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் எடுத்து , தன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதால் தேவலோகத்தில் தங்குவது சொற்பகாலம் இதனால் வானுலகத்து தேவர்களும் இறைவன் இறைவியும் கூட திருமாலைத் தரிசனம் செய்வதற்கு பூலோகத்தை நோக்கி வந்த சம்பவங்கள் ஏராளம். அதிலொன்றுதான் திருத்தேவனார் தொகை என்னும் கீழச்சாலைப் பெருமாள் ஸ்தலம். சீர்காழிக்கு - [திருநாங்கூர் ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் - பெண் சாபம் போக்கும் திவ்ய தலம்](https://astrosiva.in/thirunangur-varadaraja-perumal-temple-sapam-pokum-divya-desam/) - திருநாங்கூர் ஶ்ரீ வரதராஜ பெருமாள் பகவான்-பக்தர்களுக்காகவே இருப்பவர். பிரார்த்தனை செய்தால் தான் தரிசனம் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்.திருமாலின் தொழிலே பக்தர்களை காப்பது என்பதால் இந்த மண்ணுலகில் பிறந்த அனைவருடைய கஷ்ட நஷ்டங்களையும் மிக நன்றாக அறிவார். 'திருநாங்கூர்' பகவானுக்கு பிடித்த ஸ்தலம் என்பதால் அவரது கருணை இந்த ஊருக்கு மிக நன்றாகவே கிடைத்திருக்கிறது. 'திருமணிக்கூடம்' என்னும் சிற்றூரில் கோயில் கொண்டு தனது தாமரை கண்களால் பக்தர்களுக்கு கருணை மழை பொழியும் காட்சி மிகவும் அலாதியானது - [ரஜ்ஜு பொருத்தம் பார்க்கும் முறைகள்: எளிய வழிகாட்டி](https://astrosiva.in/rajju-porutham-tamil/) - ரஜ்ஜு பொருத்தம் தினப் பொருத்தத்திற்கு அடுத்தபடி மிக முக்கியமானதாகும். இதை தினப் பொருத்தத்தின் கீழ் விபரமாக ஏற்கனவே பார்த்தோம். பெண் - [கணப் பொருத்தம் என்றால் என்ன?](https://astrosiva.in/gana-porutham-tamil/) - கணப் பொருத்தம் | Gana Porutham கணங்கள் மூவகைப்படும். 1. மனித கணம், 2. தேவ கணம். 3. ராட்சஸ கணம். சிலர் தேவ, மனித, ராட்சஸ கணம் என்று சிறப்புக் கருதி சொல்லுவர். எல்லாம் ஒன்றுதான். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை தேவ கணத்தைச் சேர்ந்தவரையும், ராட்சஸ கணத்தைச் சேர்ந்தவரையும் பாதிக்காது என்றும், மனித கணத்தைப் பாதிக்கும் என்பார் உளர். ஆனால், அது தவறானது. தேவ கணத்தினர் பிறரை ஏமாற்றுபவர்கள், பிரச்சினைகளைக் கண்டு பிறரிடம் ஒப்படைத்து - [பவளம் அணிவதால் கிடைக்கும் பயன்கள் ?யார் அணியலாம் ?யார் அணிய கூடாது ?](https://astrosiva.in/pavalam-stone-in-tamil/) - பவளம் சிவந்த நிறம் கொண்ட இக்கல் இரத்த அழுத்த நோயைப் போக்க வல்லது. செங்குட்ட நோயை நீக்கவல்லது. வெங்காயம், செங்கல், ஓடு, வாணிபம் செய்பவர்கள், பட்டிமன்றம் நடத்துபவர்கள். தரைப்படையில் வேலை பார்ப்பவர்கள், இரத்தப் பரிசோதனையாளர்கள் பவழத்தை அணியலாம். மேலும், ஜாதகத்தில் மகரம், மேஷம், விருச்சிகத்தில் செவ்வாய் அமையப்பெற்றவர்கள், செவ்வாய் வர்கோத்தமமான ஜாதகத்தினர் அணியலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் அணியலாம். மிருகசீரிஷம், சித்திரை. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் அணியக் கூடாது. அதேபோல் செவ்வாய் இராசியில் நீச்சமாகி, அம்சத்தில் உச்சமானவர்கள் - [மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?](https://astrosiva.in/mahendra-porutham-in-tamil/) - மகேந்திர பொருத்தம் | Mahendra Porutham இப்பொருத்தம் புத்திர சந்தான விருத்திக்கு உகந்தது. பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் ஆண் ஜென்மநட்சத்திரம் நான்கின் (4) அடுக்கில் அமைந்தால், சத் புத்திர இலாபம் உண்டு (எடுத்துக்காட்டு; பெண்: அசுபதி, ஆண்: ஆயில்யம், பெண்: அசுபதி, ஆண்: புனர்பூசம்,) அதாவது பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் ஆண் ஜென்ம நட்சத்திரம் 4 (4, 5, 6, 7), 7 (7, 8, 9, 10), 10 என்ற வரிசையில் 4, - [வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மேஷம் முதல் மீனம் வரை](https://astrosiva.in/vakra-sani-peyarchi-2025-rasi-palan-mesham-to-meenam/) - வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2025 தற்போது மீன ராசிக்குள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் ஜூலை 13 முதல் வக்ரகதி அடைந்த நவம்பர் 27ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது தற்போது மீன ராசியில் 8 டிகிரியில் சஞ்சரிக்கும் சனி பகவான் மீன ராசியில் முதல் டிகிரி வரை பின்னோக்கி நகர்கிறார். அதாவது உத்திரட்டாதி 2ம் பாதத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து உத்திரட்டாதி 1ம் பாதம், பூரட்டாதி 4ம் பாதம் வரை - [ரஜ்ஜூ பொருத்தமும் தாம்பத்ய சுகமும்](https://astrosiva.in/rajju-porutham-and-marital-harmony/) - ரஜ்ஜூ பெரும்பாலும் வசியப் பொருத்தம் இருந்தாலே மண வாழ்வு சிறக்கும். அடுத்தது ரஜ்ஜுப் பொருத்தம். ரஜ்ஜூ என்றால் உடலுறுப்பு என்று பொருள். இது கொஞ்சம் அந்தரங்கமான விஷயம் பற்றியது. கணவன் மனைவி தாம்பத்திய உறவைப் பற்றிக் கூறுவது. கணவன் அல்லது மனைவியின் கை படும்போது கணவருக்கோ மனைவிக்கோ குறிப்பிட்ட உறுப்பில் கூச்சம். முழு இன்ப நாட்டம் உண்டாகும். அதாவது சென்ஸ்டிவ் பாயிண்ட் சிலருக்குத் தலையில் பரிசம் பட்டால் உணர்வு அதிகரிக்கும். எந்தெந்த நட்சத்திரங்களுக்கு எந்தெந்த பாகம் சென்ஸ்டிவ் - [பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்](https://astrosiva.in/compatible-male-stars-for-female-nakshatras/) - இன்றைய கால கட்டத்தில் திருமண பொருத்தம் மிக அவசியமாக இருக்கிறது.பொருத்தம் இல்லாத ஜாதகங்களை இணைப்பதின் மூலமாக திருமண வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.27 பெண் நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன். பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் மேற்கண்டவைகளை உடனுக்குடன் பரிசீலிக்கலாம். பொதுவாக மணப்பெண் மணமகனை விட 6 வயதாவது சிறியவராய் இருத்தல் நலம். பெண் சுவாதி, ஆண் ஹஸ்தம் சேரும். ஆனால் பெண் ஹஸ்தம் ஆண் சுவாதி சுமாராய் - [ஜோதிட ரகசியங்கள் - பகுதி 1](https://astrosiva.in/astrology-secrets-part-1-deep-truths/) - ஜோதிட ரகசியங்கள் கேது மகாதிசை, கேது புத்தி நடப்பவர்கள் விநாயகர் படத்தையோ (உதாரணமாய்;பிள்ளையார் பட்டி விநாயகர் படம்) மகான்கள் படத்தையோ (உதாரணமாய்; ஓம்ஸ்ரீ அரவிந்த அன்னை படம்) பையில் வைத்துக்கொண்டால் கேது திசையில் அல்லது கேது புத்தியில் எந்தக் கெடுதலும் நேராது! இதனுடன் இவர்களுக்குரிய மந்திரத்தைத் தினமும் ஜெபிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும்! காதலுக்கு உரிய கிரகம் சுக்கிரன். வெள்ளிக்கிழமையன்று மாலையில் பளபளப்பான வெள்ளைத்துணி, வெள்ளைமொச்சை, வாசனையுள்ள வெள்ளைப்பூ ஆகியவற்றைக் கொண்டு நவகிரகத்தில் உள்ள சுக்கிரனுக்கு அர்ச்சனை - [பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தம் சேராத ஆண் நட்சத்திரங்கள்](https://astrosiva.in/incompatible-male-stars-for-female-nakshatra-match/) - பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தம் சேராத ஆண் நட்சத்திரங்கள் இன்றைய கால கட்டத்தில் திருமண பொருத்தம் மிக அவசியமாக இருக்கிறது.பொருத்தம் இல்லாத ஜாதகங்களை இணைப்பதின் மூலமாக திருமண வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.27 பெண் நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன். பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தம் சேராத ஆண் நட்சத்திரங்கள் - [மாணிக்கம் கல் யார் அணியலாம் ?யார் அணிய கூடாது ?](https://astrosiva.in/who-can-wear-ruby-stone-and-who-should-avoid-it/) - மாணிக்கம் பசுமையான வாழ்வையும் கற்பனை வளத்தையும் தரும் இக்கல்லை அணிவதால் வீண் மன பயம் ஒழியும் பேய் பிசாசுகள் பயம், பிணத்தைக் கண்டால் உண்டாகும் பயம் முதலியன நீங்கும். மனவளர்ச்சி குன்றியவர்கள் இதை அணிவதால் நோயின் தீவிரம் குறையும் கரும்பு, வாழை, தென்னை விவசாயம் செய்பவர்கள், காவல்துறையினர்கள் இக்கல்லை அணிவதால் செழிப்புறுவர். காவல்துறையினர்கள் இதை அணிவதால் தைரியம் பெருகும் அதனால் பெரும்பதவி கிட்டும். இக்கல் குழப்பத்தை அடியோடு நீக்கும் பால், பேப்பர்,முத்து, உப்பு, பருத்தி, அரிசி, ஜிப்ஸம், - [திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட நட்சத்திர நாட்கள்](https://astrosiva.in/marriage-prohibited-nakshatra-days/) - திருமணம் பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் காலங்களில் திருமணம் வைப்பது இல்லை. அதிலும் குறிப்பாக மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் காலத்தில் கீழ் காணும் விஷயங்களை செய்யவே கூடாது. கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. நெடுந்தூரப் பயணம் செல்லக்கூடாது. பெரிய அறுவை சிகிச்சை செய்ய கூடாது. முக்கியமான எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது அதுவே ரோகினி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், - [கோமேதகம் அணிய ஏற்றவர்கள் மற்றும் அணிய வேண்டாதவர்கள் - முழுமையான விளக்கம்](https://astrosiva.in/who-should-and-should-not-wear-hessonite-complete-guide/) - மீனத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்களும், அரசியல்வாதிகளும் இதை அணியலாம். இறை வழிபாடு செய்பவர்கள் அணியலாம். தரை விரிப்பு தயாரிப்பாளர்கள். - [தமிழ் மாதங்களின் பிரதோஷ பூஜை முறைகள் & நோய்களுக்கான தான விரதங்கள் | ஜோதிட மருத்துவம்](https://astrosiva.in/tamil-pradosham-pooja-methods-disease-healing-dhaanam-vratham-astro-medicine/) - பிரதோஷ பூஜை முறைகள் சித்திரை இந்த மாதத்தில் வருகிற பிரதோஷ நாட்களில் நீர்மோரும், தயிர் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து, நிவேதிக்கப்பட்ட நீர் மோரையும், தயிர் சாதத்தையும் விளை யாட்டுப் பிள்ளைகளுக்குத் தானம் செய்ய வேண்டும். இதன் வழியாக, பவுத்திரம், சூடு, எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்கும். வைகாசி பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும். இதன் வழியாக வயிறு தொடர்புடைய அனைத்து நோய்களும் நம்மை விட்டு அகன்றுவிடும் ஆனி தேனும் - [உச்ச கிரக யோகங்கள்: ஜாதகத்தில் கிரகங்கள் உச்சத்தில் இருந்தால் என்ன நடக்கும்?](https://astrosiva.in/are-the-planets-exalted-in-your-horoscope-if-yes-then-you-are-truly-fortunate/) - கன்னியில் புதனை உச்சமாக பெற்றவர்கள் எல்லாவிதமான சகல கலைகளிலும் தேர்ச்சியாகி எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும், ஆராய்ந்து அறிவினை பெற்று கல்வி சங்கீதம் - [விருச்சிக லக்னம்: பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் மற்றும் குணாதிசயங்கள்!](https://astrosiva.in/viruchiga-lagna-life-secrets-and-personality-traits/) - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல சரீரவாகு கொண்டவர்கள். வட்டமான முகமும் நல்ல நிறமும் கொண்டவர்கள். அகலமான நெற்றி உள்ளவர்கள், - [அருள்மிகு செங்கண்மால்/பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள்:அரசு துறையில் உயர் பதவியை அடைய விரும்புவோர் செல்ல வேண்டிய திருத்தலம் (திவ்ய தேசம்36)](https://astrosiva.in/divya-desam-sri-senganmal-perumal-temple/) - பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் நின்ற திருக்கோலத்தைக் கண்டு திருப்தி அடையாதவர்கள் பள்ளி கொண்ட பெருமாளாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதையும் மிகப் பிரசித்திப் பெற்ற திருநாங்கூரிலேயே காண முடியும். பக்தர்கள் கேட்காமலேயே அவர்களது உள்ளத்தை முக்காலமும் உணர்ந்த பெருமாள். 'சொன்னபடி கேட்கும் குழந்தை போல' பக்தர்களுக்கு பள்ளி கொண்ட சயனத்தில் காட்சி தரும் இடம்தான் திருத்தெற்றியம்பலம் இதுவும் திருநாங்கூரிலேயே இருக்கிறது. மூலவர் செங்கண்மால் பெருமாள். ஆதிசேஷன் மீது தெற்குப் பக்கத்தில் தலை வைத்துக் கொண்டு பள்ளி - [பார்த்தன்பள்ளி பெருமாள் கோவில் : வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம்(திவ்ய தேசம் 39)](https://astrosiva.in/parthanpalli-perumal-temple/) - பார்த்தன்பள்ளி பெருமாள் கோவில் காவிரியாற்றின் கரையோரத்தில் அமைந்த இன்னொரு பெருமை பெற்ற ஸ்தலம் திருபார்த்தன்பள்ளி. அமைதியான சூழ்நிலையில் இந்த ஸ்தலம் காட்சி அளிக்கிறது. திருமால் பரிபூரண ஆனந்தக் கோலத்தோடு காட்சியளிப்பதை எவ்வளவு நேரமானாலும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பகவான் விரும்பி அமர்ந்த ஸ்தலங்களில் இந்த தலமும் ஒன்று என்பதால் அனைவரும் தரிசித்து பகவான் திருவருள் பெற தினமும் வந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். திருபார்த்தன் பள்ளி என்ற பெயருடைய இந்த ஸ்தலம் சீர்காழியிலிருந்து பதிமூன்று கி.மீட்டர் - [கார்த்திகை 3ம் பாதத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்](https://astrosiva.in/planetary-effects-karthigai-3rd-padam-benefits/) - கார்த்திகை 3ம் பாதம் கிருத்திகை 3ம் பாதம் ரிஷபத்தின் 2வது நவாம்சமாகும். இது சனியின் கும்பராசியைச் சாரும். இதனால் இதற்கு ஏறக்குறைய கெட்டபலனே சொல்லப்பட்டது. இது இச்செய்யுளின் பொருள் வருமாறு. இந்த கிருத்திகை 3ம் பாதத்தில் பிறந்தவன் உடலில் ஏதாவது ஊனம் உண்டு. பிறரிடம் உறவு பகை எதையும் எண்ணாமல் கண்மூடித்தனமாகப் பழகுபவன். இவன் மானம் உள்ளவன். அஃதாவது ரோஷம் உள்ளவன். இவனுக்கு அறிவு கூர்மை இல்லை. இவன் மனத்தை பிறர் அறியாவண்ணம் அமுக்கமாக இருப்பவன். புத்தி - [12 லக்னத்தினருக்கும் திருமண தடை நீக்கும் பரிகாரங்கள்](https://astrosiva.in/thirumana-thadai-neekkum-parikarangal/) - திருமண தடை நீக்கும் பரிகாரங்கள் ஒரு மனிதனை முழுமையடைய செய்வது திருமண பந்தம். வாழ்நாளில் பெரும் பகுதியை மனிதன் வாழ்க்கைத் துணையுடன் தான் கழிக்கிறான். நல்ல வாழ்க்கை துணையே ஒருவருக்கு வரப் பிரசாதம். ஆணோ-பெண்ணோ வாழ்க்கைத் துணையே வாழ்நாளில் அச்சாணி. இத்தகைய திருமண பந்தம் சிலருக்கு பல்வேறு விதமான காரணங்களால் தடைபடுகிறது. மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் சுப அசுப நிகழ்வுகளை மூன்று விதமான காரணிகளே தீர்மானம் செய்கின்றன. அவை 1.லக்ன ரீதியான காரணி 2.தசா ரீதியான காரணி - [ஜோதிட ரீதியாக ஒருவருக்கு திருமணம் எப்போது நடக்கும் ?](https://astrosiva.in/when-will-marriage-happen-based-on-astrology/) - ஒருவருக்கு திருமணம் கைகூட 7 ஆம் அதிபதியின் தசாபுக்தியோ, 7 இல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியோ, 7 ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்ற சுபகிரக தசாபுக்தியோ, - [பெண்கள் பிறந்த நட்சத்திரங்களின் பலன்கள்](https://astrosiva.in/benefits-of-female-birth-stars-in-astrology/) - பெண்கள் பிறந்த நட்சத்திரங்களின் பலன்கள் ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும். 1.அசுவினி- கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை- கடவுள் பக்தி அதிகமிருக்கும். 2.பரணி-சுத்தமில்லாதவர்கள். சண்டை களை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்க வர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள். 3.கிருத்திகை-கொள்கைப் பிடிப் பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள். 4.ரோகிணி-செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள். 5.மிருகசிரிடம்- சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு - [துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்!](https://astrosiva.in/thulam-lagnam-in-tamil/) - இந்த ராசியில் பிறந்தவர் கற்பனை வளம் மிகுந்தவர். தீர்க்கதரிசனமும் அறிவும் உள்ளவர். எதையும் திறந்த மனதுடன் அணுகும் சமநோக்கு உள்ளவர். - [அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்](https://astrosiva.in/ashtavarga-points-benefits-astrology/) - அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள் ஜோதிடத்தில் பலன் காண்பதற்கு பலவிதமான கணக்குகளை ஆய்வு செய்து பலன் கூறினால் சரியாக இருக்கும். அப்படி பலவிதமான கணக்குகளில் இந்த அஷ்டவர்க்கமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அஷ்டவர்க்கத்தில் சர்வஷ்டவர்க்கமும், திரிகோண சோதனையும், ஏகாதிபத்திய சோதனையும் செய்கிறோம். இதில் சர்வாஷ்டவர்க்கம், ஏகாதிபத்திய சோதனைக்கு பின் வர பரல்களையும் தான் பலன் சொல்வதற்கு ஏதுவாக அமைகின்றது. அஷ்டவர்க்கத்தில் எவ்வளவு பரல் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.. அஷ்டவர்க்கம் என்றால் என்ன ? அஷ்டவர்க்கம் - [கலைத்துறையில் சாதிக்க துடிப்பவர்கள் செல்லவேண்டிய ஒரு அற்புத திவ்ய தேசம் - திருசித்ரகூடம்](https://astrosiva.in/divya-desam-sri-govindaraja-perumal-temple-thiruchitrakoodam/) - திவ்ய தேசம் திருசித்ரகூடம் கடலூரிலிருந்து தெற்கே 48 கி.மீ உள்ள மிகவும் புகழ்வாய்ந்த சிதம்பர நகருக்கு மறுபெயர்தான் திரு சித்ரகூடம். தென்புலியூர், தில்லைவனம், கோவில் பெரும் பற்றப் புலியூர், புலிச்சரம், திருச்சிற்றம்பலம் என்று பல பெயர்கள் இதற்குண்டு. சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பெரிய கோயிலைப் பற்றி பல வியக்கத்தக்க புராணக் கதைகள் உண்டு புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்குள் இந்த வைணவக் கோயில் சிறப்பான முறையில் அமைத்திருக்கிறது. மூலவர் கோவிந்தராஜப் பெருமாள் கிழக்கு நோக்கிச் சயனக் - [லக்கினத்தில் இருந்து 12 வீடுகளில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/exalted-planet-in-12-houses-from-lagna-benefits/) - உச்சம் பெற்ற கிரகம் லக்னத்தில் ஒரு கிரகம் உச்சமானால் பெரியபதவி பெறுவர். 2இல் (குடும்பஸ்தானத்தில்) ஒரு கிரகம் உச்சமானால் பிற சாதியினருடன் திருமணம் உண்டு. 3இல் ஒரு கிரகம் உச்சமானால் (லக்னத்திலிருந்து) சகோதரர் பெரும் பதவியில் இருப்பர், லக்னத்தில் இருந்து 4 இல் ஒரு கிரகம் உச்சமானால் வீடு வாகன யோகம் உண்டாகும். லக்னத்துக்கு 5 இல் ஒரு கிரகம் உச்சமானால் புத்திர பேறு உண்டு. ஆனால், சிம்மம், தனுசு, கும்பம்.மிதுனத்தில் எந்தக் கிரகமும் உச்சம், நீச்சம் - [நோய், கடன்,வறுமை போன்ற துன்பத்தில் இருந்து விடுவித்து பேரருள் புரியும் ஒரு அற்புத திவ்யதேசம் திருவஹீந்த்ரபுரம்](https://astrosiva.in/divya-desam-thiruvahindrapuram-devanatha-swamy-temple/) - திருவஹீந்த்ரபுரம் தேவநாத சுவாமி பெருமானின் திவ்ய தேசங்கள் இவ்வனவுதான் எண்ணிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும் சில திவ்ய தேசங்களில் பக்தர்களை எப்படியெல்லாம் சோதனைக்குப்படுத்தி பின்னர் அவர்களுக்கு தாமே தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்பொழுது பெருமாளின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையென்று நினைத்து மனம் ஆனந்தத்தில் மூழ்குகிறது. இதற்கு அடையாளமாக திருவஹீந்திரபுரம் தேவநாத சுவாமி கோவிலை சொல்லலாம். கெடில நதிக்கு தென்கரையில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஐந்து நிலை இராஜகோபுரம் மூன்று பிராகாரங்களைக் கொண்டது. மூலவர் தெய்வ - [பத்திரை கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்](https://astrosiva.in/benefits-of-born-in-patthirai-karanam-and-remedies-for-success-in-life/) - பத்திரை கரணம் பத்திரை கரணத்தின் கிரகம் -கேது பத்திரை கரணத்தின் மிருகம் - சேவல் &கோழி பத்திரை கரணத்தின் வேறு பெயர் - விஷ்டி பத்திரை கரணத்தின் தேவதை - இயமன் பத்திரை கரணத்தின் மலர் - குன்றிமணிப்பூ பத்திரை கரணத்தின் ஆகாரம் - சித்திரான்னம் பத்திரை கரணத்தின் பூசுவது - கர்ப்பூரம் பத்திரை கரணத்தின் ஆபரணம் - புஷ்பராகம் பத்திரை கரணத்தின் தூபம் - நன்னீர் ( நல்ல தண்ணீர் ) பத்திரை கரணத்தின் வஸ்திரம் - [கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் !!!](https://astrosiva.in/kanni-lagnam-in-tamil/) - கன்னி லக்னம் ராசி மண்டவத்தில் ஆறாவது ராசியான கன்னி கால புருஷனின் இடுப்புப்பாகத்தைக் குறிக்கும். இது நில தத்துவத்தைச் சேர்ந்தது. உபய ராசியாகும். இது இரட்டை ராசி. பெண்ராசியாகும். இது சிரசால் உதய "மாவதால் சிரோதய ராசியாகும். இதன் அதிபதி புதன் ஆவார். இதில் உத்திரம் 2,3,4-வது பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2-வது பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கி இருக்கும். கன்னி லக்ன பொதுபலன் இதில் பிறந்தவன் ஸ்தூலமான சசீரம் உள்ளவன். சத்தியவான். சுய காரியப் புலி. - [குரு பகவானின் அதி அற்புத ரகசியம்!!!](https://astrosiva.in/guru-bhagavan-secret-revealed/) - குருபகவான் குருபகவான் ஓர் இராசியில் ஓராண்டுகாலம் சஞ்சாரம் செய்கிறார். சில இராசிகளில் அவர் சஞ்சாரம் செய்யும் பொழுது நமது பாரத பூமியில் சில இடங்களில் தீர்த்தப் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அவற்றுள் தமிழ்நாடு மிகவும் புகழ் பெற்றதாகும். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் குரு, சிம்ம இராசியிலும், சந்திரன், மகநட்சத்திரத்திலும், சூரியன் கும்ப ராசியிலும் இருக்கும். மாசி மாதப் பௌர்ணமி அன்று "மகாமகம்" நடைபெறும், அதேபோல் - [இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெறுக சில குறிப்புகள்](https://astrosiva.in/tips-to-receive-goddess-lakshmi-blessings-at-home/) - அன்றாடம் ஒரு வேலைக்கு உறுப்பினர் அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு என்று போட்டால் தான் லட்சுமி கடாட்சம் உண்டாகும் லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள் - [அஸ்வினி,பரணி ,கிருத்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?](https://astrosiva.in/who-are-the-siddhas-born-in-ashwini-parani-and-krittikai-nakshatras-to-worship/) - அஸ்வினி நட்சத்திரம் பரணி நட்சத்திரம் கிருத்திகை நட்சத்திரம் குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [அடி மேல் அடி வைத்தால் அத்தனை தோஷங்களையும் விலக்கும் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்பாள்](https://astrosiva.in/adi-mel-adi-vaithal-dhosham-vilakkum-sri-kanyaka-parameswari-ambal/) - கன்யகா பரமேஸ்வரி அம்பாள் கோவிலின் புராதனப் பெயர் : சென்னை,கொத்தவால்சாவடி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி தேவஸ்தானம் கோவிலின் தற்போதைய பெயர் மற்றும் முகவரி : 1,லோன்ஸ் ஸ்கொயர், ஆதியப்ப நாயக்கன் தெரு, கொத்தவால்சாவடி, பாரி முனை, சென்னை -600001 தல வரலாறு வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரியின் வரலாற்றுக் கதை என்று கீழ்கண்ட கதை சொல்லப்படுகிறது. ஒருமுறை கைலாயத்தில் நந்தி தேவர், சிவபெருமானை நடனமாடி மகிழ்வித்து வணங்கினார். ஆனால் பார்வதி தேவியை வணங்க மறந்து விட்டார். பார்வதி தேவி - [கேந்திராதிபத்திய தோஷம் பற்றிய விரிவான தகவல்கள் !](https://astrosiva.in/kendradhipati-dosha-detailed-explanation/) - கேந்திராதிபத்திய தோஷம் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1-ம் பாவமானது ஆயுள், ஆரோக்கியம், குண அமைப்புகளையும்; 4ம் பாவமானது ஒருவருக்கு உண்டாகக்கூடிய சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, வீடு மனை யோகம், வண்டி வாகன யோகம், கல்வி, தாய் வழி உறவுகளால் உண்டாகக்கூடிய பலன்கள் போன்றவற்றையும்; 7-ம் பாவமானது ஒருவருக்கு உண்டாகக்கூடிய மணவாழ்க்கை, நட்பு, கூட்டுத் தொழிலில் உண்டாகக்கூடிய பலன்களையும்; பெரும் கேந்திரமான 10ம் பாவமானது தொழில், வியாபாரம், உத்தியோகம் பற்றியும் - [அஷ்டவர்க்கம்:எந்த பாவத்தில் எத்தனை பரல்கள் இருந்தால் நன்மை?](https://astrosiva.in/ashtavargam-beneficial-points-per-house-analysis/) - அஷ்டவர்க்கம் லக்னம் முதல் நாலாம் பாவம் வரையுள்ள பரல்களை கூட்டவும். இது இளம் வயதை குறிக்கும். ஐந்தாம் பாவம் முதல் எட்டாம் பாவம் வரை உள்ள பரல்களை கூட்டவும். இது நடு வயதை குறிக்கும். ஒன்பதாம் பாவம் முதல் பன்னிரெண்டாம் பாவம் வரையில் உள்ள பரல்களை கூட்டவும். இது முது வயதை குறிக்கும். எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அந்த வயதுகளில் ஜாதகன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பான். வக்னத்திற்கு 1,4,7-10 ஆம் இடங்களை ஒன்றாக கூட்டவும் - [ரோகிணி,மிருகசீரிடம் ,திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?](https://astrosiva.in/rohini-mrigasira-thiruvathirai-nakshatra-worship-and-avoid-siddhars/) - ரோகிணி நட்சத்திரம் மிருகசீரிடம் நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [பணத்தை வசியம் செய்யும் மந்திரம்](https://astrosiva.in/money-making-mantra-in-tamil/) - பணத்தை வசியம் செய்யும் மந்திரம் 'வசியம்' என்பது மனிதர்களை மட்டும் வசியப்படுத்த பயன்படுத்தும் முறை அல்ல, வசிய வார்த்தைகள் வசிய மந்திரங்கள், நமது பணத்தையும் வசியப்படுத்தி அந்தப் பணத்துடன் இன்னும் அதிகமான பணங்களைச் சேர்த்து நம்மிடம் மீண்டும் வரவைக்கவும் பயன்படுத்தும் முறையாக உள்ளது. நாம் வீட்டில் செலவுக்காகவோ அல்லது வேறொரு நபருக்கு கடனாகவோ பணத்தை கொடுக்கும் போது, ஒரு சில தாந்திரிகம் மாந்திரீக வார்த்தைகளை பயன்படுத்தினால், உங்கள் கையில் இருந்து வெளியேறும் பணம் மறுபடியும் பல மடங்காக - [சித்தர் வழிபாடு - புனர்பூசம் ,பூசம் ,ஆயில்யம் நட்சத்திரம்](https://astrosiva.in/who-are-the-siddhas-who-should-be-worshiped-by-those-born-in-punarbhusam-bhusam-and-aiyalam-nakshatras/) - புனர்பூசம் ,பூசம் ,ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ? - [பயம்,பில்லிசூன்யம்,கண்திருஷ்டி, வியாபார நஷ்டத்தை போக்கும் சுதர்சன சக்கர வழிபாடு](https://astrosiva.in/worship-of-sudarsana-chakra-to-remove-fear-witchcraft-evil-eye-business-loss/) - சுதர்சன சக்கர வழிபாடு 'அம்பரீஷன்' என்ற மன்னன் பெருமாளின் மீது மிகவும் பற்று கொண்டவர். அவர் கனவில் தோன்றிய திருமால், 'எனது சுதர்சன சக்கரத்தை வழிபடு; அவர் எந்த நேரத்திலும் உனக்கு நல்ல பலனை கொடுப்பார்' என்று கூறி மறைந்தார். அன்று முதல் 'சுதர்சன சக்கரத்தை' வழிபட ஆரம்பித்து ஏகாதசி விரதமும் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை உணவு உட்கொண்டு விரதத்தை முடிப்பார் மன்னர். அவருடன் மக்களும் இவ்விரதத்தை செவ்வனே மேற்கொண்டனர். இந்த மன்னனை சோதிக்க - [பவ கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்](https://astrosiva.in/the-benefits-of-those-born-in-bhava-karana-are-the-remedy-to-be-successful-in-life/) - பவ கரணம் மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் – வெண்மையானதுபாத்திரம் – பொற்கலம்செயல்படும் வருடம் – 18 வருடம்எண் – 1,8,9உலோகம் – தங்கம்தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல் பவ கர்ணத்தில் செய்யக் கூடியவை நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம், வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம், திருமணம் - [சித்தர் வழிபாடு - ஹஸ்தம்,சித்திரை,சுவாதி நட்சத்திரம்](https://astrosiva.in/who-are-the-siddhas-who-should-be-worshiped-by-people-born-in-hastam-chitrai-and-swati-nakshatras/) - கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?](https://astrosiva.in/who-are-the-siddhas-who-should-be-worshiped-by-those-born-in-visakha-anusham-and-ketaya-nakshatras/) - விசாகம் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம் குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [ஆறு பிரதோஷத்தை கண்டால் புத்திரபாக்கியம் அருளும் அற்புத ஸ்தலம்!!](https://astrosiva.in/sri-agatheeswarar-temple-puthirankottai/) - புத்திரபாக்கியம் சிவபெருமான் திருமணத்தின்போது அனைத்து தேவர்களும் முனிவர்களும், புண்ணியஸ்தர்களும்,கயிலையில் கூடியதால், வடதிசை மற்றும் தென்திசையில் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை சமன் செய்யும் பொருட்டு, சிவபெருமானின் கட்டளைப்படி தென் திசை நோக்கி 'அகத்தியர்' பயணம் மேற்கொண்டார், இவ்வாறு இவர் தென்திசை நோக்கி வரும்போது, நித்திய பூஜைகளுக்காக நிறைய சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவ்வாறு அகத்தியர் தங்கி வழிபட்டு, பிரதிஷ்டை செய்த சிவ ஸ்தலங்கள் எல்லாம் 'அகத்தீஸ்வரம்' என சிறப்பிக்கப்படுகின்றன. அந்த வகையில் மதுராந்தகத்திலிருந்து சுமார் 20 - [காலம் காலமாக விடாமல் பின் தொடரும் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருமிளகு பரிகாரம் ](https://astrosiva.in/karumilagu-pariharam-to-end-long-lasting-suffering/) - கருமிளகு பரிகாரம் உன்னுடைய மனநிலை நன்றாக இருந்தால் போதும், கிரகநிலை சரியில்லை என்றாலும் உங்கள் வாழ்க்கை நல்லாதான் இருக்கும். உன்னுடைய மனநிலை சரியில்லாமல் போனால், கிரக நிலை என்னதான் உச்சகட்டத்தில் இருந்தாலும் உனக்கு கஷ்டம் வரத்தான் செய்யும். வாழத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்காதுங்க. இவ்வளவுதான் இதை புரிந்து கொண்டு வாழ தொடங்குங்கள் நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையில் ராஜா. என்னதான் அடுத்தவர்கள் அட்வைஸ் செய்தாலும் நம்முடைய மனதிற்குள் ஒரு குழப்பம் இருந்து கொண்டு தான் - [மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?](https://astrosiva.in/who-are-the-siddhas-to-be-worshiped-by-the-people-born-in-puradam-and-uthradam-nakshatras/) - மூலம் நட்சத்திரம் பூராடம் நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரம் குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [திருவோணம்,அவிட்டம்,சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?](https://astrosiva.in/who-are-the-siddhas-who-should-be-worshiped-by-those-born-in-thiruvonam-avitam-and-satayam-nakshatras/) - திருவோணம் நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம் சதயம் நட்சத்திரம் குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?](https://astrosiva.in/who-are-the-siddhas-to-be-worshiped-by-those-born-in-puratathi-uthratathi-and-revathi-nakshatras/) - பூரட்டாதி நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே... - [இறந்தவர்களுக்கு நட்சத்திரம் பார்க்கவேண்டுமா? என் ?](https://astrosiva.in/இறந்தவர்களுக்கு-நட்சத்த/) - இறந்தவர்களுக்கு நட்சத்திரம் பார்க்கவேண்டுமா? இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள். 'தனிஷ்டா பஞ்சமி' என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்? 'தனிஷ்டா பஞ்சமி' நட்சத்திரங்கள் 13 ஆகும். அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு 'ஆறு மாதங்கள் அடைப்பு'. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் 'அடைப்பு'. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் 'அடைப்பு'. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து - [உலகத்திலேயே மாந்திதோஷம் நீக்கும் ஒரே திருத்தலம் - திருநறையூர் பற்றிய தகவல்கள்](https://astrosiva.in/thirunaraiyur-is-the-only-temple-in-the-world-that-cures-manthi-dosham/) - உலகில் இத்திருக்கோயிலில் மட்டுமே அருள்மிகு மந்தாதேவி, அருள்மிகு ஜோஷ்டா தேவி சமேதராய் சனீஸ்வர பகவான் காட்சியளிக்கிறார். தனது இரு குழந்தைகளான ஆ - [பணம்,புகழ் பெற ஆன்மீக பரிகாரம்](https://astrosiva.in/spiritual-remedy-to-get-money-fame/) - ஆன்மீக பரிகாரம் எப்போதுமே பணம், பெயர், புகழ், பதவி இவைகளை நாம் தேடி அலையக்கூடாது. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய பின்னால் வரவழைக்க வேண்டும். இதற்கு விடாமுயற்சியும், மன உறுதியும் கட்டாயம் நமக்கு தேவை. உழைப்போடு சேர்ந்த உண்மையான உயர்வு நமக்கு கிடைத்துவிட்டால் அடுத்தபடியாக தூக்கம், நிம்மதி, மன அமைதி, ஆரோக்கியம் இவைகள் எல்லாம் நமக்கு சொந்தமாகிவிடும். குறுக்கு வழியாக பணத்தை சம்பாதித்து பெயர், புகழ், பதவிகளை சம்பாதித்தால் நம்மிடம் இருக்கும் தூக்கம், மன நிம்மதி, - [கிரகங்களின் இணைவு பலன்கள்](https://astrosiva.in/general-benefits-of-two-planets-conjunct-in-a-horoscope/) - கிரகங்களின் இணைவு பலன்கள் 1.சூரியன் +சந்திரன்:அமாவாசை யோகம் ,மன உறுதி ,மறை பொருளை கண்டு பிடிக்கும் ஆற்றல் உண்டாகும்.அனுமார் போல். 2.சூரியன் +செவ்வாய் :விதவை / மனைவியை இழப்பர் ,விவாக இரத்து ஆகும். 3.சூரியன் +புதன் : புதாத்திய யோகம்,கல்வியில் மேன்மை உண்டாகும்.நிர்வாக திறமை ஓங்கும்.முதுகலை நிர்வாகவியல் படிப்பார். 4.சூரியன் +குரு :வழக்கறிஞர் ,இரயில்வே மண்டல மேலாளர் ஆகும் வாய்ப்பு உண்டு. 5.சூரியன் +சுக்கிரன் :மாநில பெயர் கொண்ட வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு வரும்.(உ.தா-பரோடா வங்கி ,ஹைதராபாத் - [தனித்த ராகு-கேது மற்றும் பிற கிரகங்களுடன் சேரும் போது ஏற்படும் பொது பலன்கள்](https://astrosiva.in/general-benefits-arising-from-conjunction-with-separate-rahu-ketu-and-other-planets/) - ராகு-கேது மனித வாழ்வில் இராகு, கேது என்னும் இருதிரு நாகங்கள் தனித்தமைந்தும் கிரகங்களோடு இணைந்தமைந்தும் சரியான பாதையில் இட்டுச் செல்கின்றன. சனி, இராகு, கேது ஆகியவை கொடிய கிரகங்கள் என்பது தவறான கருத்து. கடிகாரத்தில் பெரிய முள், சின்ன முள் போல் மனிதர்களின் வேகத்தைக் குறைத்து விவேகத்தை அளிக்கத்தக்கவை இத்திரு நாகங்கள். இனி இராகு கேது தனித்திருப்பதால் உண்டான பலன்களைப் பார்ப்போம். ராகு - கேது தனித்து இருந்தால் எற்படும் பொது பலன்கள் 1. மேஷம் - - [லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள்](https://astrosiva.in/benefits-if-ascendant-and-malefic-planet-in-12th-house-from-lagna/) - லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள் லக்னத்தில் ஒரு கிரகம் உச்சமானால் பெரிய பதவி பெறுவர். லக்னத்துக்கு 2 இல் (குடும்பஸ்தானத்தில் ஒரு கிரகம் உச்சமானால் பிற சாதியினருடன் திருமணம் உண்டு லக்னத்துக்கு 3இல் ஒரு கிரகம் உச்சமானால் (லக்னத்திலிருந்து) சகோதரர் பெரும் பதவியில் இருப்பர். லக்னத்தில் இருந்து 4 இல் ஒரு கிரகம் உச்சமானால் வீடு, வாகன யோகம் உண்டாகும். லக்னத்துக்கு 5 இல் ஒரு - [கிரகங்களின் வர்கோத்தமம் மற்றும் பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/planetary-rulership-vargotham-and-exchange-benefits/) - கிரகங்களின் பரிவர்த்தனை பலன்கள் லக்னாதிபதியும் 2 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். 2 ஆம் அதிபதியும் 3 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், திக்கு வாய் உண்டாகும். 3 ஆம் அதிபதியும் (லக்னத்துக்கு 4 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், தாயார் ஜாதகரது சகோதரருடன் தங்குவார். 4 ஆம் அதிபதியும் 5 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், தாயார் பெயரில் வீடு கட்டுவார், 5-6 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையானால், வட்டிகட்டியே மாள்வார். 6-7 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையானால், மனைவி - [100 முறை காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் ஒரே திருத்தலம் -ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி](https://astrosiva.in/sri-vanjiam-vanjinatha-swami/) - ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பதுடன் காசியில் இறந்தால் அடுத்த பிறவி என்பது இல்லாமல் முக்தி கிடைத்து இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மற்றும் - [லக்னம் முதல் 12 வீடுகளில் லக்னாதிபதி இருந்தால் ஏற்படும் பலன்கள்](https://astrosiva.in/benefits-if-lagnathipathi-is-in-first-12-houses/) - லக்னாதிபதி லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சியுற்றால், ஜாதகர் பெரும் பதவி பெறுவார். நீச்சமுற்றால் குழப்பவாதியாய் இருப்பார். உச்சமுற்றால் தன்னை அதிமேதாவியாய் நினைத்துக் கொள்வார். வர்கோத்தமமானால் மன உறுதியுடன் இருப்பார். இரண்டாம் அதிபதியுடன் பரிவர்த்தனையானால் இவர்சொல்வது பொய்த்துவிடும். 3 ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனையானால் சகோதர பலம் கைகூடும். லக்னாதிபதி 2 இல் இருந்தால், எளிய குடும்பம் அமையும், 2 இல் நீச்சமானால் பள்ளமான இடத்தில் வீடு கட்டுவார். உச்சமானால் திருமணத்தடை நிச்சயதார்த்தத்துடன் நின்று விடும். வர்கோத்தமமானால் சுகவாழ்வு உண்டு. லக்னாதிபதி - [புத்திர சோகத்தையும், மரண பயத்தையும் விலக்கும் அற்புத திவ்ய தேசம் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் -காஞ்சிபுரம்](https://astrosiva.in/divya-deasam-varadharaja-perumal-temple-kanchipuram/) - ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்களே வீதிகளாக மாறியிருக்கும் ஸ்தலம் என்று பல ஆண்டுகளாக பெருமையுடன் சொல்லப்படுகின்ற 'காஞ்சீபுரம்' பற்றி அறியாதார் யாருமே இருக்க மாட்டார்கள். முற்காலத்திற்கு இந்த திருத்தலமே மன்னர்கள் ஆட்சியில் தலைமையிடமாகக் கொண்டுசெயல்பட்டது. எங்கு திரும்பினாலும் பெருமாள் கோவில்கள் பகவான் இந்த பூமியில் மனிதர்களுக்குள் மனிதனாக வாழ்ந்து அடியார்களுக்கும் பக்திமான்களுக்கும் அருட்கடாட்சம் செய்து வந்திருக்கிறார் என்பதற்கு எத்தனையோ அடிப்படை வரலாறுகள், கல்வெட்டுக்கள் உண்டு. அத்திகிரி,அத்தியூர் - வாரணகிரி பெருமாள் கோவில் என்று பகவானும் அழைக்கப்படும் ஸத்தியவரத - [எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் ,யாரால் எந்த ரூபத்தில் பிரச்சினை வந்தாலும் தீர்க்கும் அற்புத திவ்ய தேசம் -திருக்கோவலூர்](https://astrosiva.in/divya-desam-shri-ulagalantha-perumal-temple-thirukoilur/) - திவ்ய தேசம் -திருக்கோவலூர் பெருமாளின் பாதங்களை சரணடைந்தவர்களுக்கு இல்லை இனி தொல்லை என்றாலும் பெருமாளும் நம் சரணாகதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஒரு கவலை இருந்தால் அந்தக் கவலையை திருக்கோவலூர் கோயிலில் உள்ள திரு விக்ரமன் நிச்சயம் தீர்ப்பார். இந்த புனிதமான திருத்தலம் விழுப்புரம் காட்பாடி பாதையில் திருக்கோவிலூர் சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை விழுப்புரம் மார்க்கத்தில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மலையமான் - [கனவு பலன்கள் - கனவுகளின் அர்த்தம் மற்றும் ஜோதிட விளக்கம்](https://astrosiva.in/dream-meanings-astrological-interpretations/) - கனவு பலன்கள் குறிப்பு :பகலில் காணும் கனவிற்கு பலன் இல்லை இரவில் முதல் ஜாமத்தில் மாலை 6:00 மணி முதல் இரவு 8:24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்தில் பலிக்கும். இரண்டாம் ஜாமத்தில் இரவு 8:24 மணி முதல் 10:48 மணிக்குள் கண்ட கனவு 3 மாதத்தில் பலிக்கும். மூன்றாம் ஜாமத்தில் இரவு 8:48 முதல் 1:12 மணிக்குள் கண்ட கனவு ஒரு மாதத்தில் பலிக்கும். நான்காம் ஜாமத்தில் இரவு 1:12 முதல் 03:36க்குள் கண்ட - [உங்கள் ராசி மற்றும் லக்னப்படி அருள் வழங்கும் கடவுள் யார் ?இஷ்ட தெய்வம் எது ? எந்த கடவுளை வழிபட வேண்டும் ?](https://astrosiva.in/who-is-the-benefic-god-according-to-your-rasi-and-lagna-which-is-the-deity-of-love-which-god-should-be-worshipped/) - இஷ்ட தெய்வம் மேஷ லக்னமும் மேஷ இராசியும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் முருகன், இராயப்பர். 13 ஆவது நபி, சித்தார்த்தர், மகாவீரர் ஆகிய இறைநிலையை அவரவர் மதத்துக்குத் தகுந்தாற் போல் வணங்க வேண்டும். இவை மேஷ லக்னங்களுக்கு அருள் தெய்வங்கள். மேஷ இராசிக்காரர்கள் (அசுபதி, பரணி, கார்த்திகை) பழநி முருகன், மலைப்பொழிவு இயேசு, 16 ஆம் நபி, தியானபுத்தர், நின்றவடிவு மகாவீரர்ஆகியவர்களை வணங்கவேண்டும். இவை இஷ்ட தெய்வங்கள். லக்னதிற்குரிய கடவுள் -அருள் தெய்வம் ராசிக்குரிய கடவுள் - [கருங்காலி மாலை பயன்கள்? யார் அணியலாம் ? யார் அணிய கூடாது ?அதிஷ்டம் தருமா கருங்காலி ?](https://astrosiva.in/benefits-of-ebony-garland-who-can-wear-it-who-should-not-wear-it-does-ebony-bring-good-luck/) - கருங்காலி மாலை சமீபகாலமாக திரை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் 'கருங்காலி' மாலைகள் அணிகிறார்கள். 'கருங்காலி மாலை' அணிந்தால் அதிர்ஷ்டம் சேரும். தீய சக்திகள் விலகும் என்பதாலேயே பிரபலங்கள் கருங்காலி மாலைகள் அணிகிறார்கள் என்று பரவலாக சொல்லப்படுகிறது. இதைக் காணும் இளைஞர்கள் பலரும் 'கருங்காலி மாலை' அணிய தொடங்கி இருக்கிறார்கள். இவ்வாறு கருங்காலி மாலைகள் அனைவரும் அணிவது அதிஷ்டம் தருமா? கருங்காலி பற்றிய உண்மைகள் என்னென்ன? என்பன குறித்து இந்த கட்டுரையில் காண்போம். கருங்காலி என்றால் - [யார் இந்த ராகு கேது ? ஜாதகத்தில் ராகு கேது ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?](https://astrosiva.in/who-is-this-rahu-ketu-what-is-the-effect-of-rahu-ketu-on-horoscope/) - ராகு கேது "ஸிம்ஹிகை" எனும் அகரப் பெண்மணிக்குப் பிறந்தவர் ராகு! மகா விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இயற்றி, அதன் பலனாகக் கிரகப்பதவியை அடைந்தவர். அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் மாற்றும் வல்லமை படைத்தவர் ராகு. நற்பலனாலும், கெடுபலனாலும், தயை, தாட்சண்யமின்றிச் செய்வதால், உலக மக்களுக்கு ராகு என்றாலேயே அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. ஆதலால்தான், "கொடுப்பதிலும், கெடுப்பதிலும் ராகுவிற்கு இணையில்லை...!" என்ற கருத்து நிலைபெற்றுவிட்டது. "குடை கீழிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து, ஓர்ஊர் நண்ணிலும் நண்ணுவர்...!" (குஞ்சரம் : யானை) - [உங்கள் ஜாதகத்தில் குலதெய்வ சாபம் உள்ளதா? எப்படி கண்டுபிடிப்பது? குலதெய்வ சாபத்தால் ஏற்படும் விளைவுகள்?சாபத்திற்கான பரிகாரம் ?](https://astrosiva.in/how-to-find-kuladeiva-sabam-and-remedy/) - குலதெய்வ சாபம் சாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூற வேண்டும். இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது? நமது ஜாதகத்தில் குலதெய்வத்தின் சாபம் இருக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி? அதற்குண்டான பரிகாரங்கள் என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். நமது முன்னோர்கள் வழி வழியாக வணங்கும் ஒரு தெய்வமே குலதெய்வம் ஆகும். மற்ற அனைத்து தெய்வங்களை காட்டிலும் குலதெய்வத்திற்கு சக்தி அதிகம். எமன் கூட - [புகழ் செல்வாக்கு பெற்று தரும் வைகாசி விசாகம் விரதம்](https://astrosiva.in/spiritual-information-vaikasi-visakham/) - வைகாசி விசாகம் முருகனுக்கு விரதமிருந்தால் திருமண தடை நீங்கும், செல்ல செழிப்பு, செவ்வாய் தோஷம் நீங்கும். செவ்வாய் பகவானை தோஷகாரகனாகத்தான் பார்க்கிறார்கள். செவ்வாய் யோக காரகன். தைரியகாரகன், சகோதரகாரகன், செவ்வாயின் யோகம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் தசாபுத்தியும் சரியாக அமைந்து விட்டால் அவர் பதவி பட்டங்கள் பெற்று வாழ்வார். செவ்வாய் தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் தோஷங்கள் நீங்கும்.இந்த நாளில் செவ்வாய் பகவானின் அதிபதியும் தமிழ் கடவுளுமான முருகப்பெருமானுக்கு விரதம் - [வைகாசி விசாகம் 2025 : சிறப்புகள் மற்றும் வழிபடும் முறைகள்](https://astrosiva.in/vaikasi-visakam-significance-and-worship-methods/) - வைகாசி விசாகம் முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இந்தத் திருநாமம் வந்தது என்பார்கள். வேறொரு விதமாகவும் விளக்கம் தருவார்கள். பெரியோர்கள். 'சாகன் என்றால் சஞ்சரிப்பவர்; வி-பறவை. ஆக, மயில் மீதேறி சஞ்சரிக்கும் முருகப்பெருமானை விசாகன் என்று போற்றுகிறோம் என்பது ஆன்றோர் வாக்கு. வைகாசி விசாகம் - சிறப்பு நிதிகளில் சஷ்டி, வார நாள்களில் செல்வாய், நட்சத்திரங்களில் விசாகம், கிருத்திகை, பூசம், உத்திரம் ஆகியவை முருகப்பெருமானுக்கு உகந்தவை. இந்த வகையில் ஆடி - [உங்கள் இல்லம் செழிக்க சில ஜோதிட குறிப்புகள்](https://astrosiva.in/some-astrological-tips-to-make-your-home-prosperous/) - ஜோதிட குறிப்புகள் நாம் முயற்சிக்காக வெளியே கிளம்பும்போது காரியம் வெற்றி பெற ஒரு ஸ்பூன் தயிரும், கொஞ்சம் சர்க்கரையும் சாப்பிட்டு விட்டு கிளம்பி பாருங்கள், செய்து தான் பாருங்களேன். கண்டிப்பாக வீட்டில் கல் உப்பு ஜாடி இருக்க வேண்டும். அது மகாலட்சுமி வாசத்தை உண்டாக்கும். கல் உப்பை வெள்ளிக்கிழமை மட்டுமே வாங்கிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற நாட்களில் வாங்க வேண்டாம். ஒரு கிண்ணத்து நீரில் கல்லுப்பை போட்டு வீட்டில் ஓரத்தில் நுழைவாயில், வராண்டா போன்ற - [திருமணம் விரைவில் நடைபெற குரு +சுக்கிரன் சக்கர தீபம்](https://astrosiva.in/guru-sukran-chakra-deepam-for-marriage-soon/) - குரு +சுக்கிரன் சக்கர தீபம் உங்கள் வீட்டில் ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடைபெறாமல் தடை ஏற்படுகிறது என்றால், ஜாதகத்தில் உள்ள களத்திரகாரன் எனும் சுக்கிரன் பலம் குறைவாக இருப்பார் என்று சொல்வது ஜோதிட நூல் விளக்கம். அத்துடன் குருவும் பலன் தர அவரையும் வணங்கிட வேண்டும். குரு+சுக்கிரன் எளிய சக்கர தீபத்தை வியாழனும் வெள்ளியும் கூடும் நேரமான வியாழக்கிழமை மாலையில் அரிசி மாவினால் ஒரு மனை பலகையில் கட்டங்களை போட்டு தீபம் ஏற்றி வந்து, குருவுக்கு "ஓம் - [பிரசன்னம் என்றால் என்ன?அஷ்ட மங்கள பிரசன்னம் மற்றும் சோழி பிரசன்னம் என்றால் என்ன ?](https://astrosiva.in/what-is-prasannam-what-is-ashta-mangala-prasannam-and-chozhi-prasannam/) - பிரசன்னம் என்றால் என்ன பிரசன்னம் என்ற வடமொழி சொல்லிற்கு கேள்வி என்று பொருள். ஒருவர் தன்னைச் சார்ந்த நற்செயலுக்கான காரியங்களுக்காகவோ, தனக்கும். தன் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு, நோக்கிலோ, கேள்வியை தேய்விக்யனிடம் கேட்கும் பொழுது அது பிரசன்னமாக மாறுகிறது. பிரசன்னம் என்ற சொல்லுக்கு கேள்விக்கு பதில் உரைத்தல் என்றும் பொருளாகும். பிறப்பு ஜாதகம் ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுவது பிறப்பு ஜாதகம் ஆகும். பிரசன்ன ஜாதகம் ஒருவர் கேள்வி கேட்கும் நேரத்தில் கணிக்கப்படுவது பிரசன்ன ஜாதகம் (அன்றைய - [அஸ்வினி,பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/ashwini-and-bharani-nakshatra-tara-palan-chart/) - தாரா பலன் அட்டவணை அஸ்வினி தாரா பலன் அட்டவணை இங்கே ஜென்மம் என்பது "முதல் நிலை விண்மீன்" என பொருள்படுகிறது. தாரா - தாரை என்பதற்கு தமிழில் விண்மீன் என பொருள். அணு என்கிற வடமொழி சொல்லிற்கு "அடுத்தது" என தமிழில் பொருள்படுகிறது. பிறந்த விண்மீனுக்கு அடுத்த நிலையில் உள்ள விண்மீன், "அடுத்த விண்மீன்" என பெயர் சூட்டப்படுகிறது - இதை அணு தாரா என அழைக்கிறார்கள். மூன்று என்ற தமிழ் சொல்லுக்கு, திரி என்ற வடமொழி - [கிருத்திகை,ரோகிணி,மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/krithika-rohini-and-mrikasheer-star-tara-palan-chart/) - தாரா பலன் அட்டவணை கிருத்திகை நட்சத்திர தாரா பலன் அட்டவணை ரோகிணி நட்சத்திர தாரா பலன் அட்டவணை மிருகசீரிட நட்சத்திர தாரா பலன் அட்டவணை - [திருவாதிரை,புனர்பூசம்,பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/tiruvadhirai-punarbhusam-in-bhusam-nakshatra-tara-palan-chart/) - தாரா பலன் அட்டவணை திருவாதிரை நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை புனர்பூசம் நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை பூசம் நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை - [12 ராசிகளுக்கும் பலன் தரும் எளிய பரிகாரங்கள்](https://astrosiva.in/simple-remedies-that-benefit-all-12-zodiac-signs/) - பரிகாரங்கள் - [ஆயில்யம்,மகம்,பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/tara-balan-chart-of-people-born-in-aiyalam-magam-pooram-nakshatra/) - தாரா பலன் அட்டவணை ஆயில்யம் நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை மகம் நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை பூரம் நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை - [உத்திரம்,அஸ்தம் ,சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/tara-balan-chart-of-people-born-in-uttaram-astam-chitrai-nakshatra/) - தாரா பலன் அட்டவணை உத்திரம் நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை அஸ்தம் நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை சித்திரை நட்சத்திரம் தாரா பலன் அட்டவணை - [சுவாதி,விசாகம்,அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/tara-balan-chart-of-people-born-in-swathi-visagam-anusham-nakshatra/) - தாரா பலன் அட்டவணை சுவாதி நட்சத்திர தாரா பலன் அட்டவணை விசாகம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை அனுஷம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை - [கேட்டை, மூலம், பூராடம்,உத்திராடம், நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/tara-benefit-chart-for-those-born-under-the-star-of-ketai-moolam-puradam-uthiradam/) - தாரா பலன் அட்டவணை கேட்டை நட்சத்திர தாரா பலன் அட்டவணை மூலம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை பூராடம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை உத்திராடம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை - [திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் அட்டவணை](https://astrosiva.in/tara-benefit-chart-for-people-born-in-thiruvonam-avitam-sadayam-puratathi-uthratathi-revathi-nakshatra/) - தாரா பலன் அட்டவணை திருவோணம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை சதயம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை அவிட்டம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை பூரட்டாதி நட்சத்திர தாரா பலன் அட்டவணை உத்திரட்டாதி நட்சத்திர தாரா பலன் அட்டவணை ரேவதி நட்சத்திர தாரா பலன் அட்டவணை - [ஆண்களுக்கு திருமண தடை நீக்கும் அற்புத பரிகாரம்](https://astrosiva.in/miracle-remedy-to-remove-marriage-ban-for-men/) - திருமண தடை காலா காலத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் கீழ்கண்ட பொருட்களை ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த பின் சேகரிக்க வேண்டும். 1.சந்தனக்கட்டிகள் - 7 2.காசு (நாணயம் )- 7 3.கற்கண்டு - 7 4.அரிசி -70கிராம் 5.லவங்கம் -7 6.பூணூல் -7 7.வெள்ளை மலர் -7 8.வெள்ளைத்துணி -70 செ.மீ சேகரித்த பொருட்களை சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ அல்லது படத்தின் முன்வைத்து திருமண தடைகள் நீங்கி தனக்கு - [கனக புஷ்பராகம் அணியும் முறை? யார் அணியலாம்? யார் அணிய கூடாது ? புஷ்பராகம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/how-to-wear-yellow-sapphire-who-can-wear-it-who-should-not-wear-it-benefits-of-wearing-yellow-sapphire/) - கனக புஷ்பராகம் குருவிற்கு உரிய ரத்தினம் "கனக புஷ்பராகம்” ஆகும். பொன்னிறத்தவன், பொன்னன் என்று குரு அழைக்கப்படுவதால், அவரக்குரிய ரத்தினமாக மஞ்சள் நிற புஷ்பராகம் விளங்குகின்றது. இதில் வெள்ளை புஷ்பராகம் என்று ஒரு வகை உண்டு, அதை விட மஞ்சள் நிறத் தில் உள்ள கனக புஷ்பராகம் சிறந்த பலனை தரும். கனக புஷ்பராகம் யார் அணியலாம்? குரு ராசிகளான தனுசு, மீனம் ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் அணியலாம். தனுசு, மீன லக்னத்தில் பிறந்தவர்களும் லக்கினாதிபதி வலுவாக - [உங்கள் வீட்டில் தங்கம் பெருகுவதற்கான எளிய தாந்த்ரீக பரிகாரம் !!!](https://astrosiva.in/simple-tantric-remedy-to-increase-gold-in-your-home/) - தாந்த்ரீக பரிகாரம் இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்குவது கடினமாக இருந்தாலும், அந்த தங்கத்தை சேமிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. என்னதான் ஒரு குடும்பத்தில் தங்க நகைகள் இருந்தாலும் அது வீட்டில் இருப்பதைவிட அடகு கடைகளிலும், வங்கியிலும் தான் அதிக நாட்கள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் தங்கம் பாதுகாப்பாக பாதுகாப்பாக இருக்கவும் மேலும் தங்கம் வாங்கி சேர்க்கவும் இந்த பரிகாரம் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய வீட்டில் தங்கம் நிச்சயம் பெருகும். அழிவில்லா-அளவில்லா தங்கத்தை தரும் ஆன்மீகம் சொல்லும் - [நீண்ட கால திருமண தடையா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் !நிச்சயம் தடை விலகி திருமணம் நடக்கும் !](https://astrosiva.in/long-term-marriage-barrier-do-this-remedy-surely-the-obstacle-will-be-removed-and-the-marriage-will-happen/) - நீண்ட காலத் திருமண தடைகளை தகர்த்தெறியும் 'ஹனுமன் வழிபாட்டு' பரிகார முறை.. திருமணம் நீண்ட காலம் தடைபட்டு கொண்டே வருகிறது என்று சங்கடப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பதிவு பொருந்தும். ஒவ்வொரு மாதம் வரும் பஞ்சமி திதி அல்லது ஏகாதசி திதி ( வளர்பிறை or தேய்பிறை எதுவானாலும்) , ஹனுமனை கீழ்கண்டவாறு வழிபாடு செய்யுங்கள். வெற்றிலை 27 எண்ணம் வாங்கி கொள்ளுங்கள்.அவை கிழியாத அல்லது முனைகள் உடையாத வெற்றிலைகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையிலும் - [விநாயகர் வழிபாடு : விநாயகர் வழிபாடு எப்படி செய்ய வேண்டும்?](https://astrosiva.in/valampuri-vinayakar-itampuri-vinayakar-yarai-vittil-vaittu-valipata-ventum/) - விநாயகர் வழிபாடு கோவில்கள், சித்தர்கள், மகான்கள், யோகிகள் இருப்பிடங்களில் 'இடம்புரி விநாயகர்' இருக்கலாம். நம் வீடுகளில் வலம்புரி விநாயகர், 6, 8, 10 சந்திரன் உள்ளவர்கள் 'வலம்புரி விநாயகர்' தான் வழிபட வேண்டும். இடம்புரி விநாயகர் வீட்டில் இருந்தால் அந்த விநாயகரை கோவில் (அல்லது) குளத்து கரையில் வைத்து விட வேண்டும். இடம்புரி விநாயகர் வீட்டில் இருந்தால் அக்கா, தங்கை அண்ணன், தம்பி யாராவது ஒருவர் மற்றொருவருடன் பேச மாட்டார்கள். அல்லது யாராவது ஒருவருக்கு குழந்தை இருக்காது. - [ஜோதிட ரகசியங்கள் பகுதி 2](https://astrosiva.in/astrological-secrets-in-tamil/) - ஜோதிட ரகசியங்கள் சனிபகவான் சனியின் லக்னம் மகரம் கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் சனி பகவான் இருந்தாலும் (அ) கேதுவுடன் சனி சேர்ந்து இருந்தாலும் வாழ்க்கையில் விஷ்ணு சம்பந்தப்பட்ட கடவுள்கள் குறையை ஏற்படுத்துவார்கள். அதில் நின்ற கோலம் (திருப்பதி அமர்ந்த கோலம் (ஐயப்பன்) கிடந்த கோலம் (பெருமாள்) சனி ஆட்சியாக இருப்பவர்கள் இதில் எந்தக் கோலத்தை வணங்கினாலும் சிரமம் ஏற்படும். இவர்கள் வழிபட ஏற்ற தெய்வம் நரசிம்மர் மட்டுமே. சனி உச்சமாக இருந்தால் திருப்பதி, வெங்கடாஜலபதி சனி நீசமாக - [உங்கள் ஜாதகத்தில் 9-ம் வீட்டின் அதிபதி எந்த இடத்தில் இருந்தால்? என்ன பலன் கிடைக்கும்!!](https://astrosiva.in/if-the-lord-of-9th-house-is-in-your-horoscope-what-a-benefit/) - 9-ம் வீட்டின் அதிபதி 9-ம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையான மனிதராக இருப்பார். அரக்க குணம் உள்ளவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். கடவுளை நம்ப மாட்டார். பெரியவர்களை மதிக்க மாட்டார். ஆணவ குணம் கொண்டவராக இருப்பார். 9-ம் அதிபதி இரண்டாம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். குடும்பத்தை காப்பாற்றுபவராக இருப்பார். மிருகங்கள், பிராணிகளால் அவருக்கு பிரச்சனை இருக்கும். பயணத்தின் மூலம் பணம் பெருகும். 9-ம் அதிபதி - [அயோத்தி : ராமஜென்மபூமி பற்றிய 50 அற்புத தகவல்கள்!](https://astrosiva.in/ayodhya-50-amazing-facts-about-ramjanmabhoomi/) - அயோத்தி ராமர் பிறந்த இடமான 'அயோத்தி' "ராமஜென்ம பூமி"யில் ஸ்ரீ ராமபிரானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு 22.01.2024 திங்கள்கிழமை பகல் 12:20-12:30 மணிக்குள் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 'அயோத்தி' ரயில் நிலையம் மறு சீரமைக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி தருகிறது. அதன் பெயரும் 'அயோத்தி தான் சந்திப்பு 'என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் முதன்முறையாக விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. 'அயோத்தி' ராமர் ஆலயம் பற்றிய அரிய தகவல்கள் - [சண்முக கவசம்:பயம் ,நோய்களை விரட்டும் அதி அற்புத மந்திரம்](https://astrosiva.in/payam-noi-pokkum-shanmuga-kavsam/) - சண்முக கவசம் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன் சுவாமிகள். இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல இது பயமும், நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை. பாம்பன் சுவாமிகள், சென்னை தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது. 73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று - [மந்திரம் : வழக்குகளில் வெற்றி தரும் ஸ்ரீ சுதர்சன மாலா மந்திரம்](https://astrosiva.in/sri-sudarsana-mala-mantra-for-success-in-lawsuits/) - ஸ்ரீ சுதர்சன மாலா மந்திரம் பொதுவாக ஒரு சிலர் அடிக்கடி வழக்குகள் கோர்ட் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். வாழ்நாள் முழுக்க கோர்ட்டிலேயே கழிப்பவர்களும் உண்டு. ஏதாவது ஒரு வழக்கு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஜாதகத்தில் உள்ள சில கிரக நிலைகள் தான் காரணம். ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது பகையை குறிப்பது.பகை இருந்தாலே வழக்குகள் வந்துவி6,7,8,12-ம் இடங்கள் வழக்குகள், வம்புகள், பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறிக்கும். அதில் 6-ம் வீடு மிக முக்கியமானது. 8-ம் இடம் என்பது - [ஆலயம் : கண் நோய்களை நீக்கும் சக்தி மிக்க திருத்தலம் எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்](https://astrosiva.in/temple-a-powerful-temple-that-cures-eye-diseases-and-relieves-mars-dosha/) - எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சோழநாட்டில் எண்கண் நாடு, எண்கண் ஆகிய பெயர்களில் விளங்கிவந்த பவித்ரமாணிக்க சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டு, மனுநீதி சோழனின் தலைமை அமைச்சர் உபயகுலாமன் பிறந் ததும், அருணகிரிநாதரால் பாடப்பெற்றதும் தஞ்சை பெருவுடையார் கல்வெட்டில் 'சத்திய சிகாமணி வளநாட்டு எண்கள் எண்கண்' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததும் இந்த ஊர்தான்! இதுதவிர, ராஜராஜ சோழனால் நிபந்தம் அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உடையது "எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்". முத்தரச சோழன் (பொரவச்சேரி)-சிக்கல் ஆறுமுகனின் - [ஜோதிடம் : சூரியன் சந்திரன் புதன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தால் என்ன நடக்கும் ?](https://astrosiva.in/astrology-what-will-happen-if-the-planets-sun-moon-and-mercury-are-in-any-sin/) - சூரியன் சந்திரன் புதன் சூரியன், சந்திரன், புதன் லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். விவாதம் புரிவதில் வல்லவராக இருப்பார். பல கலைகள் அறிந்தவராக இருப்பார். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோசமாக இருக்கும். சூரியன், சந்திரன், புதன் இரண்டாம் பாவத்தில் இருந்தால். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் மருத்துவராக இருப்பார்கள். கண்ணில் நோய் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி பேசுபவராக இருப்பார். - [உங்கள் நட்சத்திரத்தின் படி எந்த உணவு சரியானது ? எதை தவிர்க்க வேண்டும் ?எந்த உணவை தானம் செய்ய வேண்டும்](https://astrosiva.in/astrology-which-food-is-right-for-your-star-what-to-avoid-which-food-to-donate/) - உங்கள் நட்சத்திரத்தின் படி எந்த உணவு சரியானது நம் ஆன்மீகத்தில் ஒரு இன்னலை தீர்த்துக் கொள்ள மூன்று விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அவைகள் மணி,மந்திரம் அவுஷதம் என்னும் பெரும் ரகசியங்கள்ஆகும். மணி என்றால் நாம் விடும் மூச்சு. இந்த மூச்சுக்காற்றின் மூலம் நமது கர்மாவினை கழித்துக்கொள்ளலாம். மற்றொன்று மந்திரம் அதாவது நாம் ஜெபிக்கும் அட்சரங்கள் அட்சரங்களின் கோர்வையே மந்திரங்கள் ஆகும். இதன் மூலம் நாம் வினைகளை தீர்க்க முடியும். மூன்றாவதாக 'அவுஷகம்'அதாவது உணவு பிரசாதம் என்பதாகும். இப்படி நம் உடலில் - [பரிகாரம் : தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் செவ்வரளி பூ!!](https://astrosiva.in/simple-remedy-to-solve-chronic-debt-problems/) - தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் செவ்வரளி பூ கடன் இல்லாத வாழ்க்கையை நாமும் வாழத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன செய்வது, அக்கடன் வாங்க கூடாது என்று நினைத்தால் கூட தவிர்க்க முடியாத சில பண தேவைகளுக்காக கடன் வாங்கி விடுகிறோம். கடன் வாங்கிய பிறகு அதனை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம். மேலும் சில வீடுகளில் கடன் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் என்பதே இருக்காது. எனவே கடனை தீர்க்கக் கூடிய பல பரிகாரங்கள் - [உங்கள் ராசிப்படி நீங்கள் வழிபடவேண்டிய முருகன் ஆலயங்கள் !](https://astrosiva.in/thaipusam-12-murugan-temples-to-be-worshiped-by-rasi-people/) - முருகன் ஆலயங்கள் எல்லா முருகன் கோவிலும் சிறப்புதான்!முருகன் என்றாலே சிறப்புதானே !முருகன் கோவில்களில் முதன்மையான கோயில் ,மயிலம் சுப்பிரமணியர் கோயில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள முருகன் கோயில் இது. திண்டிவனம் அருகே உள்ளது இந்த கோயில். ஒரு முறை சென்று வாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். மேலும் செவ்வாய் ஆகர்ஷனம் அதிகம் உள்ள கோயில்கள் பற்றின விவரங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளன.இதன் விசேஷம் என்னவென்றால்? இதன் அருகே உள்ள மண் எல்லாம் சிவப்பு நிறமாகத் - [ஜோதிட ரகசியங்கள் பகுதி -3](https://astrosiva.in/astrological-secrets-in-tamil-2/) - ஜோதிட ரகசியங்கள் - [சுக்கிரன் பிற கிரகங்களுடன் இணைந்து இருந்தால் எப்படிபட்ட மனைவி அமையும் ?](https://astrosiva.in/if-venus-is-in-conjunction-with-other-planets-how-will-the-wife-be/) - சுக்கிரன் +சூரியன் உடல் உறவில் தேர்ந்தவர்.செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மனைவி.அரச குல மங்கை போன்ற உருவ அமைப்பு. சுக்கிரன் +சந்திரன் உயர் சமூகத்தில் உதித்த மனைவி.முரண்பாடுகள் உள்ள மனைவி. சுக்கிரன் +செவ்வாய் ஜாதகர் காமம் மிக்கவர்.இளமையான வாளிப்பான சரீரமுடைய மனைவி. சுக்கிரன் +புதன் அறிவு உள்ள புத்திசாலித்தனமான மனைவி,இனம் பெருந்தன்மை மிக்க மனைவி,காமத்தை பற்றியே பேசிக்கொண்டும்,நினைத்து கொண்டும் அலைபவர்.ஒழுக்கக்கேடான இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளவர். சுக்கிரன் +குரு அழகிய பரிசுத்தமான ,ஒழுக்கம் மிக்க மனைவி,நன் மக்களை ஈன்றெடுக்க - [எண்ணியதை ஈடேற்றி கொடுக்கும் உங்கள் ராசிக்குரிய பீஜ மந்திரங்கள்!!](https://astrosiva.in/beeja-mantras-for-your-zodiac-sign/) - பீஜ மந்திரங்கள் பீஜ மந்திரங்களை தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு,வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, இறைவன் முன்பு தங்களால் இயன்ற அளவு ஏதேனும் ஒரு நிவேதனம் வைத்து,கொடுக்கபட்டுள்ள பீஜ மந்திரங்களை தினமும் குறைந்தது 108 முறை, விருப்பம் உள்ளவர்கள் 1008 முறை ஜெபிக்கலாம்.வாழ்வில் பல நற்பலன்களை கொடுக்கும் அதி அற்புதமான மந்திரங்கள். - [அகத்தியர் முனிவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ? எப்படி வழிபடவேண்டும் ?](https://astrosiva.in/agathiyar-vazhipadu-eppadi-seyya-vendum/) - அகத்தியர் அகத்தியர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார். பதினென் சித்தர்களில்மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர்தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்புபடுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர். வடக்கேஇமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும் இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது! பழந்தமிழ் - [சனி பிரதோஷம்: மகிமை மற்றும் பலன்கள்](https://astrosiva.in/know-about-the-glory-of-shani-mahapradosha/) - சனி பிரதோஷம் சாதாரண நாட்களில் வழிபடுவதை விட, பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வழிபடுவது 10 மடங்கு பலனை கொடுக்கும். இதில் சனிக்கிழமை அன்று வருகின்ற 'சனி மகாபிரதோஷம், 100 ஆண்டு தரிசன பலனை கொடுக்கும். சிவன் விஷம் அருந்திய தினம் அமிர்தம் எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய தினம் ஒரு சனிக்கிழமை பிரதோஷ நேரம் என்பதால் 'சனி மகாபிரதோஷம்' சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. குபேரனை போன்ற செல்வம் - [12 ராசிகளுக்கும் அதிஷ்டம் தரும் திதிகள்](https://astrosiva.in/your-rasi-and-adishta-tithis/) - அதிஷ்டம் தரும் திதிகள் மேஷம் இவர்களுக்கு சஷ்டி திதி அனுகூலம் தரும். இவர்கள் அமாவாசை மற்றும் பிரதமை திதிகளை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே இந்த இரண்டு திதிகளையும் எவரும் சுப காரியங்களுக்கு பயன்படுத்துவது இல்லை. ரிஷபம் வளர்பிறை சதுர்த்தசி அதிர்ஷ்டம் தரும். இந்த திதியில் இவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தசமி திதியை தவிர்க்கலாம். மிதுனம் பஞ்சமியும் சப்தமியும் அனுகூலம் செய்யும். தொழில் தொடங்குவது, புது சொத்துக்கள் வாங்குவது, சுபகாரியங்களுக்கு ஆரம்பப் பணிகளை செய்வது என இந்த - [விரும்பியதை கொடுக்கும் பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர்](https://astrosiva.in/pattiswaram-sri-bhairava-who-gives-what-he-wants/) - பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர் தக்ஷன், விஷ்ணு, பிரம்மாதிகளுக்கு அகங்காரம் மேலிட்ட காலத்து அவர்களை சிவாக்கையால் சிக்ஷித்து அனுக்கிரகித்த சிவனின் வடிவமே பைரவர். இவருக்கு வேத உருவமாய் நாய் வாகனம் இவருடைய திருநாமத்தில் அமைந்த ( படைத்தல், ரட்சித்தல், வதைத்தல்) படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் உணர்த்தும். கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு கால பைரவர் சோழ மன்னர்களால் போற்றி வழிபட்டவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமி தோறும் (பைரவாஷ்டமி ) சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வடைமாலை சாற்றி - [புஷ்கர நவாம்சம் என்றால் என்ன? புஷ்கர நவாம்ச அட்டவணை!](https://astrosiva.in/pushkara-navamsa-chart-in-tamil/) - புஷ்கர நவாம்சம் புஷ்கர நவாம்சமாக கருதப்படும் 108 நவாம்சங்களில் சுமார் 24 நவாம்சம் அல்லது நக்ஷத்திர காலாண்டுகள் உள்ளன. சமஸ்கிருதத்தில் புஷ்கரம் என்றால் நீல தாமரை மற்றும் ஏரி என்று பொருள். இதற்கு 'ஊட்டமளிப்பவன்' என்றும் பொருள். நவாம்ச அட்டவணையில் இது ஒரு சிறப்பு புள்ளியாகும், இது அதில் உள்ள கிரகங்களை வளர்க்கிறது. புஷ்கரம்சத்தில் உள்ள கிரகங்களின் பலம் அதிகரிக்கும். இதில் உள்ள கிரகங்கள் மிகவும் சுபமாக செயல்படும். புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் வர்கோத்தம கிரகங்களாக - [அஸ்வினி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!](https://astrosiva.in/ashwini-is-the-most-amazing-secret-of-the-nakshatra/) - அஸ்வினி இது இரண்டு குதிரை தலையை போல் காண்பதை படத்தில் பாருங்கள். இதில் பெரிய நட்சத்திரங்கள் பிரகாசமாயும், சிறிய நட்சத்திரங்களால் குதிரை தலைகளும் நமக்கு தெரிகிறது. ஒன்றின் தலை வடக்கு பார்த்தும் மற்றது கிழக்கு நோக்கியும் நம் தலைக்கு வடக்கே இவைகள் தோன்றும். ஜனவரி 20ஆம் தேதி வரை இரவில் நம் தலைக்கு வடக்கே தெரிவதை பார்க்கலாம். சந்திரன் அசுவதியில் ஊர்ந்து வரும்போது தெற்கே தெரியும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை பூர்த்தி செய்பவர் இந்த - [பரணி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!](https://astrosiva.in/the-most-amazing-secret-that-makes-the-bharani-star-shine/) - பரணி இது மூன்று நட்சத்திரங்களால் அடுப்புக்கட்டி போல் இருக்கும்.இம்மூன்றும் மங்கலாகவே தெரியும் .சந்திரன் இவற்றினுக்கு தெற்காக ஊர்ந்து கிழக்கே செல்வதை பார்க்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்- தரணியை ஆள்வார்கள் -பெற்றோருக்கு உகந்தவர்கள் இந்த நட்சத்திரம்- பூரண உடல் பெற்றது இந்த நட்சத்திரம் -கீழ் நோக்கு நாள் ஆகும். இந்த நட்சத்திரத்தில் -சுபகாரியம் செய்ய கூடாது. இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள்- லி,லு,லெ,லே இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள்- சௌ,சொ இந்த நட்சத்திர கணம்- மனித கணம் இந்த - [மகாலட்சுமி யார் வீட்டில் குடியிருப்பாள் ?](https://astrosiva.in/mahalakshmi-lives-in-whose-house/) - மகாலட்சுமி நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்தால் போதும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். ஆலயத்தில் செல்வந்தர் ஒருவர் அம்மனுக்கு எல்லா அபிஷேகமும் செய்து, தனது வீட்டுக்கு மகாலட்சுமி குடி வர வேண்டும் என்று வேண்டுவார். அவருடன் வந்த ஊர்தி ஓட்டுநரும் தனக்கு செல்வம் வர வேண்டும் என்று வேண்டுவார். மகாலட்சுமி யார் வீட்டுக்கு செல்வாள்? ஏழை-எளியவர்கள், பணக்காரர்கள் அனைவருக்கும் மகாலட்சுமி துணைக்கு வர தயாராக இருக்கிறாள். ஆனால் ஏன் அவள் எல்லா இல்லங்களுக்கும் வருவதில்லை என்றாள், பொதுவாக - [கார்த்திகை நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!](https://astrosiva.in/the-most-amazing-secret-that-makes-karthikai-star/) - கார்த்திகை இது அடுக்கு தீபம் போல் பிரகாசமாக தோன்றும். கார்த்திகை நட்சத்திரம் இரண்டு ராசியில் சம்மந்தப்பட்டது. பரணி, கார்த்திகைஎன்பதை வானில் மேலிருந்து கிழக்காகப் பார்த்தால் தெரியும். இதன் சமீபமாகவே சந்திரன் தெற்கில் ஊர்ந்து செல்லும். 1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - செயல் திறன் உள்ளவர்கள்.எதையும் சாதிப்பவர்கள்.2) இந்த நட்சத்திரம்-கால் அற்றது.3) இந்த நட்சத்திரம்-கீழ்நோக்கு நாள் ஆகும்.4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யக்கூடாது.5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் - அ, இ, உ எ.6) இந்த நட்சத்திர - [ரோகிணி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!](https://astrosiva.in/the-most-amazing-secret-that-makes-rohini-nakshatra-charming/) - ரோகிணி இது பதினோரு நட்சத்திர தொகுப்பைச் கொண்டது. இதுமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் போல தோன்றும். திடீர் எனபார்த்தால் நாக்கைப்போலவும் தோன்றும், சிலர் இதை நட்சத்திர ஊற்றுஎன்றும் கூறுவர். இதில் ஒன்றுதான் அதிப்பிரகாசமாக இருககும்.இவைகளுக்கு வடக்கே சந்திரன் ஊர்ந்து கிழக்கே செல்லும். 1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - பரோபகாரிஇரக்கம், அன்புடன் வாழ்வார். 2) இந்த நட்சத்திரம்-பூரண உடல் பெற்றது. 3) இந்த நட்சத்திரம்-மேல்நோக்கு நாள் ஆகும். 4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யலாம். 5) இந்த நட்சத்திர நாம - [மகாபாக்யங்களை அள்ளி தரும் மகா மேருவின் மகிமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!](https://astrosiva.in/do-you-know-the-glory-of-maha-meru/) - மகா மேரு சக்திதேவிக்கு எந்திர வடிவம் தேவை என்று 'மகாமேரு' எந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்ப டுத்தினர்.‘ஸ்ரீவித்யை னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள் சொல்கின்றன. குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள் குறித்து பல்வேறு வகையான தகவல்கள் - [திருமண தடை அகற்றும் இரட்டை விநாயகர் வழிபாடு](https://astrosiva.in/double-ganesha-worship-to-remove-marriage-ban/) - இங்கு எழுந்தருளியுள்ள அம்மனுக்கு 'அறம் வளர்த்த நாயகி' என்று பெயர். திருமணத் தடையை 'கத்திரி தோஷம்' என்று கூறுவர். எனவே தோஷம் நீங்கி, திருமணம் நடைபெற வேண்டி - [தொல்லைகள் தீர்க்கும் எல்லையம்மன் வழிபாடு !](https://astrosiva.in/the-worship-of-ellaiamman-that-solves-problems/) - இங்கு வந்து வழிபட்டால் மணமாகாத பெண்களுக்கும் திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். நோய் நொடி, துயரங்கள். தொல்லைகள் த - [பண விரயத்தை தடுக்கும் எளிய பரிகாரம் !](https://astrosiva.in/a-simple-remedy-to-prevent-wastage-of-money/) - பண விரயத்தை தடுக்கும் எளிய பரிகாரம் ! எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே இல்லையென்ற புலம்பல் இன்று அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்குமுதல் காரணம் நம் கையில் இருக்கும் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்றும் அதற்கு தேவை உள்ளதா என்பதையும் கருத்தில்கொள்ளாமல் செலவுசெய்வதுதான். இது ஒருபுறம் இருந்தாலும் தம் கையில் பணம் வருவதற்கு முன்பாகவே அது செலவழிப்புக்கான காரணங்களும் நமக்கு முன்பாக வந்துவிடும். இது போல நிகழாமல் இருக்க இந்த எளிய தாந்த்ரீக முறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்று - [மதுரையின் ஆன்மிக பெருமைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?](https://astrosiva.in/do-you-know-about-the-spiritual-pride-of-madurai/) - மதுரை 108 திவ்ய தேசத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டுமே நவகிரகங்கள் உள்ளது. பஞ்சபூத தலங்கள் மதுரை மாநகரிலேயே உள்ளது. சிவபெருமானுக்கு மற்றும் அம்பாளுக்கு பட்டாபிஷேகம் இங்கு மட்டுமே செய்யப்படுகிறது. அறுபடை வீட்டில் மதுரை திருப்பரங்குன்றமும் முருகனுக்கு மட்டுமே பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது. வேற்று வர்ணத்தவர்களும் அறநிலைத்துறை கோவில்களில் அர்ச்சகர் ஆனது முதன் முதலில் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவிலில் தான். சிவபெருமானுக்கு மனித உருவம் மதுரையில் இரண்டு இடத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் இம்மையில் நன்மை - [தர்ப்பை புல்லின் சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?](https://astrosiva.in/benefits-of-darbha-grass/) - தர்ப்பை புல்லின் சிறப்புகள் தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள். தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா' என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரகங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விடதர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள். கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு - [வீடு,கடை, வணிக வளாகம் வாடகைக்கு விட கூடாத நாட்கள் ?](https://astrosiva.in/days-when-house-shop-commercial-premises-should-not-be-rented/) - வீடு,கடை, வணிக வளாகம் வாடகைக்கு விட கூடாத நாட்கள் ? ஆயில்யம் - கேட்டை நட்சத்திர நாட்கள் வரும் போது வாடைக்கு விடாதீர்கள். ஒப்பந்தம் முடிந்தும் காலி செய்யாமல் பிடிவாதம் பிடிப்பார்கள். நம்பிக்கை துரோகம் செய்யும் கிரகங்கள் இரண்டு. அது நாமெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே காலப்புருஷக்கட்டத்தில் மூலைகளில் உபய இராசியில் அமர்ந்திருக்கும் குருவும் - புதனும் தான். குருவின் நட்சத்திரங்கள்:- புனர்பூசம் விசாகம் - பூரட்டாதி புதனின் நட்சத்திரங்கள்:- ஆயில்யம் - கேட்டை - - [பாதாளத்தில் இருப்பவர்களை உச்சிக்கு வரவழைக்கும் தொடர்ச்சியாக விரதம் இருந்து தரிசிக்க வேண்டிய மூன்று விநாயகர் ஆலயங்கள்!!!](https://astrosiva.in/three-ganesha-temples-to-be-visited-after-fasting-to-bring-those-who-are-in-the-underworld-to-the-top/) - விநாயகர் ஆலயங்கள் 1 கன்னியாகுமரி மாவட்டம்-தக்கலை-கேரளாபுரம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ பாதாள விநாயகருக்கு காலையில் அபிஷேக அலங்காரம், ஆராதனை, அர்ச்சனை செய்து நெய் தீபம் போட வேண்டும். இவர் ஆறு மாதம் கருப்பாகவும், ஆறு மாதம் வெள்ளை நிறத்திற்கு மாறும் அதிசய விநாயகர்..அடுத்தது 2 சிவகங்கை மாவட்டம்-பிள்ளையார்பட்டி கிராமத்தில் கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமானது கோவர்த்தன மலை குன்றாய் அமைந்திருக்கிறது. அதில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகரை தரிசிக்க வேண்டும். இங்கு அவருக்கு அருகம்புல் மாலை - [ஜாதகப்படி சூரியன் எந்த ராசியில் இருந்தால் ? எந்த ஆலயத்தில் வழிபடலாம்?](https://astrosiva.in/according-to-horoscope-in-which-sign-is-sun-in-which-temple-can-you-worship/) - சூரியன் சூரியன் மேஷ ராசியில் இருந்தால் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,சென்று வழிபட்டு வரவும். சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்,காஞ்சிபுரம் சென்று வழிபட்டு வரவும். சூரியன் மிதுன ராசியில் இருந்தால் தில்லை நடராஜர் கோவில்,சிதம்பரம் சென்று வழிபட்டு வரவும். சூரியன் கடக ராசியில் இருந்தால் சட்டைநாதர் கோயில் - பிரம்மபுரீஸ்வரர்,சீர்காழி சென்று வழிபட்டு வரவும். சூரியன் சிம்ம ராசியில் இருந்தால் சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரவும். சூரியன் கன்னி ராசியில் இருந்தால் - [பிரம்மஹத்தி தோஷம் அகற்றும் குச்சனூர் சனீஸ்வரன் கோவில் !இந்தியாவிலேயே தனி தலம் !](https://astrosiva.in/kuchanur-saneeswaran-temple-which-removes-brahmahati-dosha-is-a-unique-place-in-india/) - குச்சனூர் சனீஸ்வரன் சனி பகவான் கெடு பலன்களையே அதிகம் தரக்கூடியவர் என நம்பப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் கிடையாது என ஆன்மிக அன்பர்கள் கூறுவார்கள். அந்தவகையில் சனிபகவானை வழிபட அனைத்து கெடுபலன்களும் நீங்கும். தமிழகத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதானம் கொண்டு தனிக் கோயிலாக இருக்கும் ஒரே கோயில் குச்சனூர் சனீஸ்வரன் கோயில் ஆகும். குச்சனூர் சனி பகவான் நன்மைகளையும், நல்ல பல யோகங்களையும் தன்னை வந்து வழிபடும் பக்தர்களுக்கு வழங்குகிறார். ஏழரை சனி முதல் எந்த சனி - [செல்வம் கடாட்சம் அருளும் திருஞானசம்பந்தர் துதிப்பாடல்!!](https://astrosiva.in/selvam-kataksam-arulum-tirunnasambandar-padal/) - திருஞானசம்பந்தர் 'செல்வம்' என்ற சொல் ஏழு முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. அனுதினமும் இப்பாடலைப் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் - பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் ஸித்திக்கும். நீங்களும் படித்துப் பயன்பெறுங்களேன். செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே! இதையும் கொஞ்சம் படிங்க : வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்! - [சந்திரன் குரு சனி இணைவு எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/what-is-the-result-of-moon-jupiter-saturn-conjunction-in-which-bhava/) - சந்திரன் குரு சனி சந்திரன், குரு, சனி லக்னத்தில் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் சாதுரியமான மனிதராக இருப்பார். பெரிய பதவியில் இருப்பார். குடும்பத்தில் சந்தோஷமிருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சந்திரன், குரு, சனி 2-ம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சிறந்த பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சகோதரர்களுடன் உள்ள உறவில் சில பிரச்சனைகள் இருக்கும். பணவசதி இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். ஜாதகர் பயணங்கள் - [வாஸ்து தோஷம் போக்கும் கால பைரவர்](https://astrosiva.in/bhairava-is-the-time-to-get-rid-of-vastu-dosha/) - கால பைரவர் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேத்திரபாலபுரம். இங்கே தனிக்கோயில் கொண்டிருக்கும் கால பைரவர் 'வாஸ்து தோஷங்கள்' நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் அருளும் தெய்வமாக திகழ்கிறார். சிவபெருமானின் அம்சமாய் தோன்றிய பைரவர். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்ந்து அவரின் ஆணவத்தை அடக்கினார் என்கின்றன புராணங்கள். இதனால் பைரவருக்கு தோஷம் உண்டானதை தொடர்ந்து திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரின் வழிகாட்டுதலின்படி காலபைரவர் தோஷம் நீங்க பெற்ற இடம் தான் - [வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!](https://astrosiva.in/ganesha-mantras-for-success/) - விநாயகர் ஆன்மீக அன்பர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நின்று, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத வழிபாடாக திகழ்வது விநாயகர் பெருமான் வழிபாடு. எந்த செயலை தொடங்கினாலும் அந்த செயல் தடையின்றி துரிதமாக நடைபெற, பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது இன்றைக்கும் நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. கோயில்களிலும் நம் இல்லங்களிலும் எந்த பூஜை அல்லது ஹோமம் என்றாலும் முதலில் வழிபடு கனங்களின் தலைவனான கணபதிக்கு தான். இதையும் கொஞ்சம் படிங்க : வாஸ்து தோஷம் போக்கும் - [மிருகசீரிடம் நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!](https://astrosiva.in/mrigaseer-has-the-most-amazing-secret-to-attract-stardom/) - மிருகசீரிடம் நட்சத்திரம் இது மூன்று நட்சத்திரங்களால் ஆனது. ஒரு சமயம் மான்தலைபோலும் சில சமயம், தேங்காய் கண் போலவும் தோற்றம்அளிக்கும். அவைகள் ரிஷபத்தின் தலைப்போலவும் தெரியும். சந்திரன் மிருக சீரிடத்தின் வடக்கே ஊர்ந்து செல்லும். இதையும் கொஞ்சம் படிங்க : மதுரையின் ஆன்மிக பெருமைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ? 1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - முன் கோபியாகவும் ,சுறுசுறுப்பாகவும் இருப்பர். 2) இந்த நட்சத்திரம்- உடல் அற்றது 3) இந்த நட்சத்திரம்- சம நோக்கு - [ஆன்மிக பரிகாரம் : கற்பூரத்துடன் பிரியாணி இலையை சனிக்கிழமை எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?](https://astrosiva.in/do-you-know-what-happens-if-you-burn-biryani-leaves-with-karpooram-on-that-day/) - ஆன்மிக பரிகாரம் கற்பூரம் மிகவும் தூய்மையானது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையை மிகவும் அமைதியாக மாற்றுகிறது. அதனால் தான் ஒவ்வொருவரும் பூஜை செய்யும் போது கற்பூரத்தை ஏற்றுகிறார்கள். பூஜை நேரம் இல்லாவிட்டாலும் சாதாரணமாக கூட வீட்டில் கற்பூரம் ஏற்றுவார்கள். அதே போல பிரியாணி இலையும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த இரண்டையும் சேர்த்து எரிப்பதால் வாஸ்துபடி நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்? சனிக்கிழமை இரவு நேரத்தில் கற்பூரத்தில் - [கடன் பிரச்சினை தீர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம் !](https://astrosiva.in/powerful-remedy-to-solve-debt-problems/) - கடன் பிரச்சினை வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கைநீட்டி கடன் வாங்குகின்றோம். கிரெடிட் கார்டில் தேவையேபடாத பொருட்களைகூட வாங்கி குவிக்கின்றோம். ஆனால் ஏதோ ஒரு கெட்ட நேரத்தால் மாதம் மாதம் வந்திருந்த வருமானம்கூட இல்லாமல் போகின்றது. குடும்ப செலவுக்கு வருமானம் போதாத நிலைமை வந்துவிடும். பிறகு கடனை எப்படி திருப்பிதருவது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி குடும்ப பாரத்தை சுமந்து பண பிரச்சினையில் சிக்கிவிடுகின்றோம். வாங்கிய - [குபேர வாழ்வு தரும் அரச இலை வழிபாடு !!](https://astrosiva.in/worship-of-the-life-giving-royal-leaf-of-kubera/) - அரச இலை வழிபாடு 16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெறவேண்டிய இந்த பலனை இந்த ஒரு தீபம் ஏற்றும் போது நம்மால் பெற முடியும் என்று ஆன்மிகம் சொல்கிறது. இந்த தீபத்தை நாம் சனிக்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். சனிக்கிழமை காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் - [திருமண தடை தகர்க்கும் ஆன்மிக பரிகாரங்கள்](https://astrosiva.in/spiritual-remedies-to-thirumana-thadai/) - களத்திர பாவம் 7-ஆமிடம் என்பது நாம் அறிந்ததே மங்கையருக்கு மாங்கல்ய ஸ்தானமென்பது 8மிடமாகும். இவற்றில் எந்தெந்த கிரகங்கள் இருந்தால் என்ன பரிகாரம் செய்யவேண்டு - [சூரியன் : நவகிரகங்களில் முதன்மையான சூரியன் பற்றிய முழுமையான தகவல்கள்](https://astrosiva.in/complete-information-about-sun-the-first-of-the-navagrahas/) - சூரியன் நம்முடைய வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை ஆளுமை செய்யும் நவக்கிரகங்கள்தான் முக்கிய காரணமாகும். ஜோதிடக் கலையான காலக் கண்ணாடியில் நம் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ளவும், செழுமையாக வாழ்வதற்கும் நவக்கிரகங்கள் உதவுகின்றன. நம்முடைய ஜெனன ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எங்கெங்கு உள்ளன? அதன் காரகத்துவங்கள் என்னென்ன? அவற்றால் நற்பலன் என்னென்ன போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். ஜோதிடக் கலையின் முக்கிய பங்கே பரிகாரம் கூறுவதுதான். ஒருவடைய கிரக அமைப்புகளை ஆராய்ந்து, நடக்கப் - [நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமான சுக்ரன் பற்றிய சிறப்பு தகவல்கள் !](https://astrosiva.in/special-information-about-sukran-the-most-important-planet-in-astrology/) - சுக்ரன் ஒருவர் சுகமான வாழ்க்கை வாழ்வதைக் கண்டாலும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வந்தாலும், யாரையாவது காதலித்தாலும் அவனுக்கென்ன சுக்கிரன் உச்சத்தில் உள்ளான் என்றும், சுக்கிர திசை நடக்குதோ என்னவோ என்றும் கூறுவது உண்டு. இவ்வுலகில் உள்ள சகல இன்பங்களையும் ஒருவர்அனுபவிக்க வேண்டுமேயானால் அவருக்கு சுக்கிரன் பலமாக அமைந்திருப்பது மிகவும் அவசியமாகும். சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே அவருக்கு சொகுசான வாழ்க்கை அமையும். அசுர குரு, களத்திர காரகன், சுக காரகன், வண்டிவாகன காரகன் என பல பெயர்களும் - [பில்லி , சூன்யத்தை அழித்து இன்பமான வாழ்வை தரும் - சூரிய விரதம்](https://astrosiva.in/suriya-viratham-in-tamil/) - சூரிய விரதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையில் இறை சக்திக்கு எதிரான சக்திகள் உருவாவது வழக்கம், அந்த வகையில் இறைவனை வணங்கும் கூட்டத்திற்கு இணையாக துஷ்ட சக்திகள் மூலம் செய்வினை, மாந்திரிகம் போன்றவற்றை பயன்படுத்தி தங்களின் . தேவைகளை பூர்த்தி செய்யும் போக்கு தற்போதைய கலிகாலத்தில் புதிதாக பரவிவருகிறது. மேற்கண்ட செய்வினை, மாந்திரிகம் போன்றவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை பயன்தரும் வகையில் நமக்கு தெரிந்தாலும், ஒருகட்டத்தில் அந்த தீய சக்திகளாலேயே அதைப் பயன்படுத்துபவர் அழிந்துவிடுவார்கள். ஆனாலும், - [திருவாலங்காடு மாந்தீஸ்வரர்: மாந்தி தோஷம் நீக்கும் பரிகார ஸ்தலம்](https://astrosiva.in/thiruvallangadu-mantheswarar-parihara-temple-for-manthi-dosham/) - திருவாலங்காடு மாந்தீஸ்வரர் உங்கள் ஜாதகத்தில் மாந்தி தோஷம் அல்லது குளிகன் தோஷம் உள்ளதா?ஜென்ம சனி , அஷ்டம சனி அல்லது அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறதா ? காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். ஊர்த்துவ தாணடவம் திருவாலங்காட்டில் உள்ள நடராஜ - [திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் :தலையெழுத்தை மாற்றும் அற்புத ஆலயம்](https://astrosiva.in/bramapuriswarar-temple-thirupattur/) - திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமய புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.இத்தலத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ ஆனது. புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-5](https://astrosiva.in/astrology-tips-in-tamil-part-5/) - ஜோதிட குறிப்புகள்: பகுதி-5 ஆறாம் வீட்டின் அதிபதி ஒரு அசுபக் கிரகத்துடன் சேர்ந்து, லக்னம் அல்லது 8ஆம் வீட்டில் இருந்தால் உடலில் காயங்கள் ஏற்படக்கூடும். லக்னாதிபதி மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம் ஆகிய இடங்களில் ஒன்றிலிருந்து செவ்வாய்யாலும், புதனாலும் பார்க்கப்பட்டால் கண் உபாதைகள் ஏற்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. 6ம் வீட்டுக்குரிய கிரகம் லக்னத்திலோ,ஆறாம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சத்துருஜித்தனாக விளங்கக்கூடும். ஏழாம் வீட்டிற்குரிய கிரகம் எட்டாம் இடத்திலும், எட்டாம் அதிபதி ஏழாம் இடத்தில் - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-4](https://astrosiva.in/astrology-tips-in-tamil-part-4/) - ஜோதிட குறிப்புகள்: பகுதி-4 மூன்றாம் இடத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும், பதினோராம் இடத்தில் குரு தனித்து இருந்தாலும், முறையே இளைய சகோதரராலும் நலம் உண்டாகாது. மூன்றாம் இடத்தில் சனி இருந்து செவ்வாயினால் பார்க்கப்பட்டால் சகோதரரை இழக்க நேரலாம். குருவாலோ, சுக்கிரனாலோ இந்த சனி பார்க்கப்பட்டால், சகோதர லாபம் உண்டாகக்கூடும். மகர லக்னத்திற்கு மூன்றில் உள்ள குருவும், துலாம் லக்னத்திற்கு மூன்றில் உள்ள குருவும் சகோதரர் மூலம் ஜாதகருக்கும், ஜாதகர் மூலம் சகோதரருக்கும் நலம் ஏற்படுத்தக்கூடும். மூன்றாம் இடத்து - [ஜோதிட குறிப்புகள்:பகுதி-3](https://astrosiva.in/tamil-jothida-kurippugal-part-3/) - ஜோதிட குறிப்புகள்:பகுதி-3 லக்னாதிபதிக்கோ, சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஏழாமிடத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பிறன் மனை விழையக்கூடும். லக்னாதிபதி நல்லதொரு வீட்டிலிருந்து சுபகிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகர் நல்லதொரு இடத்தில் தங்கி வாழும் தகுதியை பெற்று இருப்பார். லக்னாதிபதி கெட்டதொரு வீட்டிலிருந்து பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால், ஜாதகர் நிர்பந்தமான சூழ்நிலையில் இக்கட்டான ஓரிடத்தில் தங்கி வாழக்கூடிய தொல்லை உண்டாகும். இரண்டாம் வீட்டில் சூரியனும் சந்திரனும் கூடினாலும், சூரியனும் சுக்கிரனும் கூடினாலும் கண் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி35-8ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்](https://astrosiva.in/8th-house-in-astrology-tamil-2/) - 8-ம் வீட்டு கிரக பலன்கள் (8th house in astrology) 8-ம் வீட்டு கிரக பலன்கள்: 8ம் இடத்தின் அதிபதி திரிகோணங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு நீண்ட ஆயுள். எட்டாம் இடத்து அதிபதி லக்னாதிபதியுடன் இருப்பினும் பாவ கிரகங்களுடன் இருப்பினும் எட்டாமிடத்தில் இருப்பினும் அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவு. சனியின் நிலையையும் பத்தாம் இடத்து அதிபதியும் பரிசீலித்து பலன் கூறவேண்டும் ஆறாம் இடத்து அதிபதி 12-ல் இருந்தாலும், ஆறாம் அதிபதி ஆறில் நிற்க, பன்னிரண்டாம் அதிபதி 12-ல் - [நந்திக்கு பூஜை செய்த மாலையை அணிந்தால் திருமண தடை நீக்கும் திருமுல்லைவாயில் கொடியுடையம்மன்!!!](https://astrosiva.in/maasilamaneeswar-vadivudaiyamman-koil-thirumullaivaayil/) - திருமுல்லைவாயில் கொடியுடையம்மன் கொடியுடையம்மன் வரலாறு: இக்கோவில் 'மாசிலாமணீஸ்வரர் கொடியுடையம்மன்' ரூபத்தில் இருக்கும் சிவபெருமான், பார்வதிதேவிக்கு கட்டப்பட்டுள்ளது. 'தேவி கொடியுடையம்மன்' கிரியா சக்தியின் உருவமாக திகழ்கிறாள். எனவே நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பு கொடியிடை அம்மனை வழிபடுவது சிறப்பு. பவுர்ணமி தினங்களில் காலையில் மேலூர் திருவுடையம்மனையும், மதியம் திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், மாலையில் திருமுல்லைவாயில் கொடியுடையம்மனையும் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இக்கோவிலில் இருக்கும் 'மாசிலாமணீஸ்வரர்' தன் பக்தர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்பவர். தொண்டைமான் அரசனுக்கு உதவி செய்ய தன் நந்தியை - [அடிப்படை ஜோதிடம் :பகுதி 18-கிரகங்களின் பார்வை பலன்கள்](https://astrosiva.in/basic-astrology-part-18-planetary-aspects-and-effects/) - கிரகங்களின் பார்வை பலன்கள் ஒவ்வொரு கிரகத்திருக்கும் பல பார்வைகள் உண்டு. 9 கிரகங்கள் பார்வையிலே நன்மை தீமைகளை செய்யக் கூடியவை ஆகும். எல்லாக் கிரகங்களுக்கும் 7ம் பார்வை என்பதும் உண்டு , சிறப்புப் பார்வைகளும் உண்டு. 3 கிரகங்களான குரு, செவ்வாய், சனி கிரகங்களுக்கு மட்டும் தான் சிறப்பு பார்வை உண்டு. 2 நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கும் பார்வைகள் கிடையாது. 9 கிரகங்கள் பார்வையிலே பலம் வாழவும் வைக்கும், வீழவும் வைக்கும். ஒருவருடைய சாதக கட்டத்தில் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி24-துவாதசாமிசம் சக்கரம்](https://astrosiva.in/basic-astrology-part-24-dwadasamsa-chart/) - துவாதசாமிசம் சக்கரம் அமைப்பது எப்படி? ஒரு ராசிக்குரிய 30 பாகையை 12 ஆல் பிரிக்க பாகம் ஒன்றுக்கு 2 1/2 பாகை வரும்.அந்தந்த ராசியிலிருந்தே எண்ணி இதை அமைக்க வேண்டும் . உதாரண ஜாதகத்தில் சுக்கிரன் 16:34:26ல் உள்ள இதை 21/2 ஆல் வகுக்க (6 பெருக்கல் 21/2÷15க்கு மேல் இருப்பதால் )6 பாகம் தள்ளி 7 வது பாகத்தில் வருகிறது எனவே சுக்கிரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து எண்ண 7 வது ராசி கும்பம் - [பெரியோர்களை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் !](https://astrosiva.in/benefits-of-respecting-elders/) - பெரியோர்களை வணங்குங்கள்! சிவனருளால் சிரஞ்சீவி வரம் பெற்ற மார்க்கண்டேயரின் சரிதத்தில் பலரும் அறியாத ஒரு ரகசியம் உண்டு என்பார்கள் ஆன்றோர்கள். மிருகண்ட மகரிஷி தன் மகனுக்கு உபநயனம் செய்து வைத்தார். பெரியவர்கள் யாரை கண்டாலும் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்பதை மார்க்கண்டேயனுக்கு சொல்லிக் கொடுத்தார். ஒருமுறை அவர்கள் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர் மார்க்கண்டேயன் அவர்களைப் பணிந்து வணங்கினான் சப்தரிஷிகளும் தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார்கள் அதன்பிறகு அவர்களுக்கு மார்க்கண்டேயனின் ஆயுள் குறித்த செய்தி தெரிந்தது. - [மகப்பேறு-மணப்பேறு அருளும் திருமயிலாடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர்](https://astrosiva.in/thirumayiladi-sri-sundareswarar-for-fertility-and-marriage-blessings/) - திருமயிலாடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்ளிடம் செல்லும் பேருந்தில் ஏறி புத்தூர் கடைத்தெரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் திருமயிலாடி உள்ளது.புராணத்துடன் தொடர்புடைய பழமையான கோயில்களில் பக்தி அதிர்வுகள் அதிகம் இருக்கும். அத்தகைய தலங்களுள் ஒன்று திருமயிலாடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் திருக்கோயில். திருக்கயிலையில் பார்வதி தேவியிடம் திருவிளையாடல் புரிய நினைத்த சிவபெருமான் இணையில்லாத பேரழகு வடிவானவன் நான் தான் என்று கூற உமாதேவியும் இல்லை - [அடிப்படை ஜோதிடம்:பகுதி 22-திக்குபலம் என்றால் என்ன ?](https://astrosiva.in/basic-astrology-part-22-what-is-digbala/) - திக்குபலம் திக்கு-திசை. கிரகங்கள் குறிப்பிட்ட திசையில் நின்று இருக்கும்போது வலிமை உடையவர் ஆகின்றனர் அந்த அடிப்படையில் திக்பலம் கணக்கிடப்படுகிறது. லக்னம்-கிழக்கு திசை ஏழாமிடம்-மேற்கு திசை பத்தாமிடம்-தெற்கு திசை நாலாமிடம்-வடக்கு திசை கிழக்கில்-குருவும், புதனும் மேற்கில்-சனியும் தெற்கில்-சூரியனும், செவ்வாயும் வடக்கில்-சந்திரனும், சுக்கிரனும் திக்பலம் பெறுகின்றனர். இவற்றிற்கு நேரெதிர் ராசிகளில் நின்று இருந்தால் இந்த கிரகங்கள் பலமிழக்கின்றன அதாவது ஏழாம் இடத்தில் குருவும், புதனும் லக்னத்தில் சனிக்கும் பத்தாம் இடத்தில் சந்திரனும்,சுக்கிரனும்,நாலாம் இடத்தில் சூரியனுக்கும் ,செவ்வாய்க்கும் திக்பலம் இல்லை. உதாரணமாக - [சமயபுரத்து அம்மனை வீட்டிலேயே வழிபடுவது எப்படி?](https://astrosiva.in/how-to-worship-samayapuram-mariyamman-at-home/) - சமயபுரம் அம்மன் அம்பாளுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் செய்து வைத்தால் தீராத வியாதிகளும் தீரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'தேவி கட்கமாலா' எனும் அற்புத ஸ்தோத்திரம் உண்டு. என்றால் இந்த ஸ்தோத்திரத்தை சொன்னால் அம்பிகையின் பாதுகாப்பு எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கும். இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி சமயபுரத்தாளை வழிபடலாம். நம்பிக்கையோடு இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் கேட்பது அனைத்தும் கிடைக்கும். திருமணம், குழந்தைப்பேறு, கடன் நிவர்த்தி, செல்வ செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும் என எதைக் கேட்டாலும் நம் - [அடிப்படை ஜோதிடம் - பகுதி 23: ஹோரா என்றால் என்ன? முழு விளக்கம் & ஜாதக பலன்கள்](https://astrosiva.in/basic-astrology-part-23-what-is-hora-full-explanation-and-horoscope-benefits/) - ஹோரா ஹோரா -ஆண் ராசியில் (மேஷம் ,மிதுனம் ,சிம்மம் ,துலாம் ,தனுசு ,கும்பம்)முதல் 15 டிகிரி வரை சூரிய ஹோரா என்றும் பின் பாதி 15 சந்திர ஹோரா என்றும் பிரிக்கபட்டுள்ளது. ஹோரா -பெண் ராசியில் (ரிஷபம் ,கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் ,மீனம் ) 1டிகிரி முதல் 15 டிகிரி வரை சந்திர ஹோரா.15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரிய ஹோரா என்று பிரிக்கபட்டுள்ளது ஆண் ராசி : 1 டிகிரி முதல் - [ஸ்ரீவைகுண்டம் - சனி தோஷ பரிகார ஸ்தலம்: முழு வழிகாட்டி & புண்ணிய க்ஷேத்திர முக்கியத்துவம்](https://astrosiva.in/sri-vaikundam-shani-dosha-parihara-temple-complete-guide-sacred-site-significance/) - சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் ஒரு முக்கிய பரிகார ஸ்தலம்! இங்குள்ள சனீஸ்வரர் அருளும் சிறப்பு பூஜைகள், வழிபாடு முறைகள் மற்றும் புண்ணிய க்ஷேத்திரத்தின் மகிமைகள் பற்றி முழு விவரம். - [செவ்வாய் தோஷம் போக்கும் வெங்காயபள்ளி வேலவன்](https://astrosiva.in/sevvai-dosham-remedy-vengayapalli-velavan/) - செவ்வாய் தோஷம் போக்கும் வெங்காயபள்ளி வேலவன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரத்தில் வெங்காய பள்ளி என்ற கிராமத்தில் வேலவன் கோயில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகளில் பயணித்து ஜோலார்பேட்டை கடந்தவுடன் வரும் பால்நாங்குப்பம் என்ற பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து தனி வாகனம் மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று கோயிலை அடையலாம். இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் துன்பப்படும் போது இறைவனே அவதாரம் எடுத்து முன்னின்று தீர்த்து வைப்பார் - [கணவன் மனைவி ,காதலன் காதலி ஒற்றுமையுடன் வாழ எளிய பரிகாரம் !](https://astrosiva.in/husband-wife-lover-partner-easy-remedy-for-harmony/) - பரிகாரம் ! கணவன், மனைவி. காதலன், காதலி ஆகியவர்களின் இருவரில் ஒருவரின் போக்கு சரியில்லாதபோது அவரை சரியான பாதைக்குத் திருபிக் கொண்டுவர வேண்டுமென்றால்?? ஒருபடி நிறைய நாட்டுச்சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரையை எடுத்து திருநங்கைக்கு தானமாகக்கொடுக்கவேண்டும். படியைக்கொடுக்கக்கூடாது.. சர்க்கரையை மட்டும் தான் கொடுக்க வேண்டும் ஏனென்றால் நாட்டுச்சர்க்கரை குரு. திருநங்கை ஆணும் பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வரர்.படி என்பது மஹாலட்சுமி அதைக் கொடுத்து விடக்கூடாது. இப்படிச் செய்யும்போது போக்கு சரியில்லாத நபர் தானம் கொடுத்த ஏழுநாட்களுக்குள் சரியான பாதைக்கே திரும்பிவிடுவார். - [வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்](https://astrosiva.in/which-deities-can-be-worshipped-at-home/) - வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம் பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிகவும் முக்கியமானது உருவவழிபாடு மக்களின் மனதை கடவுளிடம் ஒன்று மாறு செய்யக் கூடியதாகவும் உருவ வழிபாட்டால் மக்கள் கடவுளை நேரில் கண்டு பிரார்த்தனை செய்வது போல் மனம் மகிழ்கிறார்கள். பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்கள் பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம் இது மிகவும் நன்மை பயக்கும். அவரவர் இஷ்ட தெய்வங்களின் படத்தினை வைத்து வணங்கி - [துர்கை வழிபாடு யாருக்கு மிக மிக முக்கியம்](https://astrosiva.in/durga-worship-importance-for-whom/) - துர்கை வழிபாடு யாருக்கு மிக மிக முக்கியம்..?... பரணி / பூசம் / விசாகம்/ திருவாதிரை / சுவாதி / சதயம் நட்சத்திரத்தில் பிறந்தோர்,மேஷ விருச்சிக ராசி,லக்னங்களில் பிறந்தோர்,சிம்ம ராசியில் பிறந்தோர். சித்திரை கார்த்திகை ஆவணி புரட்டாசியில் பிறந்தோர்,க்ருஷ்ணபட்ச சதுர்த்தி,வளர் பிறை அஷ்டமி,காலசர்ப்ப தோஷம் உடையவர்,பாலாரிஷ்டம்,ஆறாம் அதிபன் ஆதிக்கம் உடையோர்,கல்யாணம் ஆகாமல் கஷ்டப்படும் பெண்கள் ராகு சரியான ஸ்தானத்தில் இல்லாதவர்கள்(1,2,4,5,7,8,9,12)லக்ன,ராசி சந்தியில் பிறந்தோர்.பாலவம் / சகுனி / நாகவம் கரணத்தில் பிறந்தவர்கள்,திருதி / வியாதிபாதம் / ஐந்திரம் - [12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/12-rasi-karargal-seiyya-vendiya-dhanangal-palangal/) - மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணெய் தீபம் - [சித்ரா பௌர்ணமியில் கிரிவலம் சென்றால் எவ்வளவு நன்மைகள் உண்டாகும் தெரியுமா ?](https://astrosiva.in/thiruvannamalai-girivalam/) - சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் பிரசித்திப் பெற்றது. மாதம் தோறும் பவுர்ணமி நாளில், இறைவனே மலையாக இருக்கும் திருவண்ணாமலை மலையை அனைவரும் வலம் வந்து வனங்குவார்கள். மற்ற பவுர்ணமி தினங்களைவிட, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியின் போது, பூமியின் இறை சக்தியின் ஆற்றல் அதிகம் பரவுவதாக, ஆன்மிகம் பறைசாற்றுகிறது. மேலும் ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று அருவமாக இருக்கும் சித்தர்கள் பலரும் சித்ரா பவுர்ணமியின் சூட்சும வடிவங்களில் மக்களோடு மக்களாக கிரிவலம் வருவதாகவும் - [புண்ணியத்தை பெருக்கும் சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தர் வழிபாடு!](https://astrosiva.in/chitra-pournami-tiruvannamalai-pournami-girivalam/) - சித்ரா பௌர்ணமி சித்திரை மாதத்தில் உச்சம் பெறுபவர் சூரியன்.அதே போல் அந்த மாத பௌர்ணமி அன்று முழு மதியாக திகழ்பவர் சந்திரன். ராஜகிரகங்களான சூரியனும், சந்திரனும் முழு பலத்துடன் இருக்கும் மாதம் என்பதால் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி சிறப்புக்குரியதாக மாறுகிறது. இந்த நாளில் கிரிவலம் வருவது சிறப்பான பலனைப் பெற்று தரும்.எமதர்மனின் கணக்களாராகவும்,பாவ-புண்ணிய கணக்குகளை பாரபட்சம் இன்றிஎழுதும் பணியைச் செய்பவருமான சித்ரகுப்தர் அவதரித்த நாள். இந்த சித்ரா பௌர்ணமி. எனவே இந்நாளில் சித்ரகுப்தரை வழிபாடு - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :கும்பம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-2026-kumbam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : கும்பம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சுறுசுறுப்பும், கெட்டிக்காரத்தனமுடைய கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் கரிய தேகமும், சிறிய குட்டையான உருவமும் உடையவர்கள், காம இச்சை - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :மீனம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-2026-meenam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மீனம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். எளிமையை விரும்பும் மீனராசி அன்பர்களே! நீங்கள் நல்ல வலிமையான உடலும், எடுப்பான மூக்கும் கொண்டவர். இருமல், நரம்பு வியாதிகள் - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :மகரம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-2026-magaram/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மகரம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். தெய்வபக்தி அதிகமுடைய மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு ஒல்லியான தேக அமைப்பும், அழகிய கண்களும் உண்டு. உடலில் நிறைய - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :தனுசு](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-2026-dhanusu/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : தனுசு ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். தர்மசிந்தனை அதிகமுடைய தனுகராசி அன்பர்களே! நீங்கள் நாணயத்தை பெரிதாக மதிப்பீர்கள். புத்திசாலித்தனம் உள்ளவர்கள் ஒழுங்கில்லாத நகங்கள், உள்ளடங்கிய வயிறும். - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :விருச்சிகம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-2026-vriuchigam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அறிவிற் சிறந்த விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் நல்ல உடற்கட்டும், நீளமான கால்களும், முகத்தில் மச்சமும் கொண்டிருப்பீர்கள். பெண்கள் - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :துலாம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-2026-thulam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :துலாம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். தூய்மையான உள்ளமும், அறிவாற்றலும் நிரம்பிய துலாம் ராசி அன்பர்களே! நீங்கள் நல்ல உடலும், மங்கலமான நிறமும் உடையவர்கள். வயிறு,கண், தோல் - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : கன்னி](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-to-2026-kanni/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : கன்னி ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அழகும், நளினமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்களது கழுத்து, கை பின்புறத்தில் மச்சம் அல்லது மரு இருக்கும். - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : சிம்மம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-to-2026-simmam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : சிம்மம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சிரித்த முகமும் அழகிய வசீகரமான கண்களையுடைய சிம்ம ராசி அன்பர்களே! வாழ்க்கையில் மிகப்பெரிய பதவியை அடைய விரும்புவீர்கள். ஒரு - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மிதுனம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-to-2026-mithunam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :மிதுனம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். கலைகளில் ஆர்வமுடைய மிதுன ராசி அன்பர்களே! நடனம், நாட்டியம், இசை, ஓவியம் ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு கலையில் நீங்கள் - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : கடகம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-to-2026-kadagam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :கடகம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். ஊருக்கு உழைக்கப் பிறந்த கடகராசி அன்பர்களே! நீங்கள் நல்ல தோற்றமும், வலுவான உடலும், பற்களும் உடையவர். அதிகாரப் பதவியை அடைந்தே - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- மீனம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-meenam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- மீனம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- கும்பம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-2026-kumbam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- கும்பம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-மகரம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-magaram/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- மகரம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-தனுசு](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-dhanusu/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- விருச்சிகம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-கடகம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-kadagam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-கடகம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-விருச்சிகம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-viruchigam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- விருச்சிகம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [முக்கிய ஜோதிட குறிப்புகள் - பகுதி 2](https://astrosiva.in/tamil-jothida-kurippugal-part-2/) - முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-2 ஜாதகத்தில் ஒன்றாம் வீட்டுக்கு அதிபதியானவர், பத்தாம் வீட்டுக்குரிய கிரகம் 9-லும் இடப் பரிவர்த்தனை பெற்று சுப பலம் ஓங்கி இருந்தால், ஜாதகருக்கு அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் உயர்ந்த பதவியும் ஏற்படும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு. 9ம் வீட்டுக்குரிய கிரகம் பத்தாம் வீட்டிற்கு உரிய கிரகமும் ஒன்று கூடி 9ஆம் வீட்டிலோ , 10-ஆம் வீட்டிலோ இருப்பார்களேயானால் மிகவும் விசேஷமான செல்வங்களையும், கௌரவத்தையும், செல்வாக்கையும் பெற்று ஜாதகர் ராஜயோகங்களை அடைகிறவர் - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-துலாம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-thulaam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- துலாம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-கன்னி](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-kanni/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- கன்னி குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-சிம்மம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-simmam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- சிம்மம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-ரிஷபம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-rishabam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-ரிஷபம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-மிதுனம்](https://astrosiva.in/gurur-peyarchi-palangal-2025-to-2026-mithunam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-மிதுனம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு - [குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-மேஷம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2025-to-2026-mesham/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-மேஷம் குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு - [மைத்ர முகூர்த்தம் 2025](https://astrosiva.in/maitreya-yoga-date-time-2025/) - மைத்ர முகூர்த்தம் 2025 எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் நேரம் தான் மைத்ர முகூர்த்தம். கடன் இல்லாத வாழ்க்கை வாழனும் இருக்கிற கடனை எல்லாம் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையை தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. மைத்ர முகூர்த்தம் நேரத்தை பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடிகளாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்து விட முடியும். - [துலாம் லக்னம் : குரு சந்திரன் சேர்க்கை தரும் பலன்கள்](https://astrosiva.in/thulam-lagnam-guru-chandran-serkkai-palangal/) - குரு சந்திரன் சேர்க்கை துலா லக்னத்தினருக்கு குரு சகாய ஸ்தானாதிபதி , ருண , ரோக , சத்ரு ஸ்தானாதிபதி. சந்திரன் தொழில் ஸ்தானாதிபதி. 3 - ஆமதிபதியாகிய குரு 10 - ஆமதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போது ' ஆன்லைன் ' வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். அதேபோல் ஊடகம் , தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும். 6 - ஆமதிபதியாகிய குரு 10 - ஆமதிபதி சந்திரனுடன் சேர்க்கை - [கன்னி லக்னம் : குரு சந்திரன் சேர்க்கை தரும் பலன்கள்](https://astrosiva.in/kanni-lagnam-guru-chandran-serkkai-palangal/) - குரு சந்திரன் சேர்க்கை கன்னி லக்கினத்திற்கு குரு சுகாதிபதி, கேந்திராதிபதி, களத்திர ஸ்தான அதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி; சந்திரன் லாபாதிபதி,சுகாதிபதி குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்மந்தம் பெறும் பொழுது அசையும்-அசையா சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். களஸ்திர ஸ்தானதிபதி குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண வாழ்க்கையை தருகிறது. எத்தனை திருமணம் நடந்தாலும் குரு சந்திர தசா புத்தி காலங்களில் திருமணத்தில், திருமண வாழ்வில் பாதகத்தையும், - [சிம்ம லக்னம் : குரு சந்திரன் சேர்க்கை தரும் பலன்கள்](https://astrosiva.in/simma-lagnam-guru-chandran-serkkai-palangal/) - குரு சந்திரன் சேர்க்கை சிம்ம லக்னத்திற்கு குரு ஐந்தாமதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சந்திரன் விரயாதிபதி ; அயன , சயன ஸ்தானாதிபதி. ஐந்தாம் அதிபதி குரு விரயாதிபதியுடன் இணையும்பொழுது பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக அதிக பொருள் விரயத்தை சந்திக்க நேரும். பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். அஷ்டமாதிபதி குரு விரயாதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போது , பல பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு கடன் தொல்லை - [கடக லக்னம் : குரு சந்திரன் சேர்க்கை தரும் பலன்கள்](https://astrosiva.in/kadaga-lagna-guru-chandran-conjunction-benefits/) - குரு சந்திரன் சேர்க்கை கடகத்திற்கு லக்னாதிபதி சந்திரன், குரு ருண , ரோக , சத்ரு ஸ்தானாதிபதி பாக்கியாதிபதி. குரு , சந்திரன் சம்பந்தம் , இணைவு எந்தவிதத்தில் இருந்தாலும் தேவைக்கு மிகுதியாகவே பொருள் கடனாகவோ , உழைப்பாலோ கிடைக்கும். லக்னத்தில் குரு உச்சம்பெற்றாலும் , தனுசில் ஆட்சிபெற்றாலும் , குருவின் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும் , சந்திரனின் நட்சத்திரத்தில் குரு இருந்தாலும் கடன் கதவைத் தட்டும். குரு , சந்திரனுக்கு சனி , கேது சம்பந்த - [மிதுன லக்னம் : குரு சந்திரன் சேர்க்கை தரும் பலன்கள்](https://astrosiva.in/mithuna-lagna-benefits-of-guru-chandra-conjunction/) - குரு சந்திரன் சேர்க்கை மிதுன லக்னத்தினருக்கு சந்திரன் தனாதிபதி, குரு களத்திர ஸ்தானாதிபதி , மாரகாதிபதி,பாதகாதிபதி , தொழில் ஸ்தானாதிபதி. தனாதிபதி சந்திரன் தொழில் ஸ்தானாதிபதியான குருவுடன் சம்பந்தம் பெறுவதால் பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலைச் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். 7 - ஆம் அதிபதியாகி தன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் வாழ்க்கைத் துணையால் , நண்பர்களால் , தொழில் கூட்டாளியால் , வாடிக்கையாளர்களால் சகாயமான பலனுண்டு. குரு , - [ரிஷப லக்னம் : குரு சந்திரன் சேர்க்கை தரும் பலன்கள்](https://astrosiva.in/rishaba-lagna-guru-chandran-combination-benefits/) - குரு சந்திரன் சேர்க்கை ரிஷப லக்னம் ரிஷப லக்னத்தினருக்கு சந்திரன் முயற்சி ஸ்தானாதிபதி ; குரு அஷ்ட மாதிபதி , லாபாதிபதி. சுய ஜாகத்தில் குரு- சந்திரன் சேர்க்கை எந்த இடத்தில் இருந்தாலும் , ஓரிடத்தில் நிலையாக வாழமுடியாமல் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அஷ்டமாதிபதி குரு , முயற்சி ஸ்தானாதிபதி சந்திரனுடன் இணைவதால் சிறிய செயலுக்கும் பலமுறை முயற்சிசெய்ய நேரும். சகோதரர்களுக்குள் வம்பு , வழக்கு உருவாகும். சிலருக்கு காதல் , கலப்புத் திருமணம் நடக்கும் - [லக்னத்தின் சிறப்பம்சங்கள் - ஜோதிடத்தில் லக்னத்தின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள்](https://astrosiva.in/significance-and-benefits-of-lagna-in-astrology/) - லக்னம் (Lagna) என்றால் என்ன? ஜோதிடத்தில் லக்னத்தின் முக்கியத்துவம், ராசி லக்னம், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பிற கிரகங்களுடனான தொடர்புகளின் விளைவுகள் பற்றி முழு - [குரு சனி பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/guru-sani-parivarthanai-effects/) - குரு சனி பரிவர்த்தனை இவர்கள் வினோதமான மகான் சித்தன் , ஞானி , என்ற வழியில் இவர்களை சேர்க்கலாம். உயர்வு தாழ்வு கீழ் ஜாதி மேல் ஜாதி பணக்காரன் ஏழை என்ற பாரபட்சம் இன்றி சம நோக்கோடு பார்ப்பவர்கள். இவர்கள் ஆன்மீகத் துறையில் ஈடுபட்டால் தெய்வீக தோற்றங்கள் அபூர்வ சக்திகள் நாடி வரும். இவர்கள் எத்தொழிலை செய்யவும் தயங்க மாட்டார்கள். நியாயமான தார்மீகமான தொழில்களையும் செயல்களையும் வரவேற்பார்கள். செயல்படுத்துவார்கள். எந்த இடையூறுகள் வந்தாலும் அதை , கண்டு - [புதன் சனி பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/budhan-shani-parivarthanai-phalangal/) - புதன் சனி பரிவர்த்தனை புதன் இல்லங்களில் சனியும் , சனி இல்லங்களில் புதனும் இருக்கும் கிரக நிலை பரிவவர்த்தனையில் பிறந்தவர்கள் கைவினை பொருள்கள் செய்வதில் திறமை மிகுந்தவர்களாக உள்ளனர். சிற்ப வேலை , கட்டிட வேலை , நுட்பமான வேலைப்பாடுகள் உள்ள தொழில் தொடர்புகள் இவர்களுக்கு கை வந்த கலையாகும். சினிமா நாடக துறை இவர்களை சிறப்பிக்க செய்கிறது. இவர்கள் சாஸ்திரங் களில் நிபுணர்கள்.வேதங்களை அறிந்தவர்கள். வாழ்க்கையில் எதையும் துச்சமென மதித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள் , - [புதன் சுக்கிரன் பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/budhan-sukran-parivarthanai-effects/) - புதன் சுக்கிரன் பரிவர்த்தனை புதன் இல்லத்தில் சுக்கிரனும் சுக்கிரன் இல்லத்தில் புதனும் இருக்கும் பரிவர்த்தனை நிலையானது கலைத்துறை , சினிமா , நாடகம் , நாட்டியம் , சிற்பம் , சித்திரம் வாய்ப்பாட்டு சங்கீதம் போன்றவைகளில் தேர்ச்சி கிடைக்கிறது. இப்பரிவர்த்தனைகளில் பிறந்தவர்களை பார்க்கும் போது ஓர் ஈர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இவர்களுக்கு எந்த வேடங்கள் போட்டாலும் பொருத்தமாக இருக்கும். இவர்களின் முக அழகு நேத்திர அழககை வர்ணிக்காதவர்களே கிடையாது . இவர்களின் உணர்ச்சியை புரிந்து கொண்டு செயல்படும் - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மேஷம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-2025-2026-mesha-rasi-palan/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மேஷம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சுயமரியாதையும், தன்மானமும் அதிகங்கொண்ட மேஷ ராசி அன்பர்களே! பெரும்பாலோர் கருத்த தேகமுடையவர்களாவே இருப்பீர்கள். ஒரு சிலர் மட்டுமே சிவந்த - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :ரிஷபம்](https://astrosiva.in/rahu-ketu-peyarchi-palangal-2025-2026-rishabam/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி நாள் -2025 வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். புகழும், செல்வாக்கும் பொருந்திய ரிஷப ராசி அன்பர்களே! நீண்ட கழுத்தும், தேகமும் நல்ல வாளிப்பான உடல் அமைப்பும் கொண்டவர். நீங்கள் - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:மீன ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-palan-2025-meena-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:மீன ராசி புத்திரகாரனாகிய குருவை ஆட்சி வீடாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 3மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் 4மிடத்திலிருந்து அதிசாரமாக 5மிடம் செல்கிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 5மிடத்திலிருந்து 4மிடம் செல்கிறார். ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் 1. 7மிடங்களிலிருந்து - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:கும்ப ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-palan-2025-kumba-raasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:கும்ப ராசி தொழில்காரகனாகிய சனியை ஆட்சி வீடாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே | இதுவரை உங்கள் ராசிக்கு 4மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் 5மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் 5மிடத்திலிருந்து அதிசாரமாக 6மிடம் வருகிறார். மீண்டும் வக்ரகதியில் 6மிடத்திலிருந்து டிசம்பர் 5ந் தேதி முதல் 5மிடம் வருகிறார். ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2, 8மிடங்களிலிருந்து - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: தனுசு ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-palan-2025-dhanusu-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: தனுசு ராசி தனகாரகனாகிய குருவை ஆட்சி வீடாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 6மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் அதிசாரமாக 7மிடத்திலிருந்து 8மிடம் வருகிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 8மிடத்திலிருந்து 7மிடம் வருகிறார். ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் 4, - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:மகர ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-palan-2025-makara-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:மகர ராசி ஆயுள்காரகனாகிய சனியை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 5மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6மிடம் செல்கிறார். மேலும் அதிசாரமாக அக்டோபர் 18ந் தேதி முதல் 6மிடத்திலிருந்து 7மிடம் சஞ்சாரம் செய்கிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 7மிடத்திலிருந்து 6மிடம் வருகிறார். ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் உங்கள் - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: விருச்சிக ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-palan-2025-viruchiga-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: விருச்சிக ராசி சகோதரகாரனாகிய செவ்வாயை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்த குருபகவான் மே 14ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்கு செல்கிறார். அக்டோபர் 18ஆம் தேதி முதல் அதிசாரமாக எட்டாம் இடத்தில் இருந்து, 9ம் இடம் வருகிறார். டிசம்பர் 5 முதல் வக்ரகதியில் மீண்டும் 8ம் இடம் செல்கிறார். ராகு கேதுக்கள் மே 18ஆம் - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: துலாம் ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-palan-2025-tula-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: துலாம் ராசி அசுர குருவான சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருந்த குருபகவான், மே 14ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்திற்கு வருகிறார். மேலும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு செல்கிறார்.மீண்டும் வக்கிரகதியில் பத்தாம் இடத்திலிருந்து டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9ஆம் இடம் வருகிறார். ராகு - [கல்வி சிறப்பாக இருக்க இந்த யோகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா? இருந்தால் நீங்கள் அதிஷ்டசாலிதான்!!](https://astrosiva.in/yogas-that-help-in-better-education/) - கல்வி சிறப்பாக அமைய உதவி செய்யும் யோகங்கள் பத்திர யோகம் கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் - [உங்கள் வருங்கால கணவர் எப்படி இருப்பார்? – ஜோதிடம் மூலம் தெரிந்துகொள்வோம்!](https://astrosiva.in/what-will-your-future-husband/) - 7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, - [குரு புதன் பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/guru-budhan-parivartana-benefits/) - குரு புதன் பரிவர்த்தனை பலன்கள் புதன் இல்லங்களில் குருவும் குருவின் இல்லங்களில் புதனும் இருக்கும் இந்த பரிவர்த்தனை நிலையானது சிறப்பை தர தவறுவதில்லை. பல பாஷைகளில் தேர்ச்சி உயர்ந்த கல்வி சாதுர்யமான திறன் தொழில் வகையில் நூதனமான முயற்சிளை கையாண்டு வெற்றி பெறுவது , தன் குழந்தைகளில் கல்வியின் சிறப்பை கண்டு பெருமை அடைவது இல்லற வாழ்வில் நிலையறிந்து அதன்படி செயல்பட்டு சாதுர்யமாய் நடந்து கொள்வது, வாழ்க்கையில் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு வரும் ஒரு - [செவ்வாய் சுக்ரன்,செவ்வாய் சனி பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/mars-venus-mars-saturn-parivartana-effects/) - செவ்வாய் சுக்ரன் பரிவர்த்தனை பலன்கள் செவ்வாய் இல்லங்களில் சுக்கிரனும் , சுக்கிரன் இல்லங்களில் செவ்வாய் இருக்கும் நிலையானது , இந்தபரிவர்த்தனையானது நெருப்பும் பஞ்சும் இருப்பதை போலாகும். இவர்களுக்கு பெண்களை பார்த்த மாத்திரத்திலேயே மெழுகுவர்த்தி போல உருகி விடும் நிலையை தோற்றுவித்து ஏக்கமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். ஆகவே இவர்கள் இவ்விஷயத்தில் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீன் போல் இருப்பது மிக்க நலம். காமத்திற்கு அச்சாணியான சுக்கிரன் இரத்தத்தின் அதிபதியான செவ்வாயுடன் பரிவர்த்தனை அடையும் போது உள்ள கிளர்ச்சிகளை - [பைரவரை எந்த நாளில் வழிபடலாம்? ராசி வாரியாக சிறப்பு நாட்கள்!](https://astrosiva.in/bairavar-worship-days-by-rasi-special-days/) - பைரவரை எந்த நாளில் வழிபட வேண்டும்? உங்கள் ராசிக்கு ஏற்ற பைரவர் பூஜை நாட்கள், குரு திவசம், ஏகாதசி, அமாவாசை மற்றும் ராகு கால பலன்கள்! - [செவ்வாய் புதன்,செவ்வாய் குரு பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/mars-mercury-mars-jupiter-transit-effects/) - செவ்வாய் புதன் பரிவர்த்தனை பலன்கள் செவ்வாய் இல்லமான மேஷம் , விருச்சிகம் இல்லத்தில் புதன் இருக்க புதன் இல்லமான கன்னி , மிதுனத்தில் செவ்வாய் உள்ள கிரக நிலை பரிவர்த்தனமான நிலையில் புத்தி சாதுர்யமும் , அத்தோடு தைரியமும் மனே பலத்துடன் வேகமாக செயல்படும் திறனையும் , தான் செய்யும் தொழில் வகையில் ஏற்படும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் கூட மற்றவர்களை கோபப்பட்டு தன்னுடைய அடக்கியாளும் திறனை காட்டுபவர் ஆகவும் இருப்பவர். இவர்கள் புதனின் கட்டுப்பாட்டில் இணைந்து - [நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்கள்](https://astrosiva.in/effects-of-neecha-and-asthanga-planets-in-astrology/) - நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்கள் ஒவ்வொரு கலையிலும் ஓர் உன்னதம் நிறைந்து கிடக்கிறது.ஓவியம் ஓர் உயர்ந்த கலை.அது சேர்க்க சேர்க்க வருவது.சரியான விகிதத்தில் வண்ணங்களைக் குழைத்துச் சேர்ப்பதில் அழகிய ஓவியம் அகப்படுகிறது. சிற்பம் மற்றொரு விதமான மகத்தான கலை அது நீக்க நீக்க வருவது. தேவையற்ற பகுதிகளைக் கல்லிலிருந்து நீக்கும் போது அங்கே அழகிய சிற்பம் தோன்றுகிறது .அது நம் கண்களையும் கருத்துக்களையும் கவருக்கின்றது.கைதொழுது வணங்குகிற கடவுளாக வடிவம் எடுக்கிறது . காண்போரை - [சந்திரன் செவ்வாய்,சந்திரன் புதன்,சந்திரன் குரு,சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/moon-mars-mercury-jupiter-venus-parivartana-yoga-effects/) - சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை பலன்கள் செவ்வாய் இல்லத்தில் சந்திரனும் சந்திரன் இல்லத்தில் செவ்வாயும் உள்ள நிலை பெற்ற கிரக அடைவுள்ள பரிவர்த்தனை ஏற்படும் போது உடலை பாதிக்கிறது. செயல் திறனை கெடுக்கின்றது.தாய் வகை தொடர்புகளில் விரோதத்தை காட்டுகிறது.உடன் பிறப்புகளின் ஒற்றுமையில் கேடு விளைவிக்கின்றது. தொழில் வகை தொடர்புகளில் அடிக்கடி இடமாற்றம் ஸ்தான மாற்றம் ஏற்படுகிறது.கடின உழைப்பின் மூலம் உயர்வை உண்டாக்குகிறது.அரசாங்க விரோத செயல்களில் ஈடுபடுத்தி செல்வம் , செல்வாக்கை தருகிறது. தாய்க்கு இடர்கள் , நோய் பயங்கள் - [சூரியன் குரு, சூரியன் சுக்கிரன்,சூரியன் சனி பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/sun-guru-sun-venus-sun-saturn-parivartana-effects/) - சூரியன் குரு பரிவர்த்தனை பலன்கள் சூரியன் இல்லதில் குருவும் குருவின் இல்லத்தில் சூரியன் அமர்ந்து ஏற்படும் பரிவர்த்தனை நிலையானது நீதித்துறை , நிதித்துறை , ஆன்மிகத்துறை , அரசு வகையில் நுட்பமான ஆய்வுத்துறை , மதம் கலாச்சாரம் , மத போதகர்கள் மத வியாக்கியான கர்த்தாக்கள் மதத்தில் ஆசான் , குரு என்ற நிலை மக்களின் நன் மதிப்பு அரசு வகை பட்டம் பதவி விருதுகள் உதவி தொகைகள் , தாய் , தந்தை , குழந்தைகள் - [திருமண பொருத்தம் : சிறப்பு விதிப்படி திருமண பொருத்தம் நிர்ணயம்](https://astrosiva.in/special-rules-marriage-compatibility-matching/) - திருமண பொருத்தம் ரிஷபம் , கடகம் , கள்ளி , விருச்சிகம் , மகரம் , மீனம் போன்ற ராசிகளில் சூரி - சந்- புதன் சேர்க்கை - பார்வை இருந்து , செவ்வாய் பார்வை ஏற்பட்டால் விந்து பலம் இல்லை . அலித்தன்மை ரிஷபம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் போன்ற ராசிகளில் சந்திரன் அல்லது சனி இருந்து , மேஷம் , மிதுனம் , சிம்மம் - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: கன்னி ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-palan-2025-kanni-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: கன்னி ராசி கல்விகாரகனாகிய புதனை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 9மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்குப் 10மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் அதிசாரமாக லாபஸ்தானமாகிய 11மிடம் வருகிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 10மிடம் செல்கிறார். மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7, - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: சிம்ம ராசி](https://astrosiva.in/visuvavasu-tamil-new-year-2025-simha-rasi-palan/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: சிம்ம ராசி பித்ருகாரகனாகிய சூரியனை ஆட்சி வீடாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 10மிடம் இருந்த குருபகவான் மே 14 முதல் லாபஸ்தானமாகிய 11மிடம் வருகிறார். மேலும், அக்டோபர் 18ந் தேதி அதிசாரமாக 12மிடம் வருகிறார். பிறகு, மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதியன்று லாபஸ்தானத்திற்கு வருகிறார். மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8, 2மிடங்களில் இருந்த ராகு-கேதுக்கள் முறையே - [சுக்ரன் சனி பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/sukran-sani-parivarthanai-effects/) - சுக்ரன் சனி பரிவர்த்தனை சுக்கிரன் இல்லங்களில் சனியும், சனியின் இல்லத்தில் சுக்கிரன் இருக்கும் கிரக நிலையான பரிவர்த்தனையானது மிக சிறப்பான பலன்களை தருகிறது. இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.கலைத்துறை , சங்கீதத் துறை , நாட்டியத்துறை நடிப்பு துறை போன்றவைகள் சிறப்பை தருகிறது. பெண்கள் வகையில் பல வகையிலும் ஆபத்து இவர்களை அணுக வாய்ப்புள்ளது. இவர்களிடம் மென்மையான நிலையை பார்ப்பது கடினம். எல்லாவகையான தீய பழக்கங்களுக்கும் உட்படுகின்றனர். இவர்களை நாடிவரும் செல்வத்தை நடை முறை பழக்க - [ஜாதகப்படி உங்களுக்கு யோகம் தரும் தசா எது ?](https://astrosiva.in/which-dasha-gives-you-yoga/) - யோகம் தரும் தசா இன்றைய வாழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கை அனைத்தையும் நவகிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன. ஜெனன கால கிரக அமைப்பு கொண்டு ஜாதகம் துல்லியமாக கணிக்கப்பட்டால் ஒருவரது அன்றாட வாழ்க்கையினை தெள்ளத் தெளிவாக கணித்து விடலாம். குறிப்பாக ஒரு ஜாதகத்தில் பலா பலன்களை நிர்ணயம் செய்கின்ற போது ஜனன கால 'தசா புக்தி' இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புத்திகளைக் கொண்டு பலா பலன்களை நிர்ணயம் செய்கின்றோம். குறிப்பாக கோட்சார பலன்கள் ஐம்பது சதவிகிதமும், - [எந்த தொழில் செய்தால் வெற்றி? ஜாதகத்தின் படி சிறந்த தொழில் கண்டறியும் முறை!](https://astrosiva.in/best-career-based-on-horoscope-how-to-find-successful-profession/) - எந்த தொழில் செய்தால் வெற்றி ஒருவர் பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்தால் திருத்தமாக வாழலாம். பொருந்தாத தொழிலை தேர்ந்தெடுத்தால் வருத்தமாக வாழ நேரிடும். ஒருவருக்கு அமையும் தொழிலை அறிந்து கொள்ள 10-ம் அதிபதியின் காரகத்தொழில், 10-ம் அதிபதி அமர்ந்த வீட்டின் காரகத்தொழில், 10-ம் அதிபதி நின்ற சாரநாதனுடைய வீட்டின் காரகத்தொழில் ,10-ம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டவர்களில் பலமானவர்களின் தொழில் இவைகளை நன்கு கவனித்து ஒருவரின் தொழிலை கூற வேண்டும். இது பொது விதி ஆகும். முக்கியமாக 10-ம் அதிபதியுடன் தொடர்பு - [வாழ்க்கைத்துணை தொடர்பான ரகசியம்: 7ல் நிற்கும் கிரகங்கள் உங்கள் காதல் வாழ்கையை எப்படி பாதிக்கின்றன?](https://astrosiva.in/rahu-kethu-sun-moon-venus-jupiter-satrun-mars-mercury-in-7th-house/) - பொதுவாக 7ம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் 7ம் அதிபதி தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை - [வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு உண்டு ?](https://astrosiva.in/foreign-travel-yoga-based-on-horoscope/) - மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சரராசிகள். லக்னரீதியாக 9, 12-ம் வீடுகள் சர ராசிகளாக இருந்தால், வெளிநாடும் செல்லும் யோகம் உண்டு.9, 12-ம் வீட்டின் - [மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தரும் ஆச்சரியமான பலன்கள்!](https://astrosiva.in/மகரம்-சனி-பகவான்-தரும்-பல/) - 11-ம் பாவத்தில் செவ்வாயின் விருச்சக ராசியில் சனி இருந்தால் நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் அழகான தோற்றம் கொண்டவர். - [உங்கள் பிறவியின் ரகசியம் – ஜாதகம் வெளிப்படுத்தும் உண்மைகள்!](https://astrosiva.in/your-birth-secrets-horoscope-reveals-truths/) - உங்கள் பிறவியின் ரகசியம் ஒரு நபர் முற்பிறவியில் எந்த அளவுக்கு நற்காரியங்களை அல்லது தீய வினைகளை செய்துவந்தார் என்பதை இப்பிறப்பில் அவரின் ஜாதக அமைப்பு சுட்டிக் காட்டி விடும். ஜாதகர் ஆண் பகல் வேலையில் பிறந்தவர். அவரின் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி சூரியன் ஆகியவை ஒற்றைப்படை ராசி வீடுகளில் அமைந்தால் அவர் சகலவிதமான சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனலாம் ஜாதகர் பெண் இரவு வேளையில் பிறந்தவர். அவரின் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி சூரியன் ஆகியவை - [அமாவாசை மற்றும் பௌர்ணமியில் பிறந்தால் யோகமா?](https://astrosiva.in/is-amavasai-and-pournami-birth-a-yogam/) - அமாவாசை சுமார் 60-க்கும் மேற்பட்ட யோகங்கள் அவரவர் ஜாதக நிலைகளை குறித்து நிர்ணயம் செய்யப்படுகின்றன கூட்டு கிரகங்களால் அமையப்பெற்ற இந்த யோகங்கள் அந்தந்த கிரகத்திற்கு உண்டான தசை நடக்கும்போது நல்ல பலனை தரும் கீழே காண்போம். அமாவாசை யோகம் சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் ஒரே நட்சத்திரக் காலில் இருக்கும் போது ஏற்படுவது இந்த அமாவாசை யோகம். அமாவாசை யோகத்தில் பிறந்தவர்கள் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடிப்பவராக இருப்பர். அனுமார் சீதையைக் கண்டு பிடித்தது போல் - [திரிக்கிரக யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? அப்ப நீங்கள் அதிஷ்டசாலிதான் !!](https://astrosiva.in/thrikiraga-yogam-in-your-horoscope-you-are-lucky/) - திரிக்கிரக யோகம் மூன்று கிரகங்கள் ஒரு ஜாதக கட்டத்தில் சேர்ந்து இருப்பதற்கு திரிக்கிரக யோகம் என்று பெயராகும். திரி என்றால் மூன்று என்பது பொருள். இது பெரும்பாலான ஜாதகத்தில் காணப்படும் யோகம் தான் இந்த யோகம். இந்த யோகத்தால் யாருக்கெல்லாம் நன்மை ஒரு ஜாதகத்தில் 2,5,9,10,11 ஆகிய அதிபதிகள் யாரேனும் மூவர் சேர்ந்து ஒரே இடத்தில் சுப கிரக பார்வை பெற்று காணப்பட்டால், இந்த திரிக்கிரக யோகம் நன்மை செய்யும். அதிலும் இவர்களில் யாரேனும் ஒருவர் உச்சம் - [பெண் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை ஏற்படுத்தும் விபரீதங்கள்](https://astrosiva.in/effects-of-sun-mars-conjunction-in-female-horoscope/) - சூரியன் செவ்வாய் சேர்க்கை - விதவை யோகம் ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்திருந்தால் அது விதவை யோகமாகும். இப்படிப் பார்க்கையில் சூரியன்+செவ்வாய் ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் இணைந்தால் முதல் கணவனை ஓரிரு வருடத்தில் இழந்து மறுமணம் பூணுவார். மிக முக்கிய குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்கள் எடுத்துக்காட்டு கட்டங்களே. இதே லக்னம் என்று கொள்ள வேண்டாம். எந்த லக்னமானாலும் அங்கிருந்து கணக்கில் கொள்ள வேண்டும். எந்த லக்னம் ஆனாலும் அங்கிருந்து 1,2,7,12-ல் சூரியன் செவ்வாய் - [ஜாதகத்தில் திருமணம் பற்றி 7ம் பாவகம் கூறும் ரகசியங்கள்!](https://astrosiva.in/the-secrets-of-the-seventh-house-in-the-horoscope-wonderful-information-about-marriage/) - 7ம் பாவகம் கூறும் ரகசியங்கள் மனித வாழ்வு செம்மையுற இன்றியமையாதவை மனம்-மணம்-திருமணம், உடல், உள்ளம் யாவும் செம்மையுறச் செய்வது இல்லறம், இல்லறம் என்பது துறவறத்தை விடச் சிறந்தது. உடலில் சரிபாதி மனைவி அவர் உடல் ஆடவரின் இடப்பக்கம் இருக்கவல்லது என்பதால்தான் சிவன்-உமை இருவரும் வல, இடமாய் உள்ளனர். நமது சட்டையில் பையும் கூட இடப்பக்கம் இருப்பதன் தத்துவம் இதயத்தோடு இயைந்த மனைவிக்கு ஒப்பானது என்பதே. வலக்கரம் செய்வது (தானம்) இடக் கைக்குத் தெரியக் கூடாது என்பது ஒருவர் - [ஜோதிட தகவல்கள் : மருத்துவ துறையில் சிறப்பு பெற உதவும் கிரக நிலைகள்](https://astrosiva.in/planetary-positions-for-success-in-medical-field/) - ஜோதிட தகவல்கள் :மருத்துவ துறையில் வெற்றி தரும் கிரக நிலைகள்! பல பிறவிகளாய் உடலெடுத்து உயிர் சுமந்து துன்பக் கடலில் மிதந்து 'இறைவா இனி பிறவாமை வேண்டும்' என்று வேண்டுதல் வெளிப்படுத்திய ஞானிகளுக்கும், யோகிகளுக்கும், சித்தர்களுக்கும் பிறவிப் பிணியை நீக்கி முக்தி எனும் கனியை வழங்கும் இறைவனும் ஒரு மாபெரும் மருத்துவரே! ஒருவன் மருத்துவ ஞானம் பெற்று மகத்தான சாதனை புரிய வேண்டுமெனில் அவனது ஜாதகத்தில் மருத்துவ கிரகங்களான சூரியன், செவ்வாய், கேது மூவரும் பலம் பெற - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: கடக ராசி](https://astrosiva.in/visuvaavasu-year-tamil-new-year-palan-2025-kataka-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: கடக ராசி மாத்ருகாரனாகிய சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இதுவரை லாப ஸ்தானத்திலிருந்த குருபகவான் மே 14ஆம் தேதி முதல் விரயஸ்தானத்திற்கு வருகிறார் மேலும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாகவும், பிறகு டிசம்பர் 5ஆம் தேதி முதல் வக்ரகதியில் மீண்டும் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். ராகு-கேதுக்கள் முறையே உங்கள் ராசிக்கு 9,3 இடங்களில் இருந்து 8,2ம் இடத்திற்கு - [7ம் பாவத்தை பற்றிய முக்கிய குறிப்புங்கள்](https://astrosiva.in/important-facts-about-7th-house/) - 7ம் பாவத்தை பற்றிய முக்கிய குறிப்புங்கள் 7 - ல் புதன் - சுக்கிரன் சேர்க்கை நல்ல ஸ்திரீகளுடன் கூடி போக சுகத்தை அனுபவித்தால் , தனம் , பலருக்கு , வேண்டியவனாகவும் , சுகமுள்ளவ னாகவும் இருப்பர். 7 - க்குரியவர் மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனத்தில் இருப்பின் பகையால் துன்பம் , துஷ்டர் களால் பழி பாவம் சங்கடம் உண்டு. 7 - [சூரியன் சந்திரன் பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/surya-chandra-parivartana-phalangal/) - சூரியன் சந்திரன் பரிவர்த்தனை பலன்கள் சூரியன் இல்லத்தில் சந்திரனும் சந்திரன் இல்லத்தில் சூரியனும் இருந்தால் அந்த ஜாதகருக்கு விசேஷமான பலன்களை தருகிறது.அரசுவகை தொடர்புகளின் மூலம் தொழில் தொடர்புகள் ஏற்படுகிறது.தெய்வ பலம் ,பூர்வீக சொத்து தொடர்புகள் ,வம்சா வழி நன்றாக இருக்கிறது.இப்பலன்கள் பொதுவானது. மேஷம் ,கடகம் ,விருச்சிகம் போன்ற லக்கினங்களுக்கு இப்பரிவர்த்தனை யோகமானது சிறப்பான பலனை தருகிறது.இதில் உத்திரம் ,புனர்பூசம்,சந்திரன் அமர்ந்து பரிவர்த்தனை ஏற்பட்டால் சிறப்பான பலன்களை உறுதியாக தருகிறது. இதில் மேஷ லக்கினத்திற்கு ,கடக லக்கினத்திற்கு,விருச்சிக லக்கினத்திற்கு - [குரு சுக்ரன் பரிவர்த்தனை பலன்கள்](https://astrosiva.in/guru-shukra-transit-effects/) - குரு சுக்ரன் பரிவர்த்தனை பலன்கள் குரு - சுக்கிரன் குருவின் இல்லங்களில் சுக்கிரனும் சுக்கிரனின் இல்லத்தில் குருவும் இருக்கும் கிரக நிலையான பரிவர்த்தனையானது குழந்தைகள் விஷயத்திலும் அரசு வகை நிர்வாக திறன்களிலும் பொருளாதார விஷயங்களிலும் மிக சிறப்பை தோற்றுவிக்கிறது. இவர்களின் செயல்திறன் அணுகு முறை தொலில் திறன் மற்றவர்கள் பாராட்டும் நிலையை தோற்றுவிக்கும்.ஆனால் இவர்கள் இல்லற வாழ்வில் குதர்க்க நிலையை காட்டுகிறது.சுக்கிரனின் வினோத செயல்கள் இவர்களை வழிதவறி நடக்க செய்துவிடும் . இவர்களின் பாலுணர்வு பசுந்தோல் போர்த்திய - [உங்கள் ராசி அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற தொழில் எது ?](https://astrosiva.in/your-zodiac-based-career-guide/) - உங்களுக்கு ஏற்ற தொழில் எது ? ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒருவரின் தொழில் நிலையை எடுத்துக் கூற பல முறைகள் சொல்லப்பட்டு உள்ளது. இன்னவர் இன்ன தொழில் செய்வார், இன்ன தொழில் தான் ஜாதகருக்கு கை கொடுக்கும்.இக் காலத்தில் இவருக்கு தொழில் கிட்டும். ( அ ) சுய தொழில்செய்வார் , அத்தொழி லானது இவ்வகையை சார்ந்ததாக இருக்கும் என யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையை கண்டு வெறுப் படைந்து இக்கலையை தூற்றும் அனேகரை நாம் - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: மிதுன ராசி](https://astrosiva.in/visuvaavasu-year-tamil-new-year-palan-2025-mithuna-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: மிதுன ராசி புத்திகாரனாகிய புதனை ஆட்சி வீடாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-மிடம் இருந்த குரு பகவான் மே 14ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக வருகிறார். மேலும் அக்டோபர் 18ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 2மிடம் வருகிறார். மீண்டும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் வக்ரகதியில் உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக திரும்புகிறார். ராகு-கேதுக்கள் முறையே - [விபத்துகளை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்](https://astrosiva.in/accident-causing-planetary-alignments/) - விபத்துகளை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் இன்றைய நாளில் தினமும் ஏராளமானவர்கள் விபத்தில் சிக்கி காயம் படுகிகின்றனர், மரணமடைகின்றனர். அவர்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரக அமைப்பு எவ்வாறு அமையும் என்பதை அறிந்து கொள்ள விபத்தில் மரணம் அடைந்தவர்களின் ஜாதகத்தை சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிட முறையில் ஆய்வு செய்தபோது அவர்களின் பிறப்பு ராசி கட்டத்தில் பல ஒற்றுமைகளை அறியமுடிந்தது அதனை சுருக்கமாக இங்கு காண்போம். ஒருவரின் ஜாதகத்தில் குரு, செவ்வாய்,ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று 1,5,9-ஆவது ராசிகளில் - [புத்திரதோஷத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/puthra-dosha-causing-planets-remedies/) - புத்திரதோஷத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் மற்றும் பரிகாரங்கள் உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவரும் பிறவிப் பயனை அடையவும், தங்களது வம்சம் தழைக்கவும்,வாரிசுகளை விருத்தி செய்யவேண்டும். பிரபஞ்ச நியதி இவ்வாறு இருக்க திருமணமான தம்பதிகளில் 60 சதவீதத்தினருக்கு உடனே குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுகிறது. எஞ்சிய 40 சதவீதத்தினர் குழந்தை பாக்கியம் இன்மையால் சங்கடத்துடன் வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் 80 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பானது தரமற்ற உணவு பழக்கம், சுதந்திரமான முற்போக்கு வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களால் 60 - [ஒன்பது கிரகங்கள் மற்றும் அதற்குரிய மரங்கள் – முழுமையான தகவல்கள்](https://astrosiva.in/the-nine-planets-and-their-respective-trees/) - ஒன்பது கிரகங்கள் மற்றும் அதற்குரிய மரங்கள் ஜோதிடம் ஒவ்வொரு கிரகத்துக்கும் மரம், செடி, காய் ,கனி பூக்களை ஒதுக்கியுள்ளது. அதன் விவரங்களை இங்கு காண்போம் சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் காரகம் வகிக்கின்றன சூரியன் பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண், தேக்கு, வேங்கை மரம், வாதநாராயண மரம், எட்டி மரம், புங்க மரம், பலா மரம், பனைமரம், - [சனிப்பெயர்ச்சி 2025: சனிதோஷ நிவர்த்தி பரிகாரங்கள்](https://astrosiva.in/sani-peyarchi-sani-thosha-nivarthi-parikarangal/) - சனிப்பெயர்ச்சி 2025 "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஷக் சனைச்சராய நமஹ" மூல மந்திரம் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள்தாதா சனிதோஷ நிவர்த்தி பரிகாரங்கள் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, எள் சாதம், வடைமாலை செய்து வழிபட்டு அனைத்து ஏழைகளுக்கும் விநியோகம் செய்யலாம். சனிக்கிழமை அன்று நன்கொடையாக இனிப்பு, கருப்பு எள் உருண்டைகள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: சிம்ம ராசி (அஷ்டம சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palan-2025-simha-rasi-ashtama-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - சிம்மம் (மகம்,பூரம்,உத்திரம் 1ம் பாதம் ) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மிதுனராசி (தொழில் சனி)](https://astrosiva.in/saturn-transit-2025-mithuna-rasi-career-effects/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மிதுனராசி (மிருக சீரிடம் 2,4-ம் பாதம் ,திருவாதிரை 1,2,3,4ம் பாதம் ,புனர்பூசம் 1,2,3ம் பாதம் ) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம், மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மேஷராசி (விரய சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2025-mesha-rasi-benefits-remedies/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - மேஷம் (அஸ்வினி 1,2,3,4ம் பாதம்,பரணி 1,2,3,4ம் பாதம்,கிருத்திகை 1ம் பாதம்) எந்த ராசிக்கும் 12, 1, 2-ஆமிடங்களில் கோட்சார சனி சஞ்சரிக்கும்போது, அது ஏழரைச்சனி என்றழைக்கப்படும். இப்போது மேஷ ராசியின் 12-ஆமிடத்தில் சனி வந்திருப்பதால், உங்களுக்கு விரயச்சனி ஆரம்பிக்கிறது. இதன்மூலம் மேஷ ராசியினர் ஏழரைச்சனியின் பிடிக்குள் வந்துள்ளீர்கள். இங்கிருந்து 12-ஆம் வீட்டில் சனி பூரட்டாதி,உத்திரட்டாதி ,ரேவதி எனும் நட்சத்திரங்களில் பயணித்துப் பலன் தருவார். சனி உங்களின் 12-ஆமிடத்தில் அமர்ந்து, 2, - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: ரிஷபராசி(லாப சனி )](https://astrosiva.in/sani-peyarchi-palan-2025-rishaba-rasi-benefits-remedies/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - ரிஷபம் (கிருத்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி 1,2,3,4ம் பாதம்,மிருகசீரிடம் 1,2ம் பாதம்) மகாலக்ஷ்மியின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!! இதுவரையில் ரிஷப ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், அவர் அமர்ந்த இடத்தில் வழங்கிய நற்பலன்களை விட அவர் பார்த்த இடங்களுக்கு வழங்கிய பாதகமான பலன்களை அதிகம். ரிஷப ராசி இதன் அதிபதி: சுக்ரன் உருவம்:மாடு வகை: ஸ்திர ராசி. குணம்: அமைதி தத்துவம்: நிலம் - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: கடக ராசி(அதிர்ஷ்ட யோக சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palan-2025-kataka-rasi-adirshta-yoga-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - கடகம் (புனர்பூசம் 4ம் பாதம் ,பூசம் 1,2,3,4ம் பாதம் ,ஆயில்யம் 1,2,3,4ம் பாதம் ) கடக ராசியும் சனியும் கடக ராசிக்கு சனி 7 மற்றும் 8-ஆம் அதிபதி. அவர் இவ்வளவு நாளும் கடக ராசியின் எட்டாம் இடத்தில் அஷ்டம சனியாக அமர்ந்திருந்தார். இப்போது 9-ஆமிடத்திற்கு மாறி யோக சனியாக அமர்ந்துள்ளார். கடக ராசி இதன் அதிபதி: சந்திரன் உருவம்:நண்டு வகை: சர ராசி தத்துவம்: நீர் திசை: வடக்கு - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025:கன்னி ராசி (கண்டக சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2025-kanni-rasi-kandaka-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - கன்னி (உத்திரம் 2,3,4ம் பாதம் ,ஹஸ்தம்,சித்திரை 1,2ம் பாதம் ) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சி கன்னி ராசியும் சனியும் கன்னி ராசிக்கு சனிபகவான் 5 - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: விருச்சிக ராசி(பூர்வபுண்ணிய சனி)](https://astrosiva.in/saturn-transit-2025-viruchigam-purvapunnyam-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - விருச்சிக ராசி (விசாகம் 4ம் பாதம்,அனுஷம் 1,2,3,4,கேட்டை 1,2,3,4ம் பாதம் ) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: துலாம் ராசி(ருண ரோக ஸ்தான சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2025-thulam-rasi-runa-roga-sthana-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - துலாம் ராசி (சித்திரை 3,4, சுவாதி 1,2,3,4 ,விசாகம் 1,2, 3ம் பாதம்) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: தனுசு ராசி(அர்த்தாஷ்டம சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palan-2025-dhanusu-rasi-arthashtama-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - தனுசு ராசி (மூலம் 1,2,3,4, பூராடம் 1,2,3,4,உத்ராடம் 1ம் பாதம் ) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மகர ராசி (சகாய சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palan-2025-makara-rasi-sagaya-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - மகர ராசி (உத்ராடம் 2,3,4 ம் பாதம்,திருவோணம்,அவிட்டம் 1,2,3ம் பாதம்) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025:கும்பராசி (பாத சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palan-2025-kumbha-rasi-patha-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 -கும்ப ராசி (அவிட்டம் 3,4ம் பாதம் ,சதயம் ,பூரட்டாதி 1,2,3ம் பாதம் ) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025:மீனராசி (விரய சனி)](https://astrosiva.in/sani-peyarchi-palan-2025-meena-rasi-viraya-sani/) - சனி பெயர்ச்சி பலன்கள் 2025 -மீனராசி (பூரட்டாதி 4ம் பாதம் ,உத்திரட்டாதி ,ரேவதி) சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025 இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: ரிஷப ராசி](https://astrosiva.in/visuvavasu-varudam-tamil-new-year-palan-2025-rishaba-rasi/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 மேஷம் (கிருத்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி ,மிருகசீரிடம்1,2ம் பாதம் ) களத்திரகாரனாகிய சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான், மே 14ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2மிடம் செல்கிறார். மேலும் அக்டோபர் 18ஆம் தேதி அன்று அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3மிடம்செல்கிறார். பிறகு வக்ரகதியில் டிசம்பர் 5ஆம் தேதி மீண்டும் 2மிடம் வருகிறார். ராகு - [திதி சூன்யம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்](https://astrosiva.in/thithi-soonyam-important-facts/) - திதி சூன்யம் ஜோதிட உலகத்தில் இதுவரை யாரும் சொல்லப்படாத "திதி சூன்யம்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள். "திதி சூனியம்" என்பது ஜோதிடத்தில் அனைத்தையும் விட மிக மிக முக்கியமானதாகும்.திதி சூனியம் தான் நம்முடைய அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமாக இருக்கக் கூடிய ஒன்றாகும்.இந்த ஜென்மத்தில் நாம் செய்யக்கூடிய தவறுகளை சேகரித்து அதற்குத் தகுந்தாற்போல் நம்முடைய கர்மாவை சுமந்து கொண்டு அடுத்த பிறவியில் அதற்குத் தகுந்தவாறு நமக்கு தண்டனை கொடுக்கக் கூடியததே இந்த திதி சூன்ய வீடுகள் தான்.அதனால்தான் - [லக்கினத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்](https://astrosiva.in/lagnathil-sani-irunthal-erpadum-palanagal/) - லக்கினத்தில் சனி சோம்பல் குணம் உள்ளவன்.ஞாபக மறதி,வாழ்வில்துக்கம் வரும்.காமம் , இச்சை அதிகமுள்ளவன்.அடிக்கடி ஏதாவது ஒரு வியாதியால் பாதிப்பு.தடித்த சரீரம்.பிடிவாத குணம் உடையவன்.இத்தகையவருக்கு சுக்கிர பார்வை கிடைத்தால் , விதவைக்கு கணவனாகவும் அல்லது அவர்களது தொடர்போ ஏற்படும். உலக அனுபவமும் , நல்ல கல்வியும் அமையும்.இளம் வயதில் நோயாளி ஆகவும் , தெளிவாகப் பேச முடியாதவன் ஆகவும் , காமத்தால் துன்பமுறுபவனாகவும் அதே சமயம் அரசியல்வாதியாகவும் இருப்பான். கடகம் , துலாம் , தனுசு , மகரம் - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: மேஷ ராசி](https://astrosiva.in/visuvaavasu-varudam-2025-mesha-rasi-palangal/) - விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 மேஷம் (அசுவனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்) பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி வீடாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3மிடம் செல்கிறார். மேலும் அதிசாரமாக அக்டோபர் 18ந் தேதி முதல் 4மிடம் செல்கிறார். பிறகு, வக்ரகதியில் மீண்டும் டிசம்பர் 5ந் தேதியன்று 3மிடம் வருகிறார். ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் - [7ல் சனி :திருமணத்தில் ஏற்படும் தடங்கல்கள்](https://astrosiva.in/saturn-in-7th-house-marriage-obstacles/) - லக்கினத்திற்கு 7ல் சனி லக்கினத்திற்கு 7 - ல் சனி இருந்தால் காலம் கடந்த திருமணம் , கெட்ட நடத்தையுள்ள களத்திரம் , மனைவிக்கு நல்லதல்ல.வாய்வு நோய் உள்ள தேகம் , தேச சஞ்சாரி பல ஊர் களில் பல தேசங்கள் சுற்றி வருவார்.பிறந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் போய் பொருளீட்டுவார். சுபர் பார்வை இல்லாவிட்டால் களத்திர தோஷமும் உண்டு.காது சம்பந்தமான கோளாறுகள் உண்டு.கலப்புத் திருமணம் சிலருக்கு ஏற்படும். குரு சேர்க்கை பெற்றால் பெண்ணின் துவேசத்தால் - [சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்!](https://astrosiva.in/sani-nindra-natchathirathin-edhiridai-natchathira-palanagal/) - சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தை லக்கினமோ,சந்திரனோ,லக்கினத்தின் அதிபதியோ பெற்றால் அந்த ஜாதகருக்கு சனி மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் தடைபடும். அவரவர் ஜாதகத்தில் சனி எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவத்தின் அதிபதி சனி பெற்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தை பெற்று இருப்பின் அந்த பாவத்திற்கு சனி மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காமல் போகும். 1.இதன் பலன்கள் : மானபங்கம் உடல் பாதிப்பு - [சனி பெயர்ச்சி 2025:சனி பகவான் பற்றிய சிறப்பு தகவல்கள்!](https://astrosiva.in/sani-peyarchi-sani-bhagavan-special-information/) - சனி பகவான் சனி பகவான் பரிகார தலங்கள் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கோயில். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வரர் கோயில் விழுப்புரம் கல்பட்டு யோகசனீஸ்வரர் கோயில். மதுரை அருகே உள்ள சோழவந்தானில் சனீஸ்வர பகவான். சென்னை பொழிச்சலூரில் உள்ள வட திருநள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் கோயில். தென்காசி அருகே உள்ள இலத்தூர் கோயில் இவற்றில் சனிபகவான் - [மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்](https://astrosiva.in/mandhi-dosham-in-tamil/) - மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்: "குரு பார்க்க கோடி நன்மை" வலுவாக குரு இருந்து, குருவின் பார்வை இருப்பின் மாந்தியின் கெடு பலன்கள் குறையும். குரு பகவான் திரிகோணத்தில் வலுவாக இருந்தால் மாந்தியின் தோஷம் விலகும். குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திரங்களில் இருந்தாலும் தோஷம் விலகும். 1,4,7,10-ல் சுப கிரகங்களும், பாவ கிரகங்கள் 3, 6 ,11ல் இருந்தால் மாந்தியினால் கெடுதல் நேராது. சந்திரன் சுபராகி (சுக்ல பக்ஷம்) புதனுடன் பாபிகளுடன் சேராமல் இருவரும் பரஸ்பர - [கைரேகை சாஸ்திரம்: விரல்கள் சொல்லும் ரகசியங்கள் !](https://astrosiva.in/kairekai-sasthiram-virgal-sonna-ragasiyangal/) - கைரேகை சாஸ்திரம் கருவில் உருவாகும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சி வாலிப வயதில் முழுமை பெறுகிறது. வெட்டப்பட்ட மரக்கிளைகள் மீண்டும் துளிர்த்து வருவது போன்ற அதிர்ஷ்ட அமைப்பு மனிதனுக்கு இல்லை எனினும் மனிதன் இறுதி மூச்சு உள்ள வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு ஒன்று உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உறுப்பு நகங்களே என்றால் அது மிகையாகாது. கால் விரல்களை விட கைவிரல்களே மனிதனுடைய செயல்களில் பெரிதும் பயன்படுத்தப்படுவதால், நகங்களுக்கு ரேகை சாஸ்திரம் முக்கியத்துவம் தருகிறது. விரல்களுக்கு - [காதலில் வெற்றி அல்லது தோல்வி பெற வைக்கும் கிரகங்களின் ரகசியம் - ஜோதிட விளக்கங்கள்](https://astrosiva.in/secrets-of-planets-that-determine-success-or-failure-in-love-astrological-insights/) - காதலில் வெற்றி எந்தவகை காதலாக இருந்தாலும் ஐந்தாம் அதிபதி ஐந்தில் நின்ற கிரகம் ஐந்தாம் இடத்தைப் பார்த்த கிரகம் ஐந்தாம் அதிபதி உடன் இணைந்த கிரகங்கள் மற்றும் புதன் கேது சம்பந்தமே காதலுக்கு காராக கிரகங்களாகும். புதனும் கேதுவும் வைத்த புள்ளியை மூலமாகவும் அலங்கோலமாகவும் செய்வது உடன் இருக்கும் மற்ற கிரகங்களின் கோலாட்டம் எனில் மிகைப்படுத்தல் ஆகாது ஒரு நாளைக்கு 10 ஜாதகம் பார்த்தால் அந்த ஜாதகத்தில் காதல் பிரச்சனை தான் பிரதானமாக இருக்கிறது 12 பாவங்களில் - [ஜென்ம நட்சத்திரத்தின் ரகசியங்கள்!!](https://astrosiva.in/jenma-natchathiram-in-tamil/) - ஜென்ம நட்சத்திரம் ஜோதிடத்தில் அஸ்வினி முதல் ரேவதி வரை என மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. சந்திரன் தினமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பெயர்ந்து செல்வது வழக்கம். அப்படி நாம் பிறக்கும் நாளில் அந்த நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கின்றாரோ அதுதான் நம்முடைய பிறந்த நட்சத்திரம் அல்லது ஜன்ம நட்சத்திரம் என்று சொல்கின்றோம். ஒவ்வொரு ராசிக்கும்,நட்சத்திரத்திற்கும் அதற்கான ஒவ்வொரு அதிபதிகள் உள்ளனர். அப்படி நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குவார். நம் கர்மவினைக்கு - [மருத்துவ ஜோதிடம்:நட்சத்திரம் அடிப்படையில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் அதனால் நீங்கும் நோய்கள்!](https://astrosiva.in/medical-astrology-food-based-on-nakshatra-and-diseases-it-cures/) - மருத்துவ ஜோதிடம் - நோய்களுக்கான பரிகாரம் சில வியாதிகள் என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்று ஏங்கும் காலமாக உள்ளது கிழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் படி இரண்டு விதமாக இதை பயன்படுத்துங்கள்.அதாவது ஒவ்வொருநாளும் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்கு சொன்ன பதார்த்தத்தை வீட்டிலுள்ள அல்லது கோவிலுள்ள கடவுளுக்கு நெய்வேத்யம் செய்து விட்டு சாப்பிடுங்கள் . அடுத்தது மாதாமாதம் உங்கள் நட்சதிரத்தன்று என்ன உள்ளதோ அதை கோவில் அல்லது வீட்டில் படைத்தது நெய்வேத்யம் செய்து சாப்பிட்டு வரவும் . - [திதி கோவில்கள்-வளர்பிறை மற்றும் தேய்பிறை திதி பரிகார கோவில்கள்](https://astrosiva.in/tithi-temples-waxing-and-waning-moon-tithi-parihara-temples/) - வளர்பிறை திதி கோவில்கள் கீழே குறிப்பிட்டுள்ள வளர்பிறை/தேய்பிறை திதியில் பிறந்த அன்பர்கள் ஒரு முறையேனும் தங்களது திதி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர வாழ்வில் கஷ்டங்கள் விலகி நீங்கள் நினைக்கும் காரியங்கள் எவ்வித தடையும் இன்றி சுலபமாக நடக்கும். வளர்பிறை திதி /சுக்ல பட்சம் தேய்பிறை திதி /கிருஷ்ண பட்சம் - [சொந்த முயற்சியால் தொழிலில் வெற்றி பெற உதவும் கிரக நிலைகள் | ஜோதிட குறிப்புகள்](https://astrosiva.in/great-planetary-positions-to-succeed-in-business-own-initiative/) - ஜோதிட குறிப்புகள் ஒருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வரவேண்டுமெனில் அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால் அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது; சொந்தத் தொழில் மூலம் வளர வேண்டும் என உறுதி கொள்வார். மனதில் நினைப்பதை செயல் வடிவில் கொண்டு வர 2,57,9,10-ம் பாவங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி உச்சம் பெற்றால் அல்லது லக்னத்திலோ கேந்திர ஸ்தானத்திலோ (1,4,7,10) இருந்தால் அந்த ஜாதகர் யாருக்கும் அடிமையாக - [வாழ்வில் வறுமை நிலையை ஏற்படுத்தும் கிரக நிலைகள்](https://astrosiva.in/planetary-conditions-poverty-in-astrological-series-ife/) - வாழ்வில் வறுமை நிலையை ஏற்படுத்தும் கிரக நிலைகள் 12ம் வீட்டில் ,12-ம் வீட்டு அதிபதி அல்லது லக்கினத்தில் 12-ம் அதிபதி மாரகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ அந்த ஜாதகர் வறுமையில் இருப்பார்.. 6-ம் இடத்தில் 6-ம் அதிபதி லக்னாதிபதியுடன் சேர்க்கையோ அல்லது மாரகாதிபதியுடன் சேர்ந்து இருக்க அல்லது மாரகாதிபதி பார்த்தால் அந்த ஜாதகர் தரித்திரனாக இருப்பார்.. லக்னாதிபதி அல்லது சந்திரன் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது லக்னாதிபதி எட்டாம் வீட்டில் இருந்தாலும் அவர் வறுமையில் - [செவ்வாய் தோஷ பரிகாரம்: சென்னை பூவிருந்தவல்லி திருமணத் தடைகள் நீங்கும் சிவஸ்தலம்](https://astrosiva.in/marriage-ban-lifted-by-sevvai-dosha-sevvai-parikara-place-in-chennai-poovirunthavalli/) - செவ்வாய் தோஷ பரிகாரம் செவ்வாய் தோஷம் பற்றி புலிப்பாணி சித்தர் பாடல் விளக்கம்: இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், பவுமன் என்றும் உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்; குடும்பமானது சிதறிப்போகும் இதனைச் செவ்வாய் [குரு] தோடம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் புலிப்பாணி முனிவராகிய நான் கூறினேன். சென்னையில் உள்ள நவகிரஹ பரிகார ஸ்தலங்கள் செவ்வாய் தலம் – பூவிருந்தவல்லி ஜாதகத்தில் - [பூர்வ புண்ணிய ஸ்தானம்: ஜாதகத்தில் 5ம் பாவம் பற்றிய அறிய குறிப்புகள்](https://astrosiva.in/purva-puniya-sthanam-in-horoscope/) - பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்துக்கு 5 ஆம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும். அங்குள்ள கிரகம், கூட்டு கிரகங்கள் முதலியவற்றைக் கொண்டு ஜாதகருடைய மொழியறிவு, வீடு, வாகனம் இலாபம், சமூகத்தில் உள்ள அந்தஸ்து, பதவி, அதிகார பலம், புத்திரர் இலாபம் முதலியவற்றைக் கணக்கிடலாம்.கல்வி அமைப்புகூட இதில் கணக்கிட முடியும். பூர்வபுண்ணியாதிபதி உச்சமாவதும், நீச்சமாவதும் நல்லதல்ல. அதே போல் தனித்திருப்பதும் நல்லதல்ல. பூர்வபுண்ணியாதிபதி ஆட்சியானால் நல்லது, மற்ற 11 அதிபதிகளுடன் பரிவர்த்தனையானால் நல்லது. குரு தனித்திருந்தாலும் - [ரிஷப லக்னம் :மகாதசை பலன்கள் மற்றும் பரிகாரம்!](https://astrosiva.in/mahadasa-for-those-born-under-taurus-sign-is-also-the-remedy/) - ரிஷப லக்னம் சூரிய திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுக்கு சூரியன் பகை என்ற போதிலும் அவர் சூரியன் பெற்ற அதியப்பத்தின் அடிப்படையில் செய்யும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு: மனதிற்கு பிடித்த வகையில் சொந்த வீடுகள் அமையும்.புதிய வாகன சேர்க்கை உண்டாகும்.தாய் வழி சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் - [சங்கம யோகம் : புதன் சந்திரன் இணைவால் ஏற்படும் சங்கம யோகத்தின் பலன்கள் !](https://astrosiva.in/benefits-of-sangama-yoga-due-to-mercury-moon-conjunction/) - சங்கம யோகம் சந்திரன் எந்த கிரகத்துடன் இணைந்தாலும் அது எளிதில் சங்கமம் ஆகி விடும். புதனும் சந்திரனும் சுபகிரகங்கள். இரண்டு சுபகிரகங்கள் இணைந்தால் பலன்கள் அதிகமாக சுப பலன்களாகவே இருக்கும். அசுப கிரகங்கள் தொடர்பு கொள்ளாத பட்சத்தில் புதன் என்பது சுப கிரகமாக இருந்தாலும் சந்திரனுக்கு பகை கிரகமாக உள்ளது. பொதுவாக சந்திரன் எந்த கிரகத்துடனும் பகை கொள்வதில்லை. சந்திரன் என்பது தேய்பிறை சந்திரனாக இருந்தால் அசுபமாக செயல்படும். வளர்பிறை சந்திரனாக இருந்தால் புதனுடன் சுபமாக செயல்படும். - [அறிந்து கொள்ள வேண்டிய அற்புத ஜோதிட குறிப்புகள் -பகுதி 1](https://astrosiva.in/tamil-jothida-kurippugal-part-1/) - ஜோதிட குறிப்புகள்-பகுதி-1 ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், சனி, ராகு இவர்கள் மூவரைத் தவிர மற்ற ஆறு கிரகங்களில் எவர் இருந்தாலும் ஜாதகர் மத கோட்பாடுகளில் சித்தம் செலுத்த கூடியவராக இருப்பார். லக்னாதிபதியும் 9-ம் வீட்டு அதிபதியும் தொடர்புகொண்டு 9-ம் வீட்டு அதிபதி குருவுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகர் அரசாங்கத்தாலும், பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்படுகிறவர்கள் ஆவார்கள்.9-ம் வீட்டு அதிபதி லக்னத்தில் இருந்து, அதை குரு பார்த்தாலும் இந்தப் பலன் பொருந்தும். லக்னாதிபதியும் 4-ம் வீட்டு அதிபதியும் - [வாஸ்து குறிப்புகள்: வீட்டு வாஸ்து திட்டமிடல் மற்றும் முக்கியமான டிப்ஸ்](https://astrosiva.in/vastu-tips-home-planning-important-guidelines/) - வாஸ்து குறிப்புகள் எந்த ஒரு வீட்டுக்கும் வாஸ்து என்று ஒன்று உண்டு. அந்த வாஸ்து அமைவது தானாகவே சில வீடுகளுக்கு சிறப்பாக இருந்துவிடும். சிலரது வீடுகளில் வாஸ்துவுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வதும் உண்டு. அதே சமயம் எங்கே எது எப்படி இருக்க வேண்டும் என்று அரைகுறை வாஸ்து அறிவை வைத்துக் கொண்டும் யாரோ சொன்னார் எவரோ கூறினார் எனவும் மாற்றங்களைச் செய்தோ அல்லது அதன்படி வீடுகளைக் கட்டியும் அவதிப்படுபவர்களும் உண்டு. அவசியமான வாஸ்துவை பற்றி சுருக்கமாக தெரிந்துகொண்டு - [அடிப்படை ஜோதிடம்: பகுதி40-குழந்தை பிறப்பில் ஏற்படும் தோஷங்கள்](https://astrosiva.in/kuzhanthai-pirappil-erpadum-doshangal/) - குழந்தை பிறப்பில் ஏற்படும் தோஷங்கள் கிரகங்களின் பலத்தை வைத்தே கீழே கூறிய பலன்களை மதிப்பிட வேண்டும்.லக்னம் 12 பாவங்களின் விளைவுகள் அல்லது முடிவுகள்- லக்னம் மிக முக்கியமான ஒன்றாகும். துன்பங்களையும், தீமையையும் கொடுக்கக்கூடியது. ஜாதகர் தன்னுடைய 32 வயதுவரை துன்பங்கள் வராது என்று சொல்ல முடியாது. "24 வயது வரை ஒருவரின் ஆயுள் நிர்ணயம் என்பது மிகக் கடினமாகும்" குறுகிய கால வாழ்வு:லக்னத்திலிருந்து சந்திரன் 6, 8, 12ல் இருந்து அசுபர்களின் பார்வை பெற்றால் அந்த குழந்தையின் - [அடிப்படை ஜோதிடம் :பகுதி21-நவாம்சம் என்றால் என்ன ?நவாம்சம் கணிப்பது எப்படி ?](https://astrosiva.in/basic-astrology-part21-what-is-navamsa-how-to-calculate-navamsa/) - நவாம்சம் நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது சம பாகங்களாக பிரித்து ,ராசியில் உள்ள கிரகம் அது எந்த பகுதியில் உள்ளது என்பதை காட்டுவதாகும். ராசி சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம் ஆகும் .நவாம்சம் என்பது அதனுடைய நிழல் என்றே கூறலாம் .ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப ,அசுப வர்க்கங்களை கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்ல பட்டது .அதில் கிரகங்களுக்கு பார்வை இல்லை ,மறைவு ஸ்தானமும் இல்லை .ஆனால் சேர்க்கை வர்கோத்தமம் உண்டு . ராசி - [திருமண பொருத்தம் : திருமணத்திற்கு நாள் குறிப்பது எப்படி?](https://astrosiva.in/marriage-compatibility-how-to-fix-wedding-date/) - திருமண பொருத்தம் திருமணத்திற்கு ஏற்ற மாதங்கள் சித்திரை ,வைகாசி ,ஆனி ,ஆவணி ,கார்த்திகை ,தை ,பங்குனி திருமணம் நடத்த ஆகாத மாதங்கள் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகளோ அல்லது இரண்டு பெளர்னமிகளோ வரும் மாதம் மல மாதம் ,அம மல மாதங்களில் திருமணம் செய்வது நன்றன்று . திருமணதிற்கு ஏற்ற பட்சம் வளர்பிறை என்ற சுக்லபட்சத்தில் நடைபெறுவது நன்று திருமணத்திற்கு ஏற்ற கிழமை புதன் ,வியாழன் ,,வெள்ளி ,நன்று. குருட்டு நாள்கள் என்னும் செவ்வாய் ,சனி போன்ற - [மாசி மகம் 2025:வரலாறு மற்றும் தீர்த்தங்களின் பலன்கள்! கூறவேண்டிய மந்திரம்](https://astrosiva.in/masi-magam-history-benefits-mantras/) - மாசி மகம் வரும் மார்ச் மாதம் -12ம் தேதி புதன்கிழமை அன்று மாசி மகம்.இந்த நன்னாளில் வீட்டில் தீப விளக்குகள் ஏற்றி வைத்து கும்பேஸ்வரரையும்,மங்களாம்பிகையையும் மனதார தியானித்து ,வில்வம் சமர்ப்பித்து ,உரிய துதி பாடல்கள் பாடி வழிபடுவது விசேஷம். இதனால் தடைகள் நீங்கி மங்கல காரியங்கள் கைகூடிவரும்.சகல சங்கடங்களும் நீங்கி இல்லத்தில் சந்தோசம் குடிகொள்ளும். கீழே கொடுக்க பட்டுள்ள துதி பாடலை படிப்பதால் சகல பீடைகளும் நீங்கும்.சூரியன் குரு முதலான கிரக தோஷங்கள் நீங்கும்.புத்ர சம்பத்து,ஆரோக்கியம் உண்டாகும்.வீட்டில் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி16-கரணம் என்றால் என்ன?](https://astrosiva.in/astrology-part16-what-is-karana/) - கரணம் கரணம் என்பது ஒரு திதியின் பாதி அளவைக் குறிப்பதாகும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும். கரணங்கள் 11 வகைபடுகின்றன. கரணங்களும் அதற்குரிய காரணிகளும் (பறவை மிருகங்களும்) -------------- 1. பவகரணம் – சிங்கம் 2. பாலவகரணம் – புலி 3. கெளலவகரணம் – பன்றி 4. தைதுலை – கழுதை 5. கரசை – யானை 6. வணிசை – எருது 7. பத்திரை – கோழி - [அடிப்படை ஜோதிடம்:பகுதி14-திதிகள் பெயர்கள் மற்றும் விளக்கம்](https://astrosiva.in/basic-astrology-part-14-thithi-names-and-explanation/) - திதிகள் பெயர்கள் திதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.திதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும். சூரியனும், சந்திரனும் அமாவாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள். பவுர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள். சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். ஒரு திதிக்கு 12 பாகை. திதி என்ற சொல்லே பிறகு - [எந்த கிழமையில் என்ன செய்யலாம்?-தினசரி சிறப்பு வழிபாடுகள், வேலைகள், பரிகாரங்கள்](https://astrosiva.in/daily-special-worship-tasks-remedies-for-each-day/) - கிழமைகள் ஞாயிற்றுக்கிழமை இதன் அதிபதி சூரியன் ஆகும். இதில் பதவி ஏற்றல், உயர்ந்த மனிதர்களை சந்தித்தல், வாகனம் வாங்குதல், போர் புரிதல், வியாபாரம் ஆரம்பித்தல், குடும்பத்தில் மூத்தவர்களை சந்திப்பது, மருந்து தயாரிக்க, சேமிப்பு, வீடு கட்ட உகந்த நாள். திங்கள்கிழமை இதன் அதிபதி சந்திரன் ஆகும். இதில் கடல்பயணம், சங்கு, முத்து, நீர், வெள்ளி, மரம் நடுதல், கரும்பு விவசாயம் தொடர்பான செயல்கள், பெண்களுடன் சேர்க்கை, பால், நீர் மோர் அருந்துதல், மலர் மாலை அணிதல், கடல் - [அடிப்படை ஜோதிடம்:பகுதி12-திரேக்காணம் கணிப்பது எப்படி?](https://astrosiva.in/basic-astrology-part-12-how-to-calculate-drekkana/) - திரேக்காணம் ஒரு ராசியை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு 10 பாகைகளும் ஒவ்வொரு திரேக்காணம் எனப்படும். ஒரு ராசியின் முதல் 1° டிகிரி முதல் 10°டிகிரி முதல் முதல் திரேகாணம். 10° டிகிரி முதல் 20° டிகிரி வரை இரண்டாவது திரேக்காணம் 20° டிகிரி முதல் 30° டிகிரி வரை மூன்றாவது திரேக்காணம் எனப்படும். ஒவ்வொரு ராசிக்கும் 1,5, 9 ஆம் அதிபதிகள் திரேகாண அதிபதிகள் அவர்கள். உதாரணமாக ஒரு கிரகம் மேஷ ராசியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம் - [மாந்தியும் திருமண தோஷமும்](https://astrosiva.in/mandhi-dosham-pariharam-in-tamil/) - மாந்தியும் திருமண தோஷமும் இன்றைய தினம் விவாகரத்து ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. கலப்பு திருமணங்கள் பல தோல்வியில் முடிவடைகிறது. அதேசமயம் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணங்களிலும் பிரிவுகள் அதிகமாகின்றன. விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கான காரணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் பல உள்ளன. அவைகளில் ஒன்று மாந்தியின் நிலையாகும். மாந்தி சுக்கிரன் சேர்க்கையினால்(10°இருப்பதுதான் சேர்க்கையாகும்) ஏற்படும் பலன்கள். கீழே குறிப்பிட்ட ஏதாவது ஒன்று நிகழலாம். கலப்பு திருமணம். விவாகரத்து. திருப்தியற்ற சண்டை சச்சரவுடன் கூடிய - [லக்ன தொடர்பில் மாந்தி ஏற்படுத்தும் பலன்கள்](https://astrosiva.in/manthe-effects-on-lagna-benefits/) - மாந்தி மாந்தி பாபக்கிரஹங்களுடன் இருந்தால், ராஜாங்கத் தண்டனை கிடைக்கும் அல்லது அரசால் மரணம் ஏற்படும். 'மாந்தி' லக்னத்தில் இருந்து சந்திரனும் செவ்வாயும் லக்னத்திலேயே சேர்ந்து இருந்தால், 4,7, 10 மற்றும் 8-ஆம் இடம் சுபர் சேர்க்கை இல்லாவிடில் வயது 36 ஆகும். லக்னாதிபதியும் குளிகனும், லக்னத்திலிருந்தாலும், மற்ற பாவங்களில் இருந்தாலும் ஆயுள் தோஷம், (ஜாதக அலங்காரம்.) கன்னி லக்னமாகி 'மாந்தி' லக்னத்தில் இருக்க, எட்டாம் பாவத்தில் குரு நிற்கில் 3 வருடத்தில் குழந்தை மரிக்கும். இதுபோல் மேஷம் - [முடக்கு ராசி பரிகார திருக்கோயில்](https://astrosiva.in/mudakku-rasi-parihara-temple/) - முடக்கு ராசி பரிகார திருக்கோயில் முடக்கு ராசி லக்னமாக அமைந்து 12 லக்ன பாகவத்திற்கும் முடக்கு முதல் ராசியாக இருந்தால். ராகு இருந்தால் சேஷாங்கனூர் சிவன் கேது இருந்தால் சென்னையிலுள்ள திருநீர்மலை தூமகேது விநாயகர் முடக்கு ராசி இரண்டாம் பாவம் 2 மேஷம் / விருச்சிகமாக அமைந்தால் சிறுகுடி மங்களேஸ்வரர் திருப்பாம்பரம் அருகில் ரிஷபம் / துலாமாக அமைந்தால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மிதுனம் / கன்னியாக அமைந்தால் காஞ்சிபுரம் அருகில் திருக்காளிமேடு காரை திருநகர்சத்தயவரதேசுவரர் இரண்டு சிவன்கோவில்கள் - [முடக்கு ராசி அட்டவணை?முடக்கு ராசி பரிகாரம்!](https://astrosiva.in/mudakku-tithi-sunyam-life-remedies/) - முடக்கு ராசி கண்டுபிடிப்பது எப்படி ? முடக்கு என்றால் என்ன ? முடக்கு என்பது ஜோதிட கணிதத்தின் படி, உங்களது ஜாதகத்தில் சூரியன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதனை முதலில் பார்க்க வேண்டும். அதிலிருந்து மூல நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரமாக வருகிறது என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்த எண்ணிக்கையை மூலத்திற்கு அடுத்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்திலிருந்து எண்ணத் தொடங்க வேண்டும். அதன் பிறகு எந்த நட்சத்திரம் உங்களின் எண்ணிக்கையில் வருகிறதோ… அந்த நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம். - [கடன் நிவர்த்தியாக நட்சத்திர பரிகாரங்கள் !](https://astrosiva.in/debt-relief-star-remedies/) - நட்சத்திர பரிகாரங்கள் அஸ்வினி: இவர்கள் MONEY PLANT, செடி வளர்க்க வேண்டும். பரணி: ஆஞ்சனேயரை பார்க்க வேண்டும்.(வணங்க வேண்டாம்) கிருத்திகை: அவல், பொரி யாருக்காவது அடிக்கடி தானம் செய்யவும். ரோகிணி: உடல் ஊனமுற்றவர்களுக்கு செப்பல் வாங்கி தரவும். மிருகசீரிஷம்: அரசியலில் இருப்பவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளவேண்டும். திருவாதிரை: பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு வில்வமாலை சாற்றி வழிபடவும். புனர்பூசம்: மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளிகிழமை வாரவாரம் தவராமல் சென்று கூழ் ஊற்றி வரவும். பூசம்: ஏழை, எளியவருக்கு, முதியவருக்கு போர்வை - [எடுக்கின்ற வேலைகள் இனிதே முடிய பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்](https://astrosiva.in/tirupathigam-should-be-recited-to-finish-the-work-that-is-being-done/) - திருப்பதிகம் பண் - பழம்பஞ்சரம்-திருஞானசம்பந்தர் தலம்: திருவாலவாய் (மதுரை) வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில்வென்றழிக் கத்திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே வைதிகத்தின் வழியொழு காதவக் கைத வம்முடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திருவுள்ளமே மைதி கழ்திரு மாமணி கண்டனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே மறைவ ழக்கமி லாதமா பாவிகள் - [திருவாதிரை நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!](https://astrosiva.in/the-most-amazing-secret-that-makes-tiruvadhirai-star-inhabit/) - திருவாதிரை நட்சத்திரம் (Thruvatherai) இது மிருகசீரிடத்தின் சமீபமாக கிழக்கில் தோன்றும். இது சந்திரன் உதயமாகும்போது வடகிழக்கில் உதயமாகும். சென்னிறமான இதற்கு வடக்கில் சந்திரன் நகர்ந்து வானவீதியில் தோன்றும். 1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - செலவாளியாக இருப்பர். பணத்தை வாரி இறைப்பர். 2) இந்த நட்சத்திரம்-பூரண உடல் பெற்றது. 3) இந்த நட்சத்திரம்-மேல்நோக்கு நாள் ஆகும். 4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யக்கூடாது. 5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் - கு, க, ங, ச. 6) - [அடிப்படை ஜோதிடம் பகுதி-9 :வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்கள்](https://astrosiva.in/basic-astrology-part-9-benefits-of-retrograde-planets/) - வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்கள் வக்ர காலம் குருவின் வக்ர காலம்- 3மாதங்களுக்கு அதிகமாகவும் சனியின் வக்ர காலம் -4 முதல் 5மாதம் வரையிலும் செவ்வாயின் வக்ர காலம்-சுமார் 2மாதம் (2ஆண்டுக்கு ஒருமுறை) சுக்ரனின் வக்ர காலம்-சுமார் 50 நாட்கள் 11/2 வருடத்திற்கு ஒருமுறை சுக்ரனின் வக்ர நிலை சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களுமே மாத கோள்கள் முக்கூட்டு கிரகங்கள் ,வேகமாக நகரக் கூடியவை எனவே சுக்கிரனின் வக்கிரத்தை துல்லியமாகக் கணிப்பது சற்று கடினம். - [அடிப்படை ஜோதிடம் - பகுதி 17: சந்திராஷ்டமம் பற்றிய முழு விளக்கம் ](https://astrosiva.in/basic-astrology-part-17-complete-explanation-of-chandrashtama/) - சந்திராஷ்டமம் ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம். சந்திரனின் முக்கியத்துவம் ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள - [சனி பெயர்ச்சி 2025:சனி பகவான் தரும் சில ராஜயோகங்கள்](https://astrosiva.in/sani-peyarchi-sani-bhagavan-rajayogam/) - சனி பகவான் உங்களுடைய ஜெனன லக்னமோ ராசியோ துலாம்,தனுர் , கும்பம் , மீனம் , ரிஷபம் , கடகம் இவையாக இருக்க வேண்டும்.இந்த ராசிகளுக்குள் ஒன்றில் சனீஸ்வரர் அமர்ந்து இருக்க வேண்டும். அப்படி அமைந்து இருக்கும் சனிக்குக் குரு பகவான் தொடர்பு இடம் பெற்று இருக்க வேண்டும். குரு பார்ப்பது , சனியுடன் சேர்ந்து இருப்பது அல்லது குருவின் நட்சத்திரங்களில் சனீஸ்வரர் இருப்பது மேலே தரப்பட்டுள்ள ( 6 ராசிகளுக்குள் ) லக்னம் , ராசியாக - [சனி பெயர்ச்சி 2025 :சனி பகவான் அருள் பெற தானம் செய்யும் முறை](https://astrosiva.in/shani-peyarchi-shani-bhagavan-arul-thaanam-seiyum-murai/) - சனி பகவான் அருள் பெற தானம் செய்யும் முறை: சனி பகவானின் ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சனிக்கிழமையன்று கறுப்புக் கரை போட்ட சலவை செய்யாத புதிய வேட்டியை தானம் செய்வதால் நன்மை உண்டாகும். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய செருப்பை தைத்து அணிந்து கொள்ளக் கூடாது.புதிய செருப்பை தானும் அணிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புதிய செருப்பைத் தானமாக வழங்குவது நல்லது. சனிக்கிழமையன்று எள் எண்ணெய்யை கடனாக வாங்கக் கூடாது. இரும்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் தன் முகத்தை - [சனி பெயர்ச்சி திருத்தலங்கள் 2025: சனீஸ்வரவாசல்-காரையூர்](https://astrosiva.in/saneeswaran-temple-in-kariyur-shani-peyarchi-thiruthalangal/) - சனி பெயர்ச்சி திருத்தலங்கள் தொழிலில் மேன்மை பெற செல்ல வேண்டிய திருத்தலம் -சனீஸ்வர வாசல்-காரையூர் தல வரலாறு ஒருமுறை நள மகாராஜனை பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கி புறப்பட்டார் சனிபகவான்(Sani bhagavan ) இலக்கை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில் இருள்கவியத் தொடங்கிவிட்டது . பகவானின் காக வாகனத்திற்கு பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேயேனும் தங்கவேண்டிய நிலை அப்போது பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே அந்த இடத்திலேயே தரை இறங்கினார் சனிபகவான்.(Sani bhagavan ) இரவில் அங்கு தங்கி இருந்தவர் - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025:சனி பகவானுக்கு திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்வது எப்படி ?](https://astrosiva.in/how-to-go-to-tirunallaru-to-propitiate-lord-shani/) - திருநள்ளாறு சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று சிவனையும், தாயாரையும், வணங்கி அர்ச்சனை செய்த பிறகு சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும்.கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து, கருப்பு துணியை சனீஸ்வரருக்கு சாத்தி, எள் தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியமாக வைத்து பூஜை செய்ய வேண்டும். கோயிலில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் கம்போதி ராகத்தில் இறைவனை பாடி வணங்க வேண்டும். சனீஸ்வர பகவானுக்கு பிடித்த பரிகாரமே அன்னதானமாகும். வடநாட்டில் - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025:சனி தோஷம் நீக்கும் தசரத ஸ்லோகம்](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2025-sani-dosham-neekkum-dasaratha-slokam/) - தசரத ஸ்லோகம் திருநறையூர் 'அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில், அருள்பாலிக்கும் 'அருள்மிகு மந்தாதேவி' 'அருள்மிகு ஜேஷ்டாதேவி' உடனுறைந்து 'அருள்மிகு மாந்தி' 'அருள்மிகு குளிகபுத்திர' சமேதராய் எழுந்தருளியுள்ள அருள்மிகு சனிபகவானை வணங்கி தசரதர் இயற்றிய சுலோகம் கோணோ அந்ந்தகோரௌத்ர - யமோ அப்த பப்ரு.க்ருஷ்ண: சநி: பிங்கள மந்தஸெளரி:நித்யம் ஸம்ருதோயோ ஹரதே ச பீடாம் தஸ்மை நம: ஸ்ரீரவி நந்தனாய ஸூரா ஸுரா: கிம்புருஷோர - கேந்த்ரா கந்தர்வ வித்யாதர பன்னகாச்சபீடயந்தி ஸர்வே விஷமஸ்திதேனதஸ்மை நம: ஸ்ரீரவி நந்தனாய நராநரேந்த்ரா: - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025:ஏழரை சனி புரிந்துகொள்ள வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்](https://astrosiva.in/ezharai-sani-meaning-dos-and-donts/) - பொதுவாக, சனி(Sani) பகவான்- ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு (அதாவது உங்கள் ராசிக்கு) 3,6,11 ஆகிய இடங்களில் வரும் போதெல்லாம் நன்மைகளை வாரி வழங்குவார். - [மார்ச் மாத ராசி பலன்கள் 2025: மேஷம் முதல் மீனம்](https://astrosiva.in/march-2025-rasi-palan-mesham-to-meenam/) - மார்ச் மாத ராசி பலன்கள் 2025 மார்ச் மாத ராசி பலன்கள் : மேஷம் துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது மாதக் கோளான சூரியன் 10, 11ல்,3ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதி நிலவும். பண வரவில் எவ்வித இடையூறுகளும் இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கல் நல்ல - [மகா சிவராத்திரி 2025 :நான்கு கால பூஜையும்..பலன்களும்..](https://astrosiva.in/maha-shivaratri-2025-four-kaala-pooja-benefits/) - மகா சிவராத்திரி 2025 மகாசிவராத்திரி வழிபாடு பல்வேறு பலன்களை வழங்குவதாக ஆன்மிகள் தோடுகள் கூறு, கின்றனர். புராணங்களிலும், இந்த சிவராத்திரி தினத்தில் நான்கு காலங்களிலும் பூஜிக்கும் முறை, அதனால் கிடைக்கும் பலன் சொல்லப்பட்டுள்ளது. அதை பார்க்கலாம். முதல் கால பூஜை : (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) ஜோதி வடிவாக நின்ற ஈசனின் முடியைத் தேடி, அன்னப்பறவையாக சென்ற பிரம்மதேவனால் ஈசனுக்கு செய்யப்படும் பூஜை இதுவாகும். இதனை 'முதல் ஜாமம்' என்பார்கள். - [மகா சிவராத்திரி 2025 : சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!](https://astrosiva.in/maha-shivaratri-2025-benefits-of-worshipping-shivalingas/) - சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு சிவ லிங்கமும் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம். சிவனை நினைத்தாலே பல்வேறு பலன்களைத் தரக்கூடியவர். சிவ நாமமும், சிவ பூஜையும் நம்மை நல்வழிப்படுத்துவதோடு, முக்தியை தர வல்லவர். ஆற்று மணலால் சிவ லிங்கம் செய்து பூஜித்தால் பூமி லாபம் பெறலாம். புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட - [உங்கள் ராசிக்கு ஏற்ற மந்திரங்கள்](https://astrosiva.in/your-rasi-specific-mantras/) - உங்கள் ராசிக்கு ஏற்ற மந்திரங்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரத்தை சொன்னால், தீயது விலகி நன்மை பயக்கும் என சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம்.அதாவது, நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை.நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.ஒரு சிலர் தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வார். ஒரு சிலர் மற்றவர்களின் பேச்சை கேட்டு நல்லது எது கெட்டது எதுன்னு கூட அறியாதவராய் செயல்படுவர்.எது எப்படியோ கடைசியில், நிம்மதி இழக்கும் தருவாயில் கடவுளை தேடும் நேரம் வரும்.. அப்போது தான் எப்படியெல்லாம் கடவுளை வழிப்படலாம்,எந்த மந்திரத்தி - [மகா சிவராத்திரி 2025: சிவ பூஜையின் போது மறக்காமல் இந்த மந்திரத்தை சொல்லுங்கள் !!](https://astrosiva.in/maha-shivaratri-2025-important-mantra-for-shiva-puja/) - சிவராத்திரி ஏகாதசி விரதத்தை அடுத்து மிகவும் உத்தமமான விரதம் 'சிவராத்திரி' விரதமே. பகலில் உபவாசம் இருந்து, மாலையில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்து உடல் முழுவதும் விபூதி தரித்து, ருத்ராட்சங்கள் அணிந்து ஒவ்வொரு ஜாமமும் சிவபெருமானுக்கு 11 திரவியங்களால்(பால் ,தயிர்,தேன் ,நெய் ,கரும்புச்சாறு,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பலாப்பழம்,மாம்பழம் கலந்த பஞ்சாமிர்தம்,எலுமிச்சை சாறு,சந்தனக்குழம்பு,குங்குமக் குழம்பு,விபூதி,கலச நீர், அபிஷேகம் செய்ய வேண்டும். பூஜையின் போது கூறவேண்டிய மந்திரம் ஓம் வ்யோம வ்யோமினே வ்யோம ரூபாய சர்வ வியாபினே சிவாய அநந்தாய அநாதாய அநாச்ருதாய - [மகா சிவராத்திரி 2025: சிவ வழிபாடு மற்றும் விரதமுறைகள்](https://astrosiva.in/maha-shivaratri-2025-shiva-worship-and-vrat-rituals/) - சிவராத்திரி மாசி மாதம் 11-வது மாதம். 11 வது ராசியான கும்ப ராசியில் சூரியன் நுழையும் மாதம் மாசி மாதம். இதை "விஷ்ணுபதி புண்ணிய காலம்" என்று சொல்வார்கள். இந்த மாதத்தில் சூரியன், சந்திரன் எதிரெதிர் ராசியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும் இரண்டு முக்கியமான விரத தினங்களாக இருக்கும். சூரியன் கும்பத்திலும், சந்திரன் சிம்மத்திலும்(மகம் நட்சத்திரத்தில்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பௌர்ணமி "மாசி மகம்" என்று கொண்டாடப்படுகிறது. அதே சந்திரன் கும்ப ராசியில் சூரியனோடு - [மகா சிவராத்திரி 2025: பாவங்களை போக்கும் சிவராத்திரி விரதம்](https://astrosiva.in/maha-shivaratri-2025-sins-cleansing-shivaratri-vrat/) - மகா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாக வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம். இந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மாசி மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் - [மகா சிவராத்திரி 2025 : சிவபெருமானின் அருள் பெற இந்த விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள் !!](https://astrosiva.in/to-get-the-grace-of-lord-shiva-shivaratri/) - மகா சிவராத்திரி உலகமும் அதில் உயிர்கள் தோன்றியது எப்போது என்பதை விஞ்ஞானத்தால் சரியாக கணிக்க முடியவில்லை. என்றாலும் அப்படி நிகழ்ந்த ஒன்றை இந்துக்கள் ஞானத்தால் அறிந்து கொண்டாடும் நாள் ஒன்று உண்டு. அது மகா சிவராத்திரி. இதுவரை பிரளயம் எனப்படும் மூன்று ஊழிக் காலங்கள் தோன்றியதாக நிலவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மூன்றாவதாக நீரின் மூலம் தோன்றியதை மட்டும் நாம் அறிய முடிகிறது. உலகில் உற்பத்தி நின்று போனது எங்கும் நீர் மயமாய் வெள்ள காடாக இருந்தது படைக்கும் - [மாந்தியின் அசுபயோகங்கள்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்](https://astrosiva.in/manthi-negative-effects-important-things-to-know/) - மாந்தி வஞ்சன, சோர, யோகங்கள் லக்னத்தில் பாவிகள் இருந்து அதனுடன் 'மாந்தி' இருக்க அல்லது மாந்தியானவர் கேந்திராதிபதி அல்லது திரிகோண அதிபதிகள் உடன் இருந்தால் ,அல்லது லக்னாதிபதி ராகு, சனி அல்லது கேதுவுடன் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். பலன்கள்: இந்த நிலையில் உள்ள ஜாதகர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை சந்தேகத்துடன் பார்ப்பார்கள். தன்னை ஏமாற்றுவார்களா, சுரண்டுவார்களா, கொள்ளை அடிப்பார்களா என்ற பய உணர்வு உள்ளவர்கள். ஜட யோகம் இரண்டாமிடத்து அதிபதி பத்தாம் இடத்தில் பாவிகள் உடனிருக்க, இரண்டாம் - [ஜோதிடத்தில் மாந்தி பற்றிய முக்கிய குறிப்புகள்](https://astrosiva.in/mandhi-in-horoscope-tamil/) - மாந்தி எவ்வாறு ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு கிடையாதோ அதேபோல் மாந்திக்கும் சொந்த வீடு கிடையாது. ராகு, கேதுவை விட மாந்திக்கு இந்த வீடு சமாச்சாரத்தில் சற்று உரிமை அதிகமாகிறது. ஏனென்றால் சனியின் மகன் மாந்தி என்பதால் சனியின் வீடான மகரம் கும்பத்தில் இவருக்கு ஆதிபத்தியம் அதிகம் என்று கருதலாம். ராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் ஆகும்.மாந்தி, அர்த்தபிரகாராயன், எமகண்டன் ஆகியவை இருண்ட கிரகங்களாகும். ராகு கேதுக்கள் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் சொந்த விடாக - [முக்கிய ஜோதிட குறிப்புகள் - பகுதி 8: ஜோதிட ரகசியங்கள் மற்றும் குறிப்புகள்](https://astrosiva.in/astrology-tips-in-tamil-part-8/) - ஜோதிட குறிப்புகள் லக்னாதிபதி பலம் பெற்று 4,9ம் வீடுகளுக்குரிய கிரகங்கள் ஒருவருக்கொருவர், கேந்திரம் நிலைபெற்று அல்லது 4,5க்குரியவர்கள் 4-லோ 9-லோ கூடியிருந்தாலும், 7, 10-ஆம் இடங்களில் ஒன்றுகூடி இருந்தாலும், 9ம் அதிபதிக்கு 7-லோ 10-லோ இருந்தாலும் ஜாதகர் கவிமானாகவும் ,செல்வமகனாகவும் ,சுகவாழ்வை அடையக்கூடியவர் ஆவார். லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சேர்ந்தோ அல்லது தனித்திருந்து ஆட்சி அல்லது நட்பு நிலை பெற்று இருந்தால் ஜாதகர் பெருந்தன்மை உடையவராகவும், பக்தி வழியில் ஈடுபாடு உடையவராகவும், - [சுக்கிர திசை யாருக்கு நன்மை செய்யும்? சுக்கிர தசாவுக்குரிய பரிகாரங்கள்!](https://astrosiva.in/sukra-dasa-puthi-palangal/) - சுக்கிர திசை சுக்கிர தசா- சுக்கிர புத்தி பலன்கள் சுக்கிர தசாவில்(Sukra Dasa ) சுக்கிர புத்தி 3 வருடம் 4 மாதங்கள் நடைபெறும். சுக்கிரன் லக்னத்திற்கு கேந்திர கோணங்களிலும் 2,11-ஆம் இடங்களிலும், ஆட்சி, உச்சம் பெற்று, சுபகிரக சேர்க்கை, பார்வையுடன் அமைந்திருந்தால், வண்டி, வாகனங்கள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு கட்டி குடியேறும் அமைப்பு, ஆடம்பர பொருள் சேர்க்கை, குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, அழகான புத்திர - [குலதெய்வத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? | குலதெய்வம் பற்றிய தகவல்கள்](https://astrosiva.in/how-to-find-kuladeivam-information/) - குலதெய்வம் முற்காலத்தில் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா? நாகரிக வளர்ச்சியாலும் முன்னோர்கள் கற்பிக்க மறந்ததாலும் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமலே போகிறது.இந்த பிரச்சனை முற்காலத்திலும் சிலருக்கு இருந்ததுண்டு. அப்போது அவர்கள் தம் குலதெய்வத்தை கண்டறிய ஒரு எளிய வழியை வைத்திருந்தார்கள். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள். குலதெய்வத்தை அறியாதவர்கள் அக்காலத்தில் குலதெய்வத்தை நினைத்து ஒரு கை பிடி களிமண்ணை எடுத்து அதை பிள்ளையார் போல நன்கு பிடித்து பூஜை அறையில் ஒரு பலகையின் - [குல தெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்?](https://astrosiva.in/kuladeivam-vettukku-vara-enna-seyya-vendum/) - குல தெய்வம் சில வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக தலை விரித்தாடுவதற்கு, எதிர்மறை ஆற்றல் தான் காரணமாக இருக்கும். எதிற்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் தெய்வங்கள் குடியேர தயங்க தான் செய்யும். எந்த ஒரு வீட்டில் தெய்வங்கள் குடி கொள்ளாமல், இருள் சூழ்ந்த நிலையில் இருக்கின்றதோ, கட்டாயம் அந்த வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வரும்.இப்படிப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான சுலபமான ஒரு தீர்வு உள்ளது. நம்முடைய வீட்டில், இந்த பரிகாரத்தை நாமே செய்து கொள்ள முடியும். சிகப்பு நிற காட்டன் - [பைரவர் தரிசனம்: வழக்கில் வெற்றி பெற வைக்கும் ஆலயம் | பைரவ பூஜை முறைகள்](https://astrosiva.in/bairavar-darisanam-success-in-court-temple-bhairava-pooja-methods/) - பைரவர் தரிசனம் சிவன் கோவில்களில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி தரிசனம் தருபவர் ஸ்ரீ பைரவர்.இவருக்கு சேத்திர பாலகர், வடுகர் ,ஆகாச பைரவர், ஸ்வர்ண பைரவர் என்று வேறு பெயர்களும் உண்டு. உடல் நலம் ,சொத்து வழக்கில் நல்ல தீர்வு காண விரும்புவோர் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று மாலை வேளையில் பால் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை வழிபட்டால் பலன் கிடைக்கும். அஞ்சநேயருக்கு செய்வது போல இவருக்கும் வடை மாலை அணிவித்து வழிபடுவது - [திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயம் - தல வரலாறு மற்றும் சிறப்புகள்](https://astrosiva.in/thiruppugalur-agneeswarar-temple-history-specialties/) - திருப்புகலூர் அக்னீஸ்வரர் நன்னிலம்-நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து மேற்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருப்புகலூர் திருத்தலம்! ஈசன் இருக்கும் தலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவ்வகையில் தன்னகதே அருளும் சிவமூர்த்தி இருவரை சமயக்குரவர்கள் பாடி அருளியதால் சிறப்பு பெற்ற தலம் திருப்புகலூர். நாயன்மார்கள் பலர் வந்து தொழுது அருள் பெற்ற தலம் இது. அக்னி பகவானுக்கு தனி சன்னதி, நளனுக்கு அனுக்கிரகம் - [அடிப்படை ஜோதிடம்: ராசி மற்றும் லக்கினம் பற்றிய முழு விளக்கம் | Basic Astrology in Tamil](https://astrosiva.in/basic-astrology-in-tamil/) - ராசி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்? ராசி என்பது சந்திரனின் இருப்பிடம்.ராசியை வைத்து என்னென்ன தெரிந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி 100 கட்டுரைக்கு மேல் எழுதலாம்.அதையெல்லாம் பின் வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம். நாம ஜாதகத்தில் 12 கட்டங்களை பார்க்கிறோம் அதோடு 9 கிரகங்கள் நம் கண்ணுக்கு தெரிகிறது. அந்த 12 கட்டங்களில் 27 நட்சத்திரங்கள் இருக்கு.இந்த நட்சத்திரங்கள் வழியாகத்தான் அனைத்து கிரகங்களும் நகர்ந்து செல்கிறது.மற்ற கிரகங்கள் ராசியில் இருந்தால் அங்கே சூரியன் இருக்கார்,குரு இருக்கார் என்று - [அடிப்படை ஜோதிடம் பகுதி 10: திதி சூனியம் மற்றும் அதன் முக்கியத்துவம்](https://astrosiva.in/basic-astrology-part-10-thithi-soonyam-and-its-significance/) - திதி சூனியம் திதி சூன்ய ராசிகளில் இருக்கும் கிரகங்கள் தங்கள் பலனை சிறப்பாக செய்வது இயலாது. எனவே தசாநாதன் திதி சூன்ய ராசிகள் இருந்தால் தான் இருந்தால் தான் தர வேண்டிய பலனை சரியாக தர முடியாது. குறிப்பு: திதி சூன்யாதிபதிகள் 6, 8,12ல் இருந்தாலும் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ராசிகளில் இருந்தாலும் சிறப்பு விதிப்படி திதி சூனியம் இல்லை, தோஷம் செய்யாது. அமாவாசை,பெளர்ணமி திதிகளுக்கு திதி சூனியம் இல்லை. திதி சூன்யம் - [அடிப்படை ஜோதிடம் - பகுதி 7: கிரக வக்கிரம் என்றால் என்ன? விளக்கம் மற்றும் பலன்கள்](https://astrosiva.in/basic-astrology-part-7-what-is-planetary-retrogression-explanation-and-effects/) - கிரக வக்கிரம் நவ கிரகங்கள் சூரியனை மையமாக வைத்து வலதுபுறமாக முன்னோக்கி சுற்றி வருகின்றன. இது அக்கிரகங்களின் சகஜமான நிலையாகும். சில சமயங்களில் தன் நிலையிலிருந்து மாறி பின்னோக்கி சுற்றுகின்றன இந்த நிலையை வக்கிர நிலை என்கிறோம். நவகிரகங்களில் ராகு, கேது இரண்டும் எப்பொழுதுமே பின்னோக்கி சுற்றுவதால் அதற்கு தனியாக வக்கிர நிலை கிடையாது. சூரியன் சந்திரன் இரண்டும் ஒளிக் கிரகங்கள் இருப்பதால் இவர்களுக்கு வக்கிர நிலை கிடையாது. பஞ்சபூதக் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சனி, - [கூத்தம்பூண்டி மார்க்கண்டேஸ்வரர்: ஆயுள் பலம் அதிகரிக்கும் புனித தலம் - வரலாறு மற்றும் வழிபாடு முறைகள்!](https://astrosiva.in/koothampundi-markandeswarar-ayul-balam-temple-history-worship/) - கூத்தம்பூண்டி மார்க்கண்டேஸ்வரர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-மூலனூர் செல்லும் நெடுஞ்சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தம்பூண்டி திருத்தலம். ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும் ஆனால் தற்போதைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலவித நோய்களால் ஆட்பட்டு அது பலருக்கும் நிறாசயாகத்தான் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரனார் எழுந்தருளியிருக்கும் அற்புதத் தலம் கூத்தம்பூண்டி. கூத்தன் என்பது சதா திரு நடனம் ஆடுகின்ற நடராஜரை குறிப்பிடும் பெயர் .பூண்டி என்றால் பாய்ந்து - [வியாபாரத்தில் வெற்றியை பெற்று தரும் புதன் !](https://astrosiva.in/budhan-success-in-business/) - புதன் அருள் இருந்தால் வியாபாரத்தில் வெற்றி கொடிதான்! ஜாதகத்தில் வியாபார காரகனான புதன் இருக்கும் இடத்துக்கு, தேவகுருவும் தன காரகனுமான வியாழனின் பார்வை பரிபூரணமாக இருந்தால் வியாபாரம் செழித்தோங்கும். தொழிலில் எதிர்பாராத வரவுகளால் எதிர்காலம் சிறக்கும். ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருக்கும் அன்பர் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவர். ராசியில் புதன் இருக்கும் வீடு கன்னியாகி நவாம்சத்திலும் கன்னியா ராசியில் புதன் இருப்பார் எனில் அவர் வர்க்கோத்தமம் பெறுவார். இதனாலும் குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத் தில் ஈடுபட்டு - [பூதகிரீஸ்வரர்: ஐஸ்வர்யங்கள் பல அள்ளித்தரும் மகிமை மிக்க மூர்த்தி - வரலாறு மற்றும் வழிபாடு](https://astrosiva.in/boothagiriswarar-aiswaryangal-prosperity-history-worship/) - பூதகிரீஸ்வரர் 'பைரவ க்ஷேத்திரம்' என்று பக்தியோடு பூஜிக்கப்படும் காசி நகரில் 'அந்தர்வேதி' என்னுமிடத்தில் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். இந்த யாகத்திற்காக நான்மறைகளும் கரை கண்ட வேதியர்கள் வேண்டுமென திருக்கயிலை நாதனிடம் முறையிட்டார். திருக்கயிலையில் தம் சேவகர்களான பூதகணங்களை யாகத்திற்கு அனுப்பிவைக்க திருவுள்ளம் கனிந்தார் ஈசன். பிரம்மதேவனின் யாக வேள்வியில் வேதங்களை முழங்கிக் கொண்டிருந்த அந்தணர்களாக மாறிய பூத கணங்களுக்கு தில்லையம்பதியில் ஈசன் புரிந்த ஆனந்த திருநடனத்தை கண்டு களிக்க வேண்டும் என்ற - [இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்](https://astrosiva.in/general-effects-planets-in-second-house/) - இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள் 2ல் சூரியன் - பொருள் சேதம். 2ல் சந்திரன் - இளம் வயதிலேயே திருமணமாகிவிடும். பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும். பெண்களுடனான கேளிக்கைகளில் நாட்டம் உள்ளவனாக இருப்பான். 2ல் செவ்வாய் - கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும். 2ல் புதன் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன். - [சனி செவ்வாய் சேர்க்கை: விபரீத பலன்கள் மற்றும் பரிகாரம் !](https://astrosiva.in/saturn-mars-combination-negative-effects-remedies/) - சனி செவ்வாய் சேர்க்கை இருவரும் எதிரி கிரகங்கள் எனவே ஒன்றை ஒன்று பாதிக்கும் .சனிக்கு 1,5,9 அல்லது 7ல் செவ்வாய் இருந்தால் கீழ்கண்ட பலன்கள் பொருந்தும் சனி +செவ்வாய் -அஜீரணம் சனி +செவ்வாய்-மூத்த சகோதரன் +இளைய சகோதரன் -சகோதர சண்டை , சனி +செவ்வாய்-தாடை காயம் சனி +செவ்வாய்-வாயு சம்பந்தமான நோய் சனி +செவ்வாய்-பல் சொத்தை சனி +செவ்வாய்-உடலில் காயங்கள் சனி +செவ்வாய்-அறுவை சிகிச்சை சனி +செவ்வாய்-குடலில் அதிக அமிலம் சுரத்தல் /அல்சர் /குடல் புண் சனி - [12 ராசிகளில் சனி பகவான் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்!](https://astrosiva.in/12-rasi-sani-bhagavan-general-effects/) - சனி பகவான் மேஷத்தில் சனி இங்கே சனி நீசம்.ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும்.ஊர்சுற்றி வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன்.புரிந்துகொள்ளமுடியாதவன்.சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள்.சிலர் சட்டத்திற்கும் இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். ரிஷபத்தில் சனி இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால்உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர்.கறுப்பானதோற்றத்தை உடையவர்.சூதுவாது நிறைந்தவர்.சம்பிரதாயங்களுக்குஎதிரானவர்.எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள்.அதிகாரம் மிக்கவர்கள்.தந்திரமிக்கவர்கள்.சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு இருப்பார்கள் மிதுனத்தில் சனி இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால் ஜாதகன் ஒரு இடத்தில் - [தனுசு லக்னம் : பொதுவான குணநலன்கள்,திருமணம்,வாழ்க்கை பற்றிய முக்கிய தகவல்கள்](https://astrosiva.in/dhanusu-lagnam-in-tamil/) - தனுசு லக்னம் ராசி மண்டலத்தில் ஒன்பதாவது ராசி தனுசு லக்னம் .இது கால புருஷனின் இரு தொடைகளைக் குறிக்கும். இது அக்கினி தத்துவத்தைச் சேர்ந்தது. பிருஷ்டோதய ராசியாகும். உபய ராசி, ஆண் ராசி அல்லது ஒத்தை ராசி கிழக்கு திக்கைக் குறிக்கும். இரவில் பலம் கொண்டது. இதற்கு அதிபதி சுபரான குருபகவான். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகும். தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுவான குண நலன்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் - [பிருகு-நந்தி நாடி முறையில் வருங்கால மனைவி அமையும் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்](https://astrosiva.in/astrological-methods-of-knowing-the-direction-and-character-of-the-future-wife/) - மனைவி அமையும் திசை ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழிமுறைகள் பல உள்ளன.அத்தகைய வழி முறைகளில் பிருகு முனிவரால் இயற்றப்பட்ட பிருகு நாடியும், நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட நந்திநாடியும் ஜோதிட பலன்களை துல்லியமாக உரைக்கின்றன.இந்த நாடி முறைகள் பலன் கூறும் வழியை தெளிவாக எடுத்தியம்புகின்றன.ஜோதிட பலன்கள் கேட்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், உடல்நலம், சொத்து, சுகம் இவைகளை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.திருமண விஷயம் பற்றி பிருகு-நந்தி நாடி கூறும் சில விதிகளை - [மாந்தி : பிற கிரகங்களுடன் மாந்தி சேர்க்கை ஏற்படும் போது கிடைக்கும் பலன்கள் !](https://astrosiva.in/navagraha-manthi-inaintha-palangal/) - மாந்தி சூரியன்+மாந்தி: தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களால் ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும். பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாது தனது குலத்தாரிடமே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும். வலது கண் பாதிப்பு இருக்கும். பிதுர்காரகனாகிய சூரியனுடன் லக்னத்திற்கு 3 மற்றும் 9ம் பாவத்தில் அமர தந்தைக்கு பெரும் கண்டத்தை தருகிறது. பரிகாரம்: திலஹோமம் செய்வது நல்ல பலன்தரும். சந்திரன்+மாந்தி: தாய் மற்றும் தாய்வழி முன்னோர்கள் இடையே ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும். தாய்வழி உறவுகள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும். மனபயம் - [மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்](https://astrosiva.in/jeevasamathi-of-siddhars-in-madurai-district/) - மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள் நிஜானந்த சுவாமிகள் மதுரை - ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் டி,கல்லுப்பட்டி (௮) பேரையூரில் இருந்து கூவலப்புரம் ( மதுரை மாவட்டம் )வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது. சங்கரானந்த சுவாமிகள் டி,கல்லுப்பட்டி - விருதுநகர் சாலையில் அரசுப் பேருந்து ஏறி வி,ரெட்டிப்பட்டியில் இறங்கினால் அக்கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது, வெள்ளையா சுவாமிகள் கருணானந்த சுவாமிகள் - [அடிப்படை ஜோதிடம் - தமிழ் E-Book (PDF) | இலவசமாக பதிவிறக்கவும்](https://astrosiva.in/basic-astrology-tamil-ebook-free-download/) - அடிப்படை ஜோதிடம் -பகுதி 1-E BOOK-தமிழில் நான் வழங்கியுள்ள E -Book புத்தகத்தினை படித்து திருப்தி அடையும் பட்சத்தில் மட்டும் நான் குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் விலையை Rs.30/-செலுத்தினால் போதும் இந்த E book ஐ டவுன்லோட் (download ) செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் அடிப்படை ஜோதிடம் பகுதி -1Download அடிப்படை ஜோதிடம் பகுதி -2Download Google pay-9789364952 Upi ID: singurajsiva@dbs கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் : 1. ராசிக்குரிய உடல் உறுப்புகள் 2. - [திருமண தடை : பெண்களின் திருமண தடையை தகர்க்கும்-சுயம்வர பார்வதி ஹோமம்!](https://astrosiva.in/self-performed-parvati-homam-to-break-womens-marriage-blockage/) - சுயம்வர பார்வதி ஹோமம் கல்யாண தோஷங்களை நீக்கி விரைவில் திருமண பாக்கியம் கைகூட அருளும் வழிபாடுதான் சுயம்வர பார்வதி ஹோமம். திருமணத்தடை நீங்கவும், எவ்வித சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில்-பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது. தச்சனின் மகனாக பிறந்த பார்வதி தேவி சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தை குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து தேவியின் - [மச்சம் உடலில் எந்த இடத்தில் அமைந்தால் என்ன பலன் கிடைக்கும்?](https://astrosiva.in/where-should-a-mole-be-placed-on-the-body-for-positive-effects/) - மச்சம் நெற்றியில்மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்திற்கான அம்சம், விருப்பம்போல் வாழ்க்கை அமையும், மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். வலது கண் புருவத்தில் மச்சம் அமைந்திருப்பின் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் கொடுக்கும். இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள், பிறருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். மூக்கில் மச்சம் இருக்கும் நபர்கள் முன்கோபிகளாக இருப்பார்கள், கனிவான பேச்சு இருக்காது, எப்போதும் 'சிடுசிடு'வென பேசுவார்கள். மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள். - [கை ரேகையை வைத்து குழந்தை பாக்கியத்தை கண்டறிவது எப்படி?](https://astrosiva.in/how-to-predict-a-childs-fortune-using-palmistry/) - கை ரேகை கைரேகை சாஸ்திரம் குழந்தை பாக்கியம் குறித்த ரேகை-மேடு அமைப்புகளே விளக்குகிறது. அதன்படி தம்பதி இருவருக்கும் புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குருவுக்கு உரிய மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும். இதய ரேகையை நேர் கோடு போல செங்குத்தாக அமையாமல், படத்தில் காட்டியுள்ளபடி புதன் மேட்டுக்கு கிழே கிளைகளுடன் அமைந்து, புதன், சூரியன், சனி மேடுகளை கடந்து குரு மேட்டில் மையப்பகுதியில் கிளையுடன் அமர்ந்திருக்க வேண்டும். திருமண ரேகை நல்ல நீளமாகவும் தெளிவாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் - [தசாபுத்தி பரிகாரங்கள்: புதன் தசா, கேது தசா,சுக்கிர தசா](https://astrosiva.in/dasabhukti-parikarangal-budh-dasha-ketu-dasha-sukra-dasha/) - தசாபுத்தி பரிகாரங்கள் புதன் தசா இதன் காலஅளவு 17 ஆண்டுகள் உங்கள் ஜாதகத்தில் புதன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் அந்த தசை காலம் நல்ல அறிவு, புத்திசாலித்தனம், நினைவாற்றல், சுறுசுறுப்பு, கல்வியில் சிறப்பு, வேலைவாய்ப்பு என அனைத்தையும் அள்ளித்தரும். புதன் தசை நடக்கும் போது பெருமாளை, நாராயணரை வணங்கவும். விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீநாராயணீயம், பாராயாணம் செய்வது சாலச்சிறந்தது. கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை புதன்கிழமைகளில் செய்யவும் புதன் தசா-புதன் புத்தி (2 வருடம் 4 மாதம் 27 நாட்கள்) - [உங்கள் ராசிக்குரிய மந்திரம், யந்திரம் மற்றும் ஆன்மீக மூலிகைகள் முழுமையான தகவல்கள்](https://astrosiva.in/your-rasi-mantra-yantra-and-spiritual-herbs-complete-details/) - உங்கள் ராசிக்குரிய மந்திரம், யந்திரம் மற்றும் ஆன்மீக மூலிகைகள் தினமும் உச்ச‍ரி, துன்பம் நீங்கி இன்பம் பெற்றிடு! ஒவ்வொரு மனிதனும் நல்லநேரம் வரும்பொழுது நன்மையும், கெட்ட நேரம் செயல்படும் பொழுது கெட்டவையே நடக்கும். எனினும் இராசி மூலிகையும், சக்கரமும், மந்திரமும் பயன்படுத்தினால் கெட்டநேரத்தையும் நன்மையாக வசியப்படுத்தமுடியும்.அனுபவத்தில் இம்முறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் மந்திரம்உண்டு. யந்திரத்தை 9 க்கு 9 இன்ச் அளவு செம்பு தகட்டில் எழுதி அதற்கான மந்திரத்தை 1008 முறை உருஏற்றி பிறகு நினைத்த காரியம் - [சூரியன் சனி: ஜாதகத்தில் சூரியன் சனி சேர்க்கை தரும் பலன்கள்](https://astrosiva.in/suriyan-sani-jathagam-sani-sun-conjunction-benefits/) - சூரியன் சனி பிரகாசமான சூரியனும் மந்தமான சனியும் இணைவு என்பது பலவீனமே சூரியன் நிர்வாகம் ;சனி வேலையாள் இரண்டும் சேரும்போது சிறிய நிறுவனத்திற்கும் பெரிய செலவீனங்களை செய்து தோல்வியடைகிறாரகள் சூரியன் -அப்பா ;சனி-மகன் வேகமான சூரியனுக்கு மெதுவாய் நகரும் சனி பகையே அப்பா மகன் உறவில் துளியும் பிரயோஜனம் இல்லை அப்பா மகன் உறவு பலம் என்றால் .சூரியன் நீர் ராசியில் இருக்கும் அல்லது அப்பா மகன் பிரிந்து இருப்பார்கள் சூரியன் அணுக்கள் சனி வீரிய குறைவு - [சக்தி தரும் மந்திரம் : ஜாதகத்தில் உள்ள குறை நீக்கி பகை வெல்லும் மந்திரம்!](https://astrosiva.in/shakti-giving-mantra-removes-doshas-and-defeats-enemies-in-horoscope/) - மந்திரம் லக்னாதிபதி பலவீனமடைந்து அவரது தசை நடைபெறும் காலங்களில் ஜாதகருடைய அரசாங்க உத்யோக நண்பர், உறவினர் மற்றும் திடீரென முளைக்கும் சக்திகளால் எதிர்ப்பு உருவாகலாம் 10ஆம் வீட்டோன் 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்த அவரை பாவர் ஒருவர் பார்த்தால் பொதுமக்களால் எதிர்ப்பு ஏற்படலாம். 3-ஆம் வீட்டுக்கு உடையவன் 6 ,8, 12ஆம் வீடுகளில் ஒரு ஸ்தானத்தில் இருந்து அந்த ஸ்தானத்தை பாவ கிரகங்கள் சூழ்ந்துகொண்டோ, பார்வையிடப்படியோ இருப்பின் சகோதரர் மூலம் எதிரிகள் வருவர் லக்னாதிபதி உச்சம் - [12வீடுகளில் மாந்தி இருக்கும் பலன்கள்](https://astrosiva.in/manthi-ninra-palangal/) - மாந்தி மாந்தி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நோயினால் அவதிப்படும், சிற்றின்ப ஆசையும், பாவச் செயல்கள் செய்வதும், வஞ்சகமும், துர்நடத்தையும், துர்பாக்கியம் அடைய பெற்றவராக இருப்பார். மாந்தி(manthi) இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் பார்வையில் படமாட்டார்.இழிவான ,தாழ்ந்த, வெட்கங்கெட்ட செயல்களை செய்வார், வறுமையும் இதனால் உண்டாகும். களங்கம் ஏற்படுத்துவதில் வல்லவராக இருப்பார். மாந்தி மூன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வசீகரத் தோற்றமுடையவர். கிராமத்து தலைவராகவும், நல்ல குணங்களை நேசிப்பவராகவும், அரசால் கௌரவிக்கப்டுகிற வராகவும் இருப்பார். மாந்தி(manthi) நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகர் - [தை பூசம்:மறுபிறப்பில்லா வரம் அருளும் முருகன் கோவில்கள்](https://astrosiva.in/thaipusam-murugan-temples-that-grant-moksha/) - தை பூசம் | Thai Poosam சரவணபவ' என்றால் ஆறு எழுத்து 'ஆறுமுகம்' என்று சொன்னால் ஐந்தெழுத்து மந்திரம். 'கந்தன்' என்று சொன்னால் நான்கு எழுத்து மந்திரம் 'முருகா' என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம். 'வேல்' என்று சொன்னால் இரண்டு எழுத்து மந்திரம். 'ஓம்' என்று சொன்னால் ஒரு எழுத்து மந்திரம், இவை அனைத்தும் நாம் சொன்னால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் மேற்குறிய வரிகள், முருகப் பெருமானை பற்றி சிறப்புற சொல்லி இருக்கிறார்கள். வருகின்ற தை - [ஜோதிட தகவல்கள் : காவல் துறையில் உயர்வு பெற உதவும் சிறந்த கிரக நிலைகள்!](https://astrosiva.in/planetary-positions-that-make-the-police-department-famous-together/) - ஜோதிட தகவல்கள் ஒருவர் காவல் துறையில் சேர்ந்து புகழ்பெற அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி, 5, 9 ஆம் அதிபதிகள் செவ்வாயுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ள வேண்டும்.அல்லது செவ்வாய் நல்ல நிலைமையில் இருந்து அதை குரு, சூரியன் பார்க்க வேண்டும். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி ஐந்தில், ஐந்தாம் அதிபதியுடன் இருந்து அதை செவ்வாய் அல்லது சூரியன் பார்த்தால் அந்த ஜாதகர் காவல் துறையில் பெரிய பதவி வகிப்பார். சூரியன், செவ்வாய் லக்னம் அல்லது 5, 9-ல் - [தசாபுத்தி பரிகாரங்கள்: குரு தசை,சனி தசை](https://astrosiva.in/dasa-bhukti-remedies-guru-dasa-sani-dasa/) - தசாபுத்தி பரிகாரங்கள் குரு மகா திசை குரு திசையின் காலம் 16 வருடம் ஜாதகத்தில் குரு நீசமாக இல்லாவிடில் குரு திசை ஓரளவு நல்ல பலன்களைத் தரும். பொதுவாக குரு திசை பாதுகாப்பாகவே அமையும். இஷ்ட தெய்வ, குலதெய்வ வழிபாடு, சிவ வழிபாடு நன்மை தரும். சித்தர்களை வணங்குவது நன்று. உங்களுக்கு தெரிந்த மந்திர ப்ரயாணம் நன்று. வியாழக்கிழமைகளில் பரிகாரம் செய்யவும் குருதசா-குருபுத்தி(2வருடம் 9 மாதம் 18 நாட்கள்) காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் - [ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் கூடி எங்கெங்கு அமர்ந்தால் என்னென்ன நோய்கள் வரும் ?](https://astrosiva.in/planets-and-diseases-effects-of-planetary-combinations-in-a-horoscope/) - நவ கிரகங்கள் ஏற்படுத்தும் உடல் நோய்கள் இயற்கை அன்னையின் விருப்பப்படிதான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது செறிவான அறிவாலும், செழுமையான செயலாலும், செயற்கையான கண்டுபிடிப்புகலாளும், மனிதன் இயற்கையையும், மரணத்தையும் ஒருநாளும் வெல்ல முடியாது.காய் இல்லாமல் கனிகள் இல்லை,தாய் இல்லாமல் மகன் இல்லை, பாய் இல்லாமல் படுக்க இல்லை, நோய் இல்லாமல் மனிதன் இல்லை. தன் வாழ்நாளில் ஒரு நாளாவது மனிதன் நோயை சந்தித்தே ஆக வேண்டும். தனக்கு வந்திருக்கும் நோய் எளிதில் குணமாக கூடியதோ? அல்லது நிறைய செலவீனங்களை வைத்து - [பதவி உயர்வுக்கு வழி வகுக்கும் லக்ன வழிபாடுகள்](https://astrosiva.in/promotion-lagna-worship-benefits/) - லக்ன வழிபாடுகள் பதவியில் பணியில் இருப்போரின் வாழ்க்கையின் லட்சியம் தனது துறையில் உயர்ந்த ஸ்தானத்தை அடைய வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் இந்த பேறு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பூர்வபுண்ணியமும், ஜாதகத்தில் பதவி யோக அமைப்பு நன்றாக இருந்தால் இந்திரப் பதவிக்கு நிகரான உயர்பதவி வாய்ப்பு தேடி வரும். இதுகுறித்து ஜோதிட நூல்கள் சில விளக்கங்களை கூறுகின்றன! ஜாதகத்தில் 5-ஆம் வீடும், 5-ம் வீட்டோனும், குருவும் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பலன் - [நட்சத்திரம் அடிப்படையில் வணங்கி வளர்க்க வேண்டிய புனித மரங்கள்](https://astrosiva.in/trees-you-should-worship-and-grow-according-to-your-star/) - நட்சத்திரம் விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும்.நாடும் நலம் பெரும். அஸ்வினி 1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி) அஸ்வினி 2 ம் பாதம் - மகிழம் அஸ்வினி 3 ம் பாதம் - பாதாம் அஸ்வினி 4ம் பாதம் - நண்டாஞ்சு பரணி 1ம் பாதம் - - [ஜோதிடரீதியாக எப்போது ஒரு மனிதனுக்கு கண்டம் ஏற்படும் ?](https://astrosiva.in/astrologically-when-does-a-person-get-a-continent/) - கண்டம் ஏற்படும் காலகட்டம் ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவ கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் 8ம் பாவமும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே 8ம் பாவம் பலமிழந்து சனி பகவானும் 8ம் அதிபதியும் பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய - [நிறங்கள் பேசும் என்றால் நம்புவீர்களா? எந்த நாளில் எந்த நிறம் பயன்படுத்த வேண்டும்!](https://astrosiva.in/which-color-to-use-on-which-day/) - நிறங்கள் நிறங்கள் பேசும் என்றால் நம்புவீர்களா? ஆம், தினம் நிறங்கள் மனிதர்களுடன் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அதனை புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா "என்றால் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கருநீலம் பழமையை இரக்கத்தை பேசுகிறது. பச்சை நிறம் பசுமையை குளிர்ச்சியை பேசுகிறது. வெண்மை நிறம் கம்பீரத்தை பேசுகிறது. பிங்க் நிறம் அன்பை பேசுகிறது. ஆம், வாரத்தின் நாட்கள் ஏழு, சூரியனில் இருந்து பிரியும் வண்ணங்களும் ஏழு. ஆகவே, வாரத்துடன் வண்ணங்கள் தொடர்பு கொண்டுள்ளதால், கிழமைகளுடன் வண்ணங்கள் - [லக்னத்தின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கை துணையின் தன்மைகள்!](https://astrosiva.in/based-on-your-birth-sign-what-kind-of-wife-is-likely-for-youis-married-life-yogaavayoga/) - வாழ்க்கை துணை மேஷ லக்னம் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு துலாம் ராசி ஏழாவது இடமாக இருப்பதால், மனைவி குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவராவார். கணவனுடைய தலையீட்டை சில சமயம் விரும்ப மாட்டாள். இடையிடையே சிறு சிறு மனத்தாங்கல்கள் வந்து விலகும். குடும்ப கவுரவம் அமையும். திருமணத்திற்கு முன்பே வாழ்க்கை திட்டங்களை வகுத்திருப்பார். ஆடல், பாடல், கேளிக்கைகளில் மனவிருப்புடன் இருப்பார். ரிஷப லக்னம் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சக ராசி ஏழாவது இடமாக அமைவதால், முழு பொறுப்பும் - [பிறப்பு ஜாதகத்தில் கோச்சார ராகு நல்கும் பலன்கள் !!!](https://astrosiva.in/kochara-rahu-in-birth-horoscope-gives-multiple-benefits/) - கோச்சார ராகு ஜனன ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு ராகு கோச்சாரத்தில் வரும் காலம், ஜாதகரின் தகப்பனாருக்கு விரக்தி மனப்பான்மை உண்டாகும். ஜாதகரின் தகப்பனாருக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்துகள் நேரிடலாம். (அல்லது) குழந்தை நோய்வாய் படலாம். ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியில் ராகு சஞ்சரிக்கும் காலம் ஜாதகர் அல்லது ஜாதகிக்கு ஒருவித இனம் புரியாத பய உணர்வு தோன்றலாம். (அல்லது) தீய சக்திகளால் ஜாதகனுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். மாந்திரீக கோளாறுகள் நீங்க துர்க்கை அல்லது ருத்ர ஜெபம் - [27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள் ](https://astrosiva.in/27-nakshatra-borns-bhairavar-temples-to-worship/) - பைரவர் ஆலயங்கள் பிறந்த நட்சத்திரம் : அஸ்வினி (அசுபதி) வணங்க வேண்டிய பைரவர் :பேரூர் ஞானபைரவர் இருக்கும் இடம் : கோயம்புத்தூர் அருகில் பிறந்த நட்சத்திரம் : பரணி வணங்க வேண்டிய பைரவர் : பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர் இருக்கும் இடம் : காரைக்குடி அருகில் பிறந்த நட்சத்திரம் : கார்த்திகை வணங்க வேண்டிய பைரவர் : ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் இருக்கும் இடம் : திருவண்ணாமலை பிறந்த நட்சத்திரம் : ரோகிணி வணங்க வேண்டிய பைரவர் : - [தசா பலன்கள்: சூரிய, சந்திர, செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிர தசையின் பலன்கள்](https://astrosiva.in/dasha-phalangal-sun-moon-mars-rahu-jupiter-saturn-mercury-ketu-venus-effects/) - தசா பலன்கள் வேதம் மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்கிறது. இந்த காலத்தை 9 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய காலமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகள் வகுக்கப்பட்டன அதுவே தசா காலம் ஆகும். தசா காலத்தில் உட்பிரிவாக புக்தி என்னும் அந்தர தசையிலும் கிரகங்கள் வரிசைப் படுத்தப்படுகின்றன. ஒருவரின் தசா காலம் அவருடைய பிறந்த நேரம், ஊர், தேதி ஆகியவற்றின் அடிப்படையில் அவரின் ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அமையும். இனி தசா கால - [சச யோகம் : பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமான யோகமான 'சச யோகம்' பற்றிய தகவல்கள்](https://astrosiva.in/information-about-sasa-yoga-an-important-yoga-in-panchamaka-purusha-yoga/) - சச யோகம் பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமான யோகமக 'சச' யோகம்' உள்ளது .'சச' என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. 'சச' என்றால் முயல் என்று பொருள். முயலை போன்றே சனி கிரகமும் சில நேரங்களில் வேகமாகவும், சில நேரங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலங்கள் தங்கி இருக்கக்கூடிய இயல்பை கொண்டுள்ளதால் 'சச' என்ற வார்த்தை சனிபகவானுக்கு பொருத்தமான வார்த்தையாக உள்ளது. நவகிரகங்களில் ஒரு ராசி கட்டத்தில் வெகு நாட்கள் சஞ்சாரம் செய்து பொறுமையாக நிதானமாக எல்லா - [ராகு : ஜாதகத்தில் ராகு பகவான் தரும் யோகங்கள் !](https://astrosiva.in/astrology-what-are-the-auspicious-and-inauspicious-yogas-given-by-rahu/) - ராகு ஜாதகத்தில் ராகுவால் உண்டாகும் யோகங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் யோகங்கள் கீழ்வருமாறு. 1.கபடயோகம் ஜாதகத்தில் குரு அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1,5,9 அல்லது 2,6, 10ல் ராகுவும் சந்திரனும் கூடி இருந்தால் அது கபட யோகம் ஆகும். இத்தகைய ஜாதகர்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் நாடகமாகவே இருக்கும். 2.அஷ்டலக்ஷ்மி யோகம் ஜாதகத்தில் குரு அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1,5,9 - [சனி செவ்வாய் சேர்க்கை : ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/astrology-what-are-the-benefits-of-saturn-and-mars-combination-in-any-bhava/) - சனி செவ்வாய் சேர்க்கை சனிபகவானும் செவ்வாய் பகவானும் ஒரே வீட்டில் சஞ்சரிப்பது, சனிபகவானை செவ்வாய் (அல்லது) செவ்வாய் பகவானை சனி பார்ப்பது, சனிபகவானின் ராசிகளான மகரத்திலோ, கும்பத்திலோ அல்லது சனிபகவானின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதியின் சாரத்திலோ செவ்வாய் சஞ்சரிப்பது, செவ்வாய் பகவானின் ராசிகளான மேஷத்திலோ,விருச்சகத்திலோ அல்லது செவ்வாய் பகவானின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களின் சாரத்தில் சனிபகவான் சஞ்சரிப்பது சனி செவ்வாய் சேர்க்கையாகும். லக்னத்தில் சனி செவ்வாய் இருந்தால் லக்னத்தில் சனி, செவ்வாய் - [மனைவியால் யோகம் : உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த ராசிகளில் இருந்தால் யோகம்தான் !!!](https://astrosiva.in/venus-is-in-these-signs-in-your-horoscope-you-will-have-a-yoga-due-to-your-wife/) - மனைவியால் யோகம் - [ஜாதகத்தில் கிரகங்களின் 6 விதமான பலம் பற்றிய குறிப்புகள் !](https://astrosiva.in/6-different-shatpalam-benefits-of-planets-in-horoscope/) - கிரகங்களின் 6 விதமான பலம் ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அதுஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்லமுறையாகும், ஷட் என்றால் "ஆறு" என பொருள்படும். "ஷட் பலம் என்றால் "ஆறு விதமான வலிமை" எனப் பொருள்படும். கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள் (1) வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்(2) திசையினில் வலிமை (அ) திக் பலம்(3) காலத்தில் வலிமை (அ) கால பலம்(4) நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்(5) இயற்கையில் - [குபேரயோகம் : உங்கள் ஜாதகத்தில் குபேரயோகம் உள்ளதா ? குபேரனின் அருளை பெறுவது எப்படி ?](https://astrosiva.in/do-you-have-kuber-yoga-in-your-horoscope-how-to-get-the-grace-of-kubera/) - குபேரயோகம் ஜோதிடம் என்பது இயற்கையின் காலச் சக்கரம். அந்த காலச்சக்கரத்தின் அடையாளமே 'ஜாதக கட்டம்' என்ற எந்திரம். அந்த எந்திரத்தின் மூலம் ஒருவரின் முழுமையும் அறியும் அமைப்பு உண்டு. அதில் தன வரவையும் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கான குபேரனின் அமைப்பையும் அறிந்து கொள்வதே 'குபேர யோகம்' குபேரன் என்பதற்கு பெரும் செல்வந்தன் என்ற பொருள் உண்டு. நம் எல்லோருக்கும் பெரும் செல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை உண்டு. நாம் குபேரனாகி விடுவோமா? என எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.இயற்கைதான் - [நாடாளும் யோகம் : ஜாதக கிரக அமைப்புகள் கூறும் ரகசியங்கள் !](https://astrosiva.in/how-is-the-horoscope-with-natalum-yoga/) - நாடாளும் யோகம் ஒவ்வொரு ஜாதகமும் பலவித பரிணாமங்களை உள்ளடக்கியதாகவே உள்ளன. தோஷம், யோகம், பாபம், சுபம் என மாறி மாறி கலந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜாதக வலுவுக்கு ஏற்றவாறு மனிதனை பண்படுத்துகின்றன. அந்த வழியில் பண்படுத்தப்பட்ட மனிதர்களின் மனநிலையும் மாறுபட்டுக் கொண்டே வருகிறது. மனமாற்றம் மூலம் உந்துதல் சக்தி தருவது தசா புத்தி காலங்களே ஆகும். நேற்று வரை நாத்திகம் பேசியவர்கள் திடீரென்று கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்வதன் காரணமும் தசா புத்திகளே! அடிப்படையில் ஜாதகங்களை மூன்று வகையாக - [குரு : ராஜயோகங்களை தரும் குரு பகவான் !](https://astrosiva.in/raja-yogas-created-by-guru/) - குரு ஹம்ச யோகம் லக்னத்திற்கு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) குரு உச்சம், ஆட்சியாக அமைந்து இருப்பாரானால் அது 'அம்ச யோகமாகும்'. இதனால் ஜாதகர் முகவசியமாகவும், புகழ்மிக்கவராகவும், ஆராய்ச்சி திறனும், மிகப்பெரிய பதவிகளையும் பணத்தை நன்கு சேமிக்க கூடியவராகவும் இருப்பார். எந்த வகையிலாவது ஒரு துறையில் ஏற்றம் பெறுவார். கோடீஸ்வர யோகம் தனத்தில் அதிபதி குருபகவான் கேதுவுடன் கூடி லக்னத்திற்கு கேந்திர இடம்பெற்றால் இது 'கோடீஸ்வர யோகமாகும்'. இதனால் அந்த ஜாதகர் சாதரண நிலையில் இருந்தால் பெரிய அளவில் தொழில் - [மூன்றாம் பாவம் : முன்னேற்றம் தரும் மூன்றாம் பாவத்தை பற்றிய முக்கிய குறிப்புகள் !!](https://astrosiva.in/important-points-about-the-third-house-of-progress/) - மூன்றாம் பாவம் கால புருஷ"இலக்கினப்படி 3ஆம் பாவம் என்பது மிதுனம் ஆகும். 3ஆம் பாவத்தைக் கொண்டுப் பல விஷயங்களைக் கூறலாம். இந்த இராசியில் உள்ள நட்சத்திரங்கள் அதிபதிகளைத் தெரிந்து கொண்டால் போதும். மிதுனம் இராசியில் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்களின் அதிபதிகள் முறையே செவ்வாய், இராகு, குரு ஆகும். செவ்வாய் செவ்வாய் என்பது சகோதரம், தைர்யம், வீரம், ஆண்மை, ஆயுதம், ஆணவம், அகம்பாவம், ஆளடிமை, விபத்து. இராணுவம், போலீஸ், ஆயுதம், அறுவை சிகிச்சை. பூமியிலிருந்து தனியாக உடைந்து - [சுக்கிரன் : திருமண வாழ்வில் சுக்கிரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?](https://astrosiva.in/what-is-the-effect-of-sukran-on-married-life/) - சுக்கிரன் குடும்ப வாழ்வில் கணவன், மனைவி ஒற்றுமை மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டால்தான் மண வாழ்க்கை என்பதே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நவக்கிரகங்களால் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில் திருமணத்தையே தீர்மானிக்கும் கிரகமாக 'சுக்கிரன்' விளங்குகிறார். திருமணத்தை மட்டுமின்றி ஆடம்பரமான வாழ்க்கை அமைவதற்கும் சுக்கிரன் மிக முக்கிய கிரகமாவார். ஒருவருக்கு பூமி, மனை, யோகம், வண்டி வாகனங்கள், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமைவதற்கு சுக்கிரன் மிக முக்கிய காரகனாகிறார். ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் போன்றவைகள் - [புனர்விவாகம் : இல்லறத்தை இனிப்பாக்கும் புனர்விவாகத்தின் முக்கியத்துவம்](https://astrosiva.in/importance-of-remarriage-for-a-happy-married-life/) - புனர்விவாகம் இல்லற வாழ்வில் பிரிவினையை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் -கிரகங்களால் ஏற்படும் பிரிவினை ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் இடம் என்பது வாழ்க்கை துணையை குறிக்கும் இடமாகும் ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் மற்றும் நட்பு நிலையில் இருக்கும்போது கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரித்து வாழ்க்கை தரம் உயரும். மாறாக ஏழாமிடத்தில் லக்ன ரீதியான அசுபர் இருந்தால் மண வாழ்வு சங்கடம் தரும் பலருக்கு சனி, செவ்வாய், ராகு-கேது மட்டுமே திருமண வாழ்வை தடைசெய்யும் மற்ற - [லக்னத்தின் சிறப்புகள் பற்றிய தகவல்கள்!](https://astrosiva.in/what-is-lagna-in-horoscope-information-about-characteristics-of-lagna/) - குழந்தை ஜனனமாகும் பொழுது சூரியன் எந்த ராசியில் எத்தனையாவது பரகையில் இருக்கிறாரோ அதிலிருந்து கணக்கிட்டு அறியப்படுகிறது. இதுவே ஜனன லக்கினமாகும். - [ஜாதகத்தில் ராசிக்கு உரியவனான சந்திரன் பற்றிய முழுமையான தகவல்கள் !](https://astrosiva.in/complete-information-about-the-moon-in-the-horoscope/) - சந்திரன் ஒருவருக்கு கற்பனை வளம் அதிகரித்து அவரை கவிஞராக்கும் பலம் சந்திரனுக்கு உண்டு. சந்திரன் மனநிலைக்கு காரகனாகிறார். அழகும், கவர்ச்சியும் கொண்ட சந்திரனை அழகான எதற்கு வேண்டுமானாலும் ஒப்பிடலாம். பொதுவாக பெண்களின் அழகை வர்ணிப்பதற்கு சந்திரன் மிகவும் உறுதுணையாக இருப்பார். வட்ட நிலா போன்ற முகம், பிறை போன்ற நெற்றி, புருவம் என பல உவமைகள் உண்டு. பெண்களும் தன் தலைவன் பிரிந்து ஏக்கத்தை யாரிடமும் கூறமுடியாமல் இரவில் நிலாவுடன்தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆண்களும் நிலவை ஒரு - [பரிகார கோவில்கள் : 12ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்](https://astrosiva.in/rasi-natchathiram-parihara-temples-in-tamilnadu/) - பரிகார கோவில்கள் நீங்கள் பிறந்த நட்சத்திர ராசியைப் பொறுத்து வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிட்டுள்ள கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்பத் திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர நீண்ட நாள் தீராத பிரச்சனைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் தலங்கள் ஆகும் ஆத்ம - [அடிப்படை ஜோதிடம்:கிரக அவஸ்தை(பகுதி 6)](https://astrosiva.in/basic-astrology-planetary-states-part-6/) - கிரக அவஸ்தை அவஸ்தை 5 வகைப்படும் 1.பால்ய அவஸ்தை-குழந்தைப்பருவம் 2.கௌமார அவஸ்தை- விளையாட்டுப் பருவம் 3.யெளனவ அவஸ்தை-வாலிபப்பருவம் 4. விருத்தாஅவஸ்தை-முதுமைப்பருவம் 5. மரண அவஸ்தை-இறப்புநிலை இந்த ஐந்து நிலைகளில் ஒரு கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இதில் சனி, ராகு,கேது-விருத்தா அவஸ்தையில் இருக்கக்கூடாது சுக்கிரன்-கௌமார, மரண அவஸ்தையில் இருக்கக்கூடாது. புதன், குரு, சூரியன்-மரண அவஸ்தையில் இருக்கக்கூடாது சந்திரன்-பால்ய அவஸ்தையில் இருக்கக் கூடாது இது தவிர மற்ற அவஸ்தைகளில் இருக்கும் பொழுது தர வேண்டிய - [அடிப்படை ஜோதிடம் பகுதி 5: கிரக அஸ்தமனம் (அஸ்தங்கம்) - முழுமையான விளக்கம்](https://astrosiva.in/basic-astrology-part-5-graha-astamanam-ashtangam-complete-guide/) - நவகிரகங்கள் அனைத்தும் வான மண்டலத்தில் சூரியனை சுற்றியே வலம் வருகின்றன. அப்படி வரும்போது சில சமயம் சூரியனை நெருங்கும், சில சமயம் சூரியனை விட்டு தூர விலகிச் - [அடிப்படை ஜோதிடம்: பாதகாதிபதி – மேஷம் லக்கினம் முதல் மீன லக்கினம் வரை விளக்கம் (பகுதி 4)](https://astrosiva.in/basic-astrology-pathakathipathi-mesha-lagna-to-meena-lagna-part-4/) - பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகமும் பாதகாதிபதி நிற்கும் வீடும் தோஷம் ஆகிவிடும். கெடு பலன்களைச் செய்யும்.பாதகாதிபதி 4ல் இருந்தாலும் 4ம் அதிபதி பாதக ஸ்தானத்தில் - [சிம்ம லக்னம்: சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்](https://astrosiva.in/life-secrets-of-those-born-under-the-sign-of-leo/) - சிம்ம லக்னம் ஐந்தாவது ராசியான 'சிம்ம ராசி' கால புருஷனின் வயிற்றைக் குறிக்கும். இது நெருப்பு தத்துவத்தைக் கொண்டது. சிரசால் உதிக்கும் சிரயோதய ராசி, ஒற்றை அல்லது ஆண் ராசி, ஸ்திர ராசி. இதில் மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். இந்த ராசிக்கு அதிபதி "சூரியன்". நவ நாயகர்களில் சூரியனை ராஜா என்றும் சந்திரனை ராணி என்றும் குறிப்பிடுவார்கள். ராஜாவின் வீடு அரண்மனை அல்லவா! அதனால் இந்த ராசியை ராஜராசி அல்லது - [உங்கள் ஜாதகம் நீண்ட ஆயுள் ஜாதகமா ? அற்ப ஆயுள் ஜாதகமா ?](https://astrosiva.in/is-your-horoscope-a-longevity-horoscope-short-life-horoscope/) - ஆயுள் மனித வாழ்வில் உலகில் பிறந்த ஒவ்வொருவருமே தாம் 80 வயதுக்கு மேல் இருப்போம் என்றும் மறுபிறப்பற்றவர் என்றும் நினைத்துக்கொள்வது இயல்பே. எனினும் நாம் பிறந்த உடனேயே மூச்சுவிடத் தொடங்குகிறோமல்லவா? ஒவ்வொரு மூச்சும் நம்மை மரண காலத்தை நோக்கியே அழைத்துச் செல்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு 8 ஆவது வீட்டைக் கொண்டு அவருடைய 'ஆயுள்' பலத்தை அறியலாம். பொதுவாய் 8 ஆவது வீடு சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதே நியதி. - [கடக லக்னம் :கடக லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் !!](https://astrosiva.in/life-secrets-of-those-born-under-cancer-sign/) - கடக லக்னம் ராசி மண்டலத்தில் நான்காவதான கடகம் கால புருஷனை இருதயத்தை குறிக்கிறது. இது நீர் தத்துவத்தை சேர்ந்தது ஆகையால் ஜல ராசியும்,சர ராசியுமான இது இரட்டைராசி அல்லது பெண் ராசி ஆகும். இது கால் பக்கமாக உதயமாவதால் பிருஷ்டோதய ராசி எனப்படும். இது இரவில் பலமுள்ள ராசி. இதன் அதிபதி சந்திரன்; அரச கிரகமாகும். இது வடக்குத் திசையைக் குறிக்கும், இங்கு குரு உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீசம் பெறுகிறார். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம் - [வர்கோத்தமம் பெற்ற கிரகங்களின் பலன்கள்](https://astrosiva.in/benefits-of-vargothamam-planets/) - வர்கோத்தமம் ஒரு கிரகம் ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதை குறிப்பதை வர்கோத்தமம் என்கிறோம். ராசி மற்றும் நவாம்ச சக்கரத்தில் ஒரே இடத்தில் லக்னம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும். லக்னம் வர்கோத்தமம் பெற்றால் நீண்ட ஆயுளுடன் இருப்பான். சூரியன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு தலைமை ஏற்கும் தகுதியை கொடுக்கும். சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு அதீத மன வலிமை ,எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையை கொடுக்கும். செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் - [நாம யோகம்: நீங்கள் பிறந்த நாம யோகமும் அதன் பலன்களும்](https://astrosiva.in/the-nama-yoga-you-were-born-with-and-its-benefits/) - நாம யோகம் 1.விஷ்கம்பம் (விஷ் யோகம்) இது அசுப யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ள துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார். 2.ப்ரீதி (ப்ரீ யோகம்) இது சுபமான - [ஜாதகத்தின் உயிர் நாடியான லக்னம் பற்றிய முக்கிய தகவல்கள் !!](https://astrosiva.in/important-information-about-lagna-life-nadi-of-horoscope/) - லக்னம் லக்னம் என்பதை மூன்று வகையாக பிரித்துக் கொள்வோம். அவை சரம், ஸ்திரம், உபயம் என்பனவாம். இதில் சர லக்கினம் என்பது மேஷம், கடகம், துலாம், மகரம் எனவும், ஸ்திர லக்கினம் என்பது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் எனவும், உபய லக்னம் என்பது மிதுனம், கன்னி, தனுசு,மீனம் ஆகியன. சர லக்கினத்தை ஜன்ம லக்னமாகக் கொண்டவர்கள் கடல் அலையைப் போல துரிதமானவர்கள்.விசாலமான எண்ணமும், தாராளமான மனப் போக்கும் கொண்டவர்கள். விரைந்து முன்னேற துடிப்பவர்கள். அதில் வெற்றியும் - [பிப்ரவரி மாத ராசிபலன் 2025 - அனைத்து ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்](https://astrosiva.in/february-2025-monthly-horoscope-complete-predictions-for-all-zodiac-signs/) - பிப்ரவரி மாத ராசிபலன் 2025 பிப்ரவரி மாத ராசிபலன் : மேஷம் துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது மாதக் கோளான சூரியன் 10, 11ல்,3ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதி நிலவும். பண வரவில் எவ்வித இடையூறுகளும் இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். - [கோச்சார கிரக பெயர்ச்சிகள் எப்போது பலன் அளிக்கும்?](https://astrosiva.in/gochara-graha-transits-when-they-give-results/) - கோச்சார கிரக பெயர்ச்சிகள் எப்போது பலன் அளிக்கும்? வருடத்திற்கு ஒருமுறை குரு பெயர்ச்சியும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சியும், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சியும் நடைபெறுகின்றன. இதையொட்டி வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித அடிப்படையில் பலன்கள் சொல்லப்படும். அவற்றின் அடிப்படையில் வாழ்க்கையில் எவ்விதமான ஏற்றத்தாழ்வுகள் மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது இயற்கையே. கோச்சாரபலன்களான கிரகபெயர்ச்சிகளை விடவும் அவருக்கு நடக்கும் தசா புத்திகள், ஜாதகரை வழிநடத்தும். நல்ல தசாபுக்தி காலங்களில் - [ஆதித்ய ஹ்ருதயம்: சூரிய தேவனின் புனித மந்திரம்](https://astrosiva.in/aditya-hrudayam-sacred-mantra-of-surya-deva/) - ஆதித்ய ஹ்ருதயம் கிரக நிலை சரியில்லை அதனால் நவகிரக ஹோமம் செய்யவேண்டும் அல்லது பிற ஹோமங்கள் செய்ய வேண்டும் என்று பரிகாரம் சொல்லப்படும் போது, அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கீழ்கண்ட முறையில் அந்த மந்திரங்களை கூறி வழிபடுவதன் மூலம் ஏற்பட்டுள்ள கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.. ஹோமம் செய்ய இயலாது போனால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவகிரக சன்னதியில் குறிப்பிட்ட கிரக மூர்த்தியை தரிசித்து உரிய முறையில் வழிபட்டு வரலாம். நவக்கிரக ஹோமத்தின் போது நிறைவில் - [விஷ்ணு சகஸ்ரநாமம்:ராகு தோஷத்தை நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்](https://astrosiva.in/vishnu-sahasranamam-powerful-mantra-to-remove-rahu-dosha/) - விஷ்ணு சகஸ்ரநாமம் கிரக நிலை சரியில்லை அதனால் நவகிரக ஹோமம் செய்யவேண்டும் அல்லது பிற ஹோமங்கள் செய்ய வேண்டும் என்று பரிகாரம் சொல்லப்படும் போது, அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கீழ்கண்ட முறையில் அந்த மந்திரங்களை கூறி வழிபடுவதன் மூலம் ஏற்பட்டுள்ள கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.. ஹோமம் செய்ய இயலாது போனால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவகிரக சன்னதியில் குறிப்பிட்ட கிரக மூர்த்தியை தரிசித்து உரிய முறையில் வழிபட்டு வரலாம். நவக்கிரக ஹோமத்தின் போது நிறைவில் - [உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதா ? எவ்வாறு கண்டுபிடிப்பது ? பரிகாரம் என்ன ?](https://astrosiva.in/how-to-find-out-pitru-dosha/) - பித்ரு தோஷம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை 'பித்துருக்கள்' என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் "பித்ரு தோஷம்", இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும். ஜாதகத்தில் கண்டறிவது எப்படி ? பரிகாரம்: ராமேஸ்வரம் சென்று 'திலஹோமம்' செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், 'திருவெண்காடு' சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம். திலஹோமம்: குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து - [அடிப்படை ஜோதிடம் பகுதி 3: கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீசம், மூலத்திரிகோணம் மற்றும் பலவகை அமைப்புகள்](https://astrosiva.in/basic-astrology-part-3-planetary-rulership-exaltation-debilitation-moolatrikona-and-other-configurations/) - பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என ஒவ்வொரு ராசியில் உள்ளது. உதாரணமாக மேஷ ராசி - [அடிப்படை ஜோதிடம்: பகுதி 2 - சுப மற்றும் அசுப கிரகங்களின் விளக்கம்](https://astrosiva.in/basic-astrology-part-2-benefic-and-malefic-planets/) - ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது. உதாரணத்திற்கு இயற்கையில் சுபனான குரு, மகர லக்னத்திற்கு பாவியாகி தீய - [காலபுருஷன் மற்றும் இராசிகளின் உடல் உறுப்புகள்: அடிப்படை ஜோதிடம் பகுதி- 1](https://astrosiva.in/basics-of-astrology-part-1/) - இந்த ராசி மண்டல அமைப்பு வட்டவடிவமானதாகும். இந்த ராசி மண்டலத்தின் மொத்த அளவானது 360 பாகைகளால்யானது. 12 ராசிகளுக்கும் சம அளவாக பிரிக்கப்பட்டு ராசிகள் ஒவ்வொன்றும் - [சனிபகவான் அருளை பெற்றுத்தரும் சனைச்சர ஸ்தோத்திரம்!](https://astrosiva.in/shanibhagavan-arulai-petratharum-shanaisara-stotram/) - சனைச்சர ஸ்தோத்திரம் கிரக நிலை சரியில்லை அதனால் நவகிரக ஹோமம் செய்யவேண்டும் அல்லது பிற ஹோமங்கள் செய்ய வேண்டும் என்று பரிகாரம் சொல்லப்படும் போது, அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கீழ்கண்ட முறையில் அந்த மந்திரங்களை கூறி வழிபடுவதன் மூலம் ஏற்பட்டுள்ள கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.. ஹோமம் செய்ய இயலாது போனால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவகிரக சன்னதியில் குறிப்பிட்ட கிரக மூர்த்தியை தரிசித்து உரிய முறையில் வழிபட்டு வரலாம். நவக்கிரக ஹோமத்தின் போது நிறைவில் - [உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகங்கள் எது ?](https://astrosiva.in/which-planets-bring-luck-to-your-zodiac-sign/) - உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகங்கள் எது ? பூர்வ ஜென்ம புண்ணியத்தின் படி தான் நம் வாழ்க்கை அமையும் என்பதும், அதிகம் புண்ணியம் செய்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் நல்ல ஜாதகம் அமையப் பெற்று யோக பாக்கியங்களைப் பெற முடியும் என்பதும் ஞான நூல்கள் சொல்லும் விளக்கம் . அவ்வகையில் ஜாதகத்தின் சில அமைப்புகள் யோக வாழ்வு அளிப்பதாக அமையும். உதாரணமாக ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடம் வலுத்திருக்க 5ம் வீட்டோன்,5-ம்வீட்டுக்கு காரகத்துவம் - [ராகு தசா புத்தி பரிகாரங்கள்](https://astrosiva.in/rahu-dasa-bhukthi-remedies/) - ராகு தசா ராகு தசை ஆண்டுகள் 18 வருடம் ராகு என்பது பாம்பு சம்பந்தம் உடையது. எனவே ராகு தசை ஆரம்பித்த உடன் ஜாதகர்கள் கிளி பிடித்து போய்விடுகிறார்கள் ராகு தசை நடக்கும் போது பெரும்பான்மையான ஜாதகர்களுக்கு பொது வெளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது போல் வாழ்க்கையின் போக்கு மாறி விடுகிறது. ராகு பகவான் தான் அமர்ந்த இடம், வாங்கிய சாரம் ஆகியவற்றின் வழியே ஜாதகர்களை வச்சு செஞ்சு விடுகிறார். ராகு தசை நடக்கும் போது இந்த - [செவ்வாய் தசா புத்தி பரிகாரங்கள்](https://astrosiva.in/remedies-for-mars-dasa-bhukti/) - செவ்வாய் தசா செவ்வாய் திசையின் ஆண்டுகள் 7 வருடம் செவ்வாய்க்கிழமை அன்று கந்த சஷ்டி கவசம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் கூறுவது மிக நன்று. முடிந்தவர்கள் செவ்வாய் அன்று ஒருபொழுது விரதம் இருக்கவும் பரிகாரங்களை செவ்வாய்கிழமை தோறும் கடைபிடிக்கவும். செவ்வாய் தசா -செவ்வாய் புத்தி(4மாதம்27நாட்கள்) காலை 6மணி முதல் 7 மணிக்குள் சிறிது துவரம்பருப்பு கொடுங்கள்- யாருக்கேனும் செவ்வாய் தசா -ராகு புத்தி(1வருடம்18நாட்கள்) செவ்வாய்க்கிழமை மாலை 3மணி முதல் 4:30 மணிக்குள் அந்தணருக்கு உணவு சம்பந்த தானம் செய்யவும். - [சந்திர தசா புத்தி பரிகாரங்கள்](https://astrosiva.in/chandra-dasa-bukthi-pariharam/) - சந்திர தசா சந்திர தசா 10 வருடங்கள் நடைபெறும் சந்திரதோசாவில் வரும் ஒவ்வொரு புத்திக்கும் பிரத்தியேக பரிகாரத்தை தொகுத்து கொடுத்துள்ளேன்.படித்து பயன் பெறுங்கள். சந்திர தசா சந்திர திசை பத்துவருடங்கள் ஓடும் திங்கட்கிழமை தோறும் அம்பாள் வழிபாடும், பாலாபிஷேகமும் அரிசிதானமும் நன்று. லலிதா சஹஸ்ர நாம பிரயாணம் மிகச்சிறப்பு. சந்திர தசா -சந்திர புத்தி (10 மாதம்) திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வயதான பெண்ணுக்கு பச்சரிசி தானம் நல்லது. சந்திர தசா - [சூரிய தசா புத்தி பரிகாரங்கள்](https://astrosiva.in/surya-dasa-bhukti-remedies/) - சூரிய தசா உங்களில் பெரும்பாலானோர் உங்கள் ஜாதகத்தை படித்திருப்பீர்கள் சில சமயங்களில் ஜோதிடர் உங்களுக்கு நல்ல தசா ஆரம்பித்து விட்டது இனி யோக நேரம்தான் என்பார். சில சமயங்களில் கவனமாக இருங்கள் மோசமான தசா ஆரம்பித்துள்ளது என்பார். கூடவே அதற்குரிய பரிகாரங்களையும் கூறுவார்.சில பரிகாரங்களை குறிப்பிட்ட கோவிலுக்கு செய்யவேண்டி வரும். சில பரிகாரங்களுக்கு குறிப்பிட்ட மனிதர்களிடம் சென்று யாகம் ,பூஜை செய்ய வேண்டி வரும் சில சமயம் தானதர்மங்கள் செய்யும்படி அமையும்.இனி சூரிய தசா புத்திக்கு ஏற்ற - [கோடி நன்மைகள் தரும் குரு பார்வையின் மகத்துவம் மற்றும் பலன்கள்](https://astrosiva.in/benefits-of-jupiter-aspect-importance-and-significance/) - குரு பார்வை நாளும் மனிதர்களை ஆளும் நவ கிரகங்களில் குருபகவான் முதன்மையான சுபக்கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே! பொன்னவன், வியாழன், அந்தணன், பிரகஸ்பதி என்ற சிறப்புப் பெயர்களும் அவருக்கு உண்டு. குருபகவான் தான் அமர்கின்ற வீட்டின் பலனை விட தனது பார்வையால் பார்க்கும் வீட்டின் பலனை மேன்மை படுத்துவார் என்பது அரிச்சுவடி பாடமாகும். பாவ கிரகங்களின் கடுமையான பலன்களை தணிக்கும் தன்மையில் குரு பகவான்தான் நிகரற்றவர் என்றால் மிகையல்ல. 'குரு பார்க்க கோடி நன்மை' என்கிற ஜோதிட - [உங்கள் கஷ்டங்கள் தீர்க்கும் இஷ்டதெய்வம்](https://astrosiva.in/ishtadevata-that-solves-your-problems/) - உங்கள் கஷ்டங்கள் தீர்க்கும் இஷ்டதெய்வம் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஒருவர் வாழ்வில் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு அறிவு மனோ பலம் பண பலம் ஆயுள் பலமும் துணைபுரிகின்றன இத்தனை சிறப்பாக கிடைக்க வேண்டுமெனில் ஒருவருக்கு பூர்வ புண்ணிய பலமும், இஷ்ட தெய்வத்தின் அருளும் அவசியமாக அமைய வேண்டும். ஒருவரின் கஷ்டங்களை தீர்க்கும் இஷ்டதெய்வத்தை தெரிந்து கொள்வதற்கும் அதன் பலத்தை கூட்டி கொள்வதற்கும் நமது ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.ஜாதகத்தில் அவருடைய பூர்வ புண்ணிய பலத்தை - [செவ்வாய் தோஷம்: விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/chevvai-dosham-exceptions-and-remedies/) - செவ்வாய் தோஷம் சில விதிவிலக்குகள் செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்க செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன அதன்படி அமைந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம் கடகம் சிம்மம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் 2-ம் இடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் செவ்வாய்தோஷமில்லை செவ்வாய் இருக்கும் 4-ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆனால் செவ்வாய் தோஷமில்லை செவ்வாய் இருக்கும் 7-ம் - [27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரம்](https://astrosiva.in/gayatri-mantras-for-27-nakshatras/) - 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரம் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 11முறை சொல்லி வர நல்ல பலன்கள் கிடைக்கும்.வாழ்க்கையில் மிக சிறந்த முன்னேற்றம் காணலாம். அசுவினி நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் - [லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்: பரணி,பூரம்,பூராடம்,கார்த்திகை,உத்திரம்](https://astrosiva.in/lagnam-nindra-natchathira-palan-barani-pooram-pooradam-karthigai-uthiram/) - லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள் சுக்கிரனின் பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரங்களில் லக்னம் நின்றால் அழகானவராகவும் , அழகை ஆராதிப்பவராகவும்,அழகின் மீது நாட்டம் கொண்டவராகவும் இருப்பார்கள்.சொகுசாக வாழவும் வழி தானாக கிடைக்கும்.உலகை ரசித்து ருசிப்பர்,குரு பார்வை பெறும் போது அதிக அலட்டல் இல்லாமல் தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் நன்றாக வைக்க வேண்டும் எனும் நற்குணம் கொண்டவராக்கும்.வலியச்சென்று உதவுவர்,மக்கள் மேல் அக்கறை இருக்கும்,மக்களின் உரிமைக்காக பாடுபடுபவர்.அரசாங்க நன்மை, அரசாங்க பதவி பெறுவார். புதன் பார்வை இருந்தால் மக்களுக்கு எளிமையாக - [ஜாதகத்தில் 3ம் பாவத்துத்தடன் புதன் ராகு சம்மந்தம் பெரும்போது ஏற்படும் சிக்கல்கள் ...](https://astrosiva.in/jathagam-3rd-house-budha-rahu-combination-issues/) - சூரியன் 3-ல் இருந்தால் (3il Suriyan) 3-ல் சூரியன் நிற்பவர்கள் விடாமுயற்சி உடையவர்கள்.தனித்து சூரியனால் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. சூரியனுடன் புதன் சம்பந்தம் பெறும்போது அரசின் சட்ட திட்டங்களுக்கான முக்கிய முறையான ஆவணங்களை தவற விடுவார்கள். புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு வாங்க விற்க முயற்சிப்பவர்கள். நிலத்தை அடமானம் வைத்து பணம் பெறுபவர்கள் சிலருக்கு அசலும் வட்டியும் கட்டியும் நிலத்தை கடனுக்காக இழக்கும் நிலையும் உருவாகிறது. இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருப்பவர்கள் சுய - [லக்னாதிபதி தசா நடக்கும்போது கிடைக்கும் ராஜயோக பலன்கள்](https://astrosiva.in/rajayoga-benefits-during-lagna-lord-dasha/) - ராஜயோகம் தரும் லக்னாதிபதி திசை ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி திசை நடைபெறும்போது ஜாதகன் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் எனில் லக்னாதிபதி ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கவேண்டும் பலமாக அமைந்த லக்னாதிபதி திசை ஜாதகனுக்கு முழுமையான யோக பலன்களை தருவார் என்பது மறுக்க முடியாத உண்மை லக்னாதிபதி எப்படி இருந்தால் பலம் பெற்றவர் ஆகிறார் என்பதை காண்போம். லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெறுதல் லக்னாதிபதி நின்ற வீட்டோன், லக்னாதிபதி நின்ற சாரநாதன் ஆட்சி பெறுதல்.லக்கினாதிபதி கேந்திர - [சூரியன் பிற கிரகங்களுடன் இணைந்து தரும் பலன்கள்](https://astrosiva.in/suriyan-planets-combination-benefits/) - சூரியன் சூரியனுடன் இணைந்த புதன் சிந்தனை வளத்தை பெருக்குவார்.அதனை நிபுண யோகம் என்று பெருமைபட தெரிவிக்கிறது ஜோதிடம். ஆனால் சூரியனுடன் முற்றிலும் ஒன்றினால் (அஸ்தமனம்) விபரீத பலனைத் தந்து துயரத்தை சந்திக்க நேரிடும். சூரியன் குருவுடன் சேரும் பொழுது ஆன்மீக நெறியை தந்தருள்வார், செவ்வாயுடன் சூரியன் இணையும் பொழுது, உலகவியலில் திளைத்து சிறப்பான செயலால் பேரும் ,புகழும் பெற்று திகழலாம் . சூரியன் சந்திரனுடன் இணைந்தால் மனத் தெளிவை ஏற்படுத்துவார். சூரியன் சுக்கிரனுடன் இணைந்தால் தாம்பத்தியத்தை இழக்க நேரிடும். சூரியன் - [ஜாதகத்தில் ராகு கேது பலன்கள்: உங்கள் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம்](https://astrosiva.in/rahu-ketu-effects-in-horoscope-impact-on-your-life/) - ராகு இருந்தா உருவாக்குவார் ,எல்லாமே மூடு மந்திரமா இருக்கும் ,பகல்ல தூங்கி வழிவாங்க,ராத்திரியில செம ஷார்ப் ஆகிருவாங்க ,மேலைநாட்டு பண்பாடு ,பழக்கவழக்கங்களை ஆதரி - [ரோகினி, அஸ்தம், திருவோணம் மற்றும் பிற லக்ன நட்சத்திர பலன்கள்](https://astrosiva.in/lagnam-ninra-nakshatra-palangal-rohini-hasta-thiruvonam-punarpoosam-vishakha-ayilyam-kettai/) - லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள் ரோகினி-அஸ்தம்-திருவோணம்-புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி-ஆயில்யம்-கேட்டை-ரேவதி சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி ,ஹஸ்தம், திருவோணத்தில் லக்னம் நின்று வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் நல்ல எண்ணம் நற்சிந்தனை தெளிவாக சிந்திக்க கூடிய ஆற்றல் மிக்கவராக இருப்பார்.கள்ளம் கபடமின்றி பழகக்கூடியவர்.பிறர் விரும்பும், போற்றும் குணம், பிறர் பார்த்து வியக்கும் தனித்துவமான வாழ்க்கை அடைவார்.சுப ஆதிபத்தியம் மிக்க குரு, சுக்கிரன், புதன் பார்வை பெற்றால் குணத்தாலும் பண்பாலும் பெரும் பதவியும் அடைவார் .கோடீஸ்வரராக பிறக்கவும் ,கோடீஸ்வரராக வாழும் யோகம் உண்டாகும்.நல்ல தசா புத்திகள் வந்தால் ஏழையாக - [லக்ன நட்சத்திர ரகசியங்கள்](https://astrosiva.in/lagna-natchathira-secrets-important-insights-for-astrology/) - லக்ன நட்சத்திர ரகசியங்கள் ஒரு ஜாதகத்தை எடுத்ததும் ஜாதக பலத்தை தெரிந்து கொள்ள லக்னத்தைப் பார்ப்பர். லக்னாதிபதி பலம் பெற்று உள்ளதா என்பதை அறிய முதலில் லக்னாதிபதி நின்ற இடம், லக்னாதிபதி நின்ற அதிபதியின் நிலையை கவனிப்பார். லக்னாதிபதி நின்ற இடம் லக்னாதிபதி 1,4, 10 கேந்திரம், 5,9 திரிகோணத்தில் இருக்கிறது என்றால் உயர்தர யோகம் தரும் எனவும், 2,7 ,11-ல் இருந்தால் யோகம் தரும் எனவும், 3, 6 ,8 ,12ல் இருந்தால் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் - [லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள் - தொடர்ச்சி](https://astrosiva.in/lagna-adhipathi-12-bhavangal-nirkum-palangal/) - லக்னாதிபதி லக்னாதிபதி ஏழாம் இடத்தில்இருந்தால்! லக்னாதிபதி 7-ல் நிற்க ஜாதகரால் வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், ஆதாயம் உண்டு.நண்பர்கள் புடைசூழ வாழக் கூடியவர்.சொந்தங்களை விட நண்பர்கள், துணைவரால் நன்மை அடைவார்.திடீர் புகழ் ,பணம் பெறுவார்.மக்களால் விரும்பப்படும் தலைவராவார்.கலாரசிகர்.செய்ய நினைப்பதை சரியாக செய்யக்கூடியவர்.தன் சந்தோஷத்தை மட்டுமே பூர்த்தி செய்ய விரும்பும் சுயநலவாதி.யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நினைத்ததை முடிப்பார்.தன் மனதிற்கு சரியான பட்டதை துணிந்து செய்வார்.யாரை எப்படி எந்த நேரத்தில் வேலை வாங்க வேண்டும் என அறிந்து தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் - [ஜோதிட ரீதியில் இல்லற இன்பம் குறையும் கணவன் மனைவி யார்?](https://astrosiva.in/astrological-reasons-for-reduced-marital-bliss/) - ஜோதிட ரீதியில் இல்லற இன்பம் குறையும் கணவன் மனைவி யார்? ஜோதிட முறையில் ஆண் பெண் ஜாதகத்திற்கான தனித்தனியே பலன்கள் கூறுவது கிடையாது. இருவர் ஜாதகத்திலும் இதில் கூறப்பட்டுள்ளது போல் கிரகங்கள் இருந்தால் இங்கு கூறப்படும் பலன்கள் இருக்கும் சரியாக பொருந்தும். ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழாவது ராசியில் செவ்வாய் இருந்தால் முன்கோபம், கலக குணம் ,பிறரைத் துன்புறுத்தி மகிழும் சுபாவும் ,அகங்காரம் ,ஆணவம் கொண்டவள் மனைவியாக அமைவாள். ஏழாவது ராசியில் சனி இருந்தால் சோம்பல் தனம், - [லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள் - விரிவான விளக்கம்](https://astrosiva.in/lagna-adhipathi-12-bhavangal-nirkum-palangal-detailed-explanation/) - லக்னாதிபதி லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்! சிறுவயதிலேயே மதிப்பு மரியாதை கிடைக்கும்.ஆளுமை திறன் இருக்கும்.அவருக்கு கீழே பணி செய்ய ஆட்கள் தானக அமைந்து விடுவர்.சுப கிரகமாக இருந்து வலுத்தாலும் ,லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாக இருந்து சுபத்துவம் பெற்றாலும் பிறக்கும்போதே கோடீஸ்வரராகவும் , வாழ்நாள் முழுவதும் மன்னராகவும் திகழ்வார்.கடைசி வரை பதவி, பணம், புகழ், நீண்ட ஆயுளுடன் இருப்பார். லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நிலையான முடிவெடுக்கும் திறன் இருக்கும்.குழப்பமில்லாத மாணவராக எதையும் சாதிப்பார்.லக்னாதிபதி பாபக் - [சொத்து பிரச்சினைகள்: காரணமான கிரக அமைப்புகள்](https://astrosiva.in/property-disputes-causing-planetary-alignments/) - சொத்து பிரச்சினைகள் 2-க்கு அதிபதியும், 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்து பற்றி குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியில்லை என்றால் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும். 4-க்கு உரிய கிரகம் நீசம் அடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு சேர வேண்டிய வாகனம், வீடு ,நிலம் ,பூர்வீக சொத்து ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்படும். 2-ம் அதிபதி கெட்டுப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தில்பிரச்சினைகள் உண்டாகும். 2-ல் நீச செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ சொத்தில் வில்லங்கம் உண்டாகும். ஒரு ஜாதகத்தில் - [இந்த விஷயங்களை செய்தால் போதும் விநாயகர் அருள் நிச்சயம் கிடைக்கும் !!](https://astrosiva.in/ways-to-receive-ganesha-blessings/) - விநாயகர் அருள் பெற- வன்னி இலையும் ,மந்தாரை பூக்களும் "வன்னி இலையாலும்" , "மந்தார மலராலும்" விநாயகரை அர்ச்சித்து வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும். அதே போல் இந்த மரங்களின் கீழே அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயக மூர்த்தங்களை தரிசிப்பதும் சிறப்பு அப்படி என்ன சிறப்பு இந்த இரண்டு விருச்சங்களுக்கும் ??'ஒளரவ முனிவர்'- சுமேதை தம்பதியின் மகள் சமி.தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன். இவன் செளனக முனிவரின் சீடனும் கூட ,பெற்றோர் விருப்பப்படி சமிக்கும் மந்தரனுக்கும் திருமணம் நடந்தேறியது. ஒருமுறை சமியும் மந்தாரனும் - [திருமணத்துக்கு தடையாக இருக்கும் முற்பிறவி சாபங்கள்: காரணங்கள் மற்றும் தீர்வுகள்](https://astrosiva.in/thirumana-thadai-erpaduthum-murpiravi-saabangal/) - முற்பிறவி சாபங்கள் இன்றைய நாளில் ஏராளமான ஆண்களும் பெண்களும் 50 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் முதிர் கன்னிகளாக ,முதிர்காளையர்களாக தங்களது திருமண தடைக்கு காரணம் என்னவென்று தெரியாமல் கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருவரின் திருமண தடைக்கு காரணம் அவர் முற்பிறவியில் தன் மனதால், வாக்கால்,உடலால் பிறருக்கு செய்த பாவச் செயல்களேயாகும். இந்த பாவ-சாப பதிவு 27 வகையானது.ஒவ்வொரு திருமண தடையும் ஒவ்வொரு காரணம் உண்டு. திருமணம் தடையாகி வரும் ஆண்களும், பெண்களும் நாம் முற்பிறவியில் யாருக்கு என்ன விதமான - [ஜாதகத்தில் சந்திரன்: பலம் மற்றும் பலவீனம் பற்றிய தகவல்கள்](https://astrosiva.in/astrology-moon-strengths-weaknesses/) - சந்திரன் ஒரு மனிதரின் ஜாதகத்தில் சந்திரனின் நிலைமையை பார்த்து அவரின் மனம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கூறிவிட முடியும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் இருந்தால் அவர் எல்லாரிடமும் சிரித்தவாறு பழகுவார். ஆனால் சந்திரன் பலவீனமாக இருந்தால் அல்லது பாவ கிரகத்துடன் இருந்தால் அவரின் மனம் சரியாக இருக்காது. சந்திரன் லக்னத்தில் இருந்தால் சுய வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால் அந்த ஜாதகர் பலசாலியாக இருப்பார்.தெளிவான கண் பார்வையுடன் இருப்பார்.கண்ணின் காந்த சக்தியால் பிறரை - [மங்கு சனியும் பொங்கு சனியும் - பலன்கள், பரிகாரங்கள் மற்றும் விளக்கங்கள்](https://astrosiva.in/mangu-saniyum-pongu-saniyum-effects-remedies-explanations/) - மங்கு சனி - பொங்கு சனி நவகிரகங்களில் சாயாவின் புத்திரனான சனிபகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாக திகழ்கிறார். முன் வினைகளுக்கு ஏற்ப பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் 3 முறை ஏழரைச்சனி காலத்தை சந்திப்பார்கள். இது குறித்த நடைமுறை வழக்கத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது இளமையில் சந்திப்பதும் மங்குசனி, மத்திம வயதில் சந்திப்பது பொங்குசனி, கடைசி காலத்தில் சந்திப்பது மரணச்சனி என்பார்கள். இதையொட்டி மங்குசனி மற்றும் மரணம்சனி குறித்து அதீத பயம் கொள்ளும் அன்பர்களும் - [சனி பெயர்ச்சி திருத்தலங்கள்: திருக்கொள்ளிக்காடு சிறப்பு, தரிசனம் மற்றும் பலன்கள்](https://astrosiva.in/sani-peyarchi-thiruthalangal-thirukollikadu-special-darisanam-benefits/) - திருக்கொள்ளிக்காடு திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவத்தலம் திருக்கொள்ளிக்காடு(thirukollikadu) பொங்கு சனீஸ்வர கேஷத்திரம் என போற்றப்படுகிறது. சனி பகவான்(Sani bhagavan ) தன் சாபம் நீங்குவதற்காக இந்த தளத்துக்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்தார் அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார் தேவியுடன் அவருக்கு காட்சி தந்தார் அப்போது தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அருளவேண்டும். ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் அதிபதியாக இருந்து குபேர சம்பத்துக்களை தருபவனாக உயிர்களுக்கு வரமளிக்க - [சனி பெயர்ச்சி திருத்தலங்கள்-வட திருநள்ளாறு](https://astrosiva.in/sani-peyarchi-temples-vada-thirunallar/) - வட திருநள்ளாறு தல வரலாறு சென்னை பல்லாவரம் ,குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் முக்கிய சாலையிலேயே அமைந்துள்ளது பொழிச்சலூர் இங்கு அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகையோடு கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு அகத்தீஸ்வரர். தொண்டை மண்டல புகழ் நாட்டில் புகழ் சோழ நல்லூர் என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூர் பல்லவர் காலத்தில் பொழில்சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது. அகத்திய மாமுனி தனது யாத்திரையின் - [நட்சத்திர தோஷம்: காரணங்கள் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/nakshatra-dosha-parikarangal-in-tamil-jothidam/) - நட்சத்திர தோஷம் அஸ்வினி(Ashwini) முதல் நட்சத்திரங்கள் பாதத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ண தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம். பரணி(Bharani) முதல் பாதம் தோஷம் இல்லை. இரண்டாவது பாதத்தில் பிறந்தால் தோஷம் உண்டு. மூன்றாவது பாதம் மிகுந்த துன்பத்தைத் - [இன்றைய ராசி பலன்-22.01.2025](https://astrosiva.in/today-rasi-palan-in-tamil/) - இன்றைய ராசி பலன் : மேஷம் உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தாமதமான காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். இன்றைய ராசி பலன் : ரிஷபம் உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் - [வாழ்க்கையை உயர்த்தும் தொழில்கள் மற்றும் யோகங்கள்](https://astrosiva.in/uplifting-careers-and-yogams-for-success/) - வாழ்க்கையை உயர்த்தும் தொழில்கள் ஒருவருக்கு ஜோதிட விதிப்படி தொழில் அமைந்துவிட்டால் வெற்றி பெறுவது நிச்சயம். விதி இல்லாமல் தன் விருப்பப்படி தொழில் தேடிக் கொண்டால் தோல்வியும் துன்பமும்- நஷ்டமும் தொடர்வது சத்தியம்.தோல்வியும் நஷ்டமும் தொடர்வதால் அடிக்கடி தொழில் மாற்றிக்கொண்டே இருப்பார் வருடம் ஒரு தொழில் அல்லது ஐந்து வருடத்தில் ஆறு தொழில் என காலம் ஓடிக் கொண்டிருக்கும், இவரை சார்ந்தவர்கள் மனம் வாடிக்கொண்டிருக்கும், படிப்படியாக கடன் கூடிக் கொண்டிருக்கும், கடன் கொடுத்தவர்கள் இவரை தேடிக் கொண்டிருப்பார்கள். ஒருவரின் - [திருமண தாமதத்திற்கு காரணமான நட்சத்திர தோஷம் - முக்கிய காரணங்கள் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/thirumana-thamathathirkana-natchathira-dosham-karanangal-parigarangal/) - நட்சத்திர தோஷம் இந்தப் புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தக்க பருவத்தில் தக்க நிலையை அடைதல் அவசியம். கல்வி ,தொழில் ,உத்தியோகம், கல்யாணம் முதலான ஒவ்வொன்றும் உரிய பருவத்தில் வாய்ப்பது பெரும் கொடுப்பினை ஆகும். ஆனால் இந்த பேரு எல்லோருக்கும் கிடைப்பதில்லை சிலருக்கு இளமையில் கல்வி வாய்ப்புகளில் தடை ஏற்படும், சிலருக்கு நல்லதொரு உத்தி யோகமோ தொழிலோ உரிய காலத்தில் அமையாமல் காலதாமதமாகும், அதனால் இளமையில் பொருள் சேர்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது. இந்த வரிசையில் திருமணப் - [புதன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து தரும் பலன்கள்](https://astrosiva.in/budhan-other-planets-combination-benefits/) - புதன் அறிவாள் உலகத்தை ஆட்டுவிப்பவர் புதன் என்பதால் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவரை நிபுணன் என்று ஜோதிட சாஸ்திரம் புகழ்கின்றது. ஒருவருக்கு புதனின் அருள் பரிபூரணமாக கிடைப்பது எப்போது? புதன் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கும்போது என்ன பலன் தருவார்? விரிவாக தெரிந்து கொள்வோமா! புதன்+சூரியன் சூரியனுடன் புதன் இணைந்து அமையப் பெற்றிருக்கும் ஜாதகர்கள் தெய்வீக அருளைப் பெற்று இருப்பார்கள், புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள்,சரித்திரங்கள் முதலியவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பர். எல்லோரிடமும் அன்புடன் - [லக்னத்தில் உள்ள கிரகங்களின் பொதுப்பலன்கள்](https://astrosiva.in/general-benefits-of-planets-in-lagna-detailed-explanation/) - லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொதுப்பலன் லக்னத்தில் சூரியன் தற்பெருமை உடையவர்கள் தங்கள் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் முன் கோபம் உடையவர்கள் வாதம் புரிவதில் வல்லவர்கள் கல்வி ஞானமும் ,புத்திசாலித்தனமும் உடையவர்கள் லக்னத்தில் சந்திரன் அமைதியான குணம் கொண்டவர்கள் அழகான தோற்றம் உடையவர்கள் சங்கீத துறையில் விருப்பம் உள்ளவர்கள் லக்னத்தில் குரு இருந்தால் தன லாபம் உடையவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஆசைகள் இல்லாதவர்கள் கல்வி,வேள்விகளில் விருப்பம் கொண்டவர்கள் ஆயுள் பலம் கொண்டவர்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் நல்ல - [கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் தரும் சிறந்த கிரக அமைப்புகள்](https://astrosiva.in/planetary-positions-for-career-matching-education/) - ஒருவர் ஜாதகத்தில் 2-ம் அதிபதியுடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும். - [நவகிரக பரிகார கோவில்கள் வழிபாடு - கிரக தோஷ நிவாரண வழிகள் மற்றும் முக்கிய கோவில்கள்](https://astrosiva.in/navagraha-parihara-temples-worship-graha-dosha-remedies-important-temples/) - நவகிரக பரிகார கோவில்கள் சூரியன் முதலில் நவகிரகங்களுக்கு அருள்புரிந்த திருமங்கலக்குடி ஸ்ரீ பிராணநாதேஷ்வரரை வழிபட்டு பின்பு ,சூரியனார் கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள சூரிய சக்கரத்தை ப்ரதிஷ்டை செய்யவேண்டும்.சூரியனை வழிபடுவதாலும், இங்குள்ள நவகிரகங்களை வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்க பெருவார். சந்திரன் தாய்க்கு பீடை நோய் ,மனநிலை பாதிப்பு ,சந்திரன் ஜாதகத்தில் நீசம் ,மறைவு ,பாவ கிரக சேர்க்கை உள்ளவர்கள் திங்களூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோஷ நிவர்த்தியாகும். செவ்வாய் ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு - [ஜாதக ரீதியில் உத்தியோக உயர்வு மற்றும் தொழில் மேன்மை பெறும் வழிகள்](https://astrosiva.in/career-growth-business-success-astrological-tips/) - உத்தியோக உயர்வு-தொழில் மேன்மை உத்தியோகம் -தொழில் யோகம் வருமான வாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான காலம் இது. தற்காலத்தில் படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும் தற்போதைய சூழலில் பெருந்தொற்றின் பாதிப்பால் புதிய வேலையைத் தேட வேண்டிய சூழ்நிலையிலும் ,நலிவடைந்த போன தங்களின் வியாபாரத்தை மீண்டும் நிமிர்த்த வேண்டிய நிலையிலும் பலரும் உள்ளனர். உத்தியோகத்தில் உயர்வு, நல்ல வேலைவாய்ப்பு, வியாபாரத்தில் லாபம் இவை நல்லபடியாக அமைய வேண்டுமெனில் - [அஷ்டமசனி: அற்புத யோகம் தரும் அஷ்டம சனியின் பலன்கள்](https://astrosiva.in/wonders-of-astama-sani-benefits-remedies/) - அஷ்டமசனி வாசகர்களுக்கு இந்தக் கட்டுரையின் தலைப்பு சற்று வித்தியாசமாக தோன்றும் "அஷ்டம சனி"(ashtama sani) என்றாலே கஷ்டம்தான் தரும் அது எப்படி அஷ்டமச் சனியில் அற்புத யோகம் தரும் என்று பலருக்கு யோசிக்க தோன்றும் ஆனாலும் அற்புத யோகம் தரும் எப்படி ?வித்தியாசமான காரணங்களை சற்று விரிவாக பார்ப்போமா ? அஷ்டம் என்றால் 8என்பதாகும் மனிதன் விரும்பும் வளமான வாழ்க்கைக்கு தேவையான 8அம்சங்களை பார்ப்போம் 1.துன்பம் நீங்கி இன்பம் பெறுதல் 2.மலடு நீங்கி மகப்பேறு - [ஜாதகத்தில் குரு பகவான் தரும் பலன்கள்](https://astrosiva.in/guru-bhagavan-amazing-benefits-in-horoscope/) - குரு பகவான் குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக வலிமையான கிரகம் குருவாகும் அது ஏறக்குறைய ஓராண்டு காலம் ஒரு ராசியில் இருக்கும் அது மிகுந்த நன்மைகளை செய்யும். குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவத்தில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகம் தோஷமற்ற ஜாதகம் இவ்வாறு கிரக சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.இதற்கு காரணம் ஒரு ஜாதகத்தின் முக்கிய இடங்களான 5, 7, 9 - [சிவ சங்கர ஸ்தோத்ரம்: சிவபெருமானின் அருளைப் பெறும் அதிசய மந்திரம்](https://astrosiva.in/shiva-sankara-stotra-a-divine-chant-for-lord-shivas-blessings/) - சிவ சங்கர ஸ்தோத்ரம் "சிவ சங்கர ஸ்தோத்ரம்" என்ற ஸ்லோகம் உண்டு.வயதான காலத்தில் இந்த அஷ்டகத்தை பாராயணம் செய்வது நன்மை பயக்கும்... அதி பீஷண கடுபாஷண யமகிங்கர படலீ க்ருத தாடன பரிபீடன மரணாகம ஸமயே உம யா ஸஹ மம சேதஸு யம சாஸன நிவஸன் ஹர சங்கர சிவ சங்கர ஹர மே ஹர துரிதம் அஸதிந்த்ரிய விஷயோதய சுக ஸாத் க்ருத ஸீக்ருதே பர தூஷண பரி மோஷண க்ருத பாக விக்ருதே - [இன்றைய ராசி பலன்-21.01.2025](https://astrosiva.in/today-rasi-palan-tamil-4/) - இன்றைய ராசி பலன் : மேஷம் நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். இன்றைய ராசி பலன் : ரிஷபம் நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய - [புதன் கிரகம் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்?](https://astrosiva.in/mercury-planet-in-which-house-benefits-detailed-explanation/) - முதல் பாவத்தில் புதன் வலிமை பெற்றவனாய் இருக்கப்பெற்றவர்.கல்வி ,கலை ,கணிதம் ஜோதிடம் மாந்திரீகம் ஆகியவற்றில் வல்லவராக புகழ் பெறுவார்,முதல் பாவத்தில் - [12 ராசிகளுக்கான லால் கிதாப் பரிகாரங்கள்](https://astrosiva.in/12-rasi-lal-kitab-remedies-complete-guide/) - லால் கிதாப் பரிகாரங்கள் 12ராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டையகால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள் /பரிகாரங்கள் மேஷம் (Mesham) எந்த பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள் ,ஒரு சிறு தொகையாவது கொடுத்து வாங்குங்கள்.சிவப்பு நிற கர்ச்சீப் பயன் பயன்படுத்துவது அதிஷ்டமாகும் , பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக்காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும் ,பெண்கள் வெள்ளியால் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம் ,சுவீட் அல்லது மிட்டாய் செய்பவராக - [சுக்ரன் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள்](https://astrosiva.in/venus-in-various-houses-and-their-effects/) - சுக்ரன் சுக்ரன்(sukkiran) ,களத்திரகாரகன், காமசுகத்தை தருபவன் சில ஜோதிட நூல்களில் சுக்கிரன் இருக்கும் பாவத்தை லக்னமாக கொண்டு பலன்களை கணிக்கின்றனர்.பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் அமைப்பை நன்றாக கவனித்து திருமண பொருத்தங்கள் முடிவு செய்வர்.சுக்கிரன் கலைகளுக்கும், சுகிர்த யோகங்களுக்கும் அதிபதி. இந்த கிரகம் பன்னிரு ராசிகளுள் எங்கிருந்தால் என்ன பலன்கள் என்பதை கவனிப்போம் . லக்னத்தில் சுக்ரன் ஒருவர் ஜாதகத்தில் லக்னம் எனும் முதல் பாவத்தில் சுக்ரன் அமைந்தால் அதற்குரிய பலன்கள்.இவர் வீடு வாகன வசதிகளை பெறுவார்,காம விளையாட்டுகளில் - [ராகு பகவான் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் கிட்டும் !](https://astrosiva.in/what-are-the-benefits-of-lord-rahu-in-any-house/) - ராகுவும் கேதுவும்(Rahu-Kethu) பாவ கிரகங்கள் இவ்விரு கிரகங்களும் ராசி மண்டலத்தின் தனி வீடுகள் இல்லை. ஆனால் உச்ச வீடு, ஆட்சி வீடு ,பகை வீடு, சம வீடு, நட்பு வீடு ஆகிய அமைப்புகள் மட்டும் உண்டு. - [கேது எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் ?](https://astrosiva.in/what-is-the-effect-of-planet-kethu-in-which-house/) - கேது (Kethu) ராகு(Rahu) கிரகத்தைப் போலவே கேது(Kethu) கிரகமும் கொடூரமான பலன்களைத் தரும்.கேது(Kethu) கிரகம் ஓர் ராசி மண்டலத்தை தாண்டுவதற்கு 18 மாதங்கள் ஆகும்.12 ராசிகளையும் சுற்றிவர ராகு- கேதுவிற்கு(Rahu-Kethu) 18 வருடங்களாகும். இந்த கிரகங்கள் தாங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த இடத்துக்கு சொந்தமான கிரகத்தின் தன்மையை இவை பிரதிபலிக்கும். அதனால் இவ்விரண்டிற்கும்சாயா கிரகங்கள் என்று பெயர். இனி கேது(Kethu) கிரகம் பன்னிரு வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம். லக்னத்தில் கேது இருந்தால் ஒருவர் - [மாந்தி உபகிரகம்: மாந்தியின் அதிர்ஷ்ட பலன்கள் மற்றும் முக்கியத்துவம்](https://astrosiva.in/mandhi-dosham-pariharam-in-tamil-2/) - தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே மாந்தியை வைத்து பலன் கூறுகிறார்கள் கேரளா ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கிரகம் மாந்தி - [12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன்கள்](https://astrosiva.in/benefits-of-mars-in-12-houses/) - செவ்வாய் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஒரு ஜாதகனின் லக்கினம் எனும் முதல் பாவத்தில் செவ்வாய் இருந்தால்பிற பெண்களுடன் தொடர்பு ஏற்படலாம்.அற்பத்தனமான செயல்களை தவிர்ப்பது நல்லது.செவ்வரி படர்ந்து, உடல் வலிமை பெற்று இருக்கும்.சொத்துகள் சேர வாய்ப்பு உண்டாகும்.மற்ற கிரகங்கள் வலுப்பெற்று இருந்தால் சொத்துக்கள் வரும்.முதல் பாவம் கடகம், மிதுனமானால் பலன்கள் ஏறுக்குமாறாக இருக்கும் 2ல் செவ்வாய் இருந்தால் இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்,அவர் முன்கோபம் மிகுந்தவராக இருப்பார்.இளமையில் திருமணம் நடக்கும்.மனைவியிடம் அடிக்கடி சண்டை விடுவார்.கோபத்தில் சொற்கள் திக்கும்.நிலபுலன்கள் வாய்க்கும். - [12 வீடுகளில் சனி நின்ற பலன்கள்](https://astrosiva.in/benefits-of-saturn-placed-in-12-houses/) - கிரகங்களில் சனி(sani) கிரகம் மிக வலிமை பெற்றது. இது நன்மை தீமைகளை அளவோடு கணக்கிட்டு கொடுக்கும் நீதிதேவன் ஆகும். மிக மெதுவாக பலன்களைத் தரும். - [12 வீடுகளில் சந்திரன் நின்ற பலன்கள்](https://astrosiva.in/chandran-in-different-houses-astrology-tamil/) - பொதுவாக 12 வீடுகளில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசியில் தான் ஒருவர் பிறந்த நட்சத்திரம் அமைகிறது. சந்திரன் ஒரு ராசியைக் கடந்து வர 27 நாட்கள் - [12 ராசிகளில் சூரியன் இருக்கும் போது கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/sooriyan-house-benefits/) - 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள் மேஷ ராசியில் சூரியன் இருந்தால் மேஷ ராசியில் சூரியன் அமையப் பிறந்தவர் சித்திரை 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவரும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி பிறந்தவர் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் பொருந்தும். இவர் தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டவர்,தம்மைப் பற்றி பெரிதாக கருதுபவர்.அடுத்தவர்களை மதிக்க மாட்டார்.செலவாளியாக இருப்பார்.எப்போதும் பணத்தேவை மிகுந்தவர்.எதிலும் கண்டிப்பாக பேசுவார்.முன்கோபம் மிகுதியாக உள்ள அவர் தாம் எது செய்தாலும் எதைப் பேசினாலும் - [இன்றைய ராசி பலன் -20.01.2025](https://astrosiva.in/today-rasi-palan-tamil-3/) - இன்றைய ராசி பலன் : மேஷம் உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும். இன்றைய ராசி பலன் : ரிஷபம் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சகோதர சகோதரி வழியில் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் - [ராகு கேது தோஷம்: அறிய வழி, பரிகார நேரம் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/rahu-ketu-dosham-remedies-timing-solutions/) - ராகு கேது தோஷம் ராகு கேது(Rahu kethu bagavan) என்பவை நிழல் கிரகங்கள் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகின்றன. நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகத்தின் அடிப்படை குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. ராகுவும் கேதுவும் நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால் நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் தீய பலனும் அளிக்கும் குணம் உடையவை ஆகும். ஒருவரது ஜாதகத்தில் ராகு - [நோய்கள் தீர்க்கும் முக்கியமான திருத்தலங்கள் - தரமான தகவல் மற்றும் வழிகாட்டி](https://astrosiva.in/disease-healing-important-temples-guide-information/) - நோய்கள் தீர்க்கும் முக்கியமான திருத்தலங்கள் ஸ்ரீரங்கம்(Srirangam) நோய் தீர்க்கும் கடவுள் ஸ்ரீதன்வந்திரி பெருமாள் ஆகும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீதன்வந்தரி பெருமாளுக்கு சனிக்கிழமை திருமஞ்சனம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட தீராத நோய் தீரும். வைத்தீஸ்வரன் கோவில்(Vaitheesvarankovil) இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதர் வணங்கி வழிபட்ட தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும்.இங்கு வழங்கப்படும் திருச்சாறுருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும். சங்கரன் கோவில்(Sankarankovil) ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில்உள்ளதுசங்கரன்கோவில் இங்கு - [பிரம்மஹத்தி தோஷம்(குரு சனி) எதனால் வருகிறது ?பரிகாரம் என்ன?](https://astrosiva.in/brammakathi-thosam/) - பிரம்மஹத்தி தோஷம் (குரு சனி) பிரம்மஹத்தி தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி சேர்க்கை பெற்றாலும் குருபகவானை சனி பகவான் எங்கிருந்து பார்வை செய்தாலும் குருவின் சாரத்தில் சனியும் ,சனியின் சாரத்தில் குரு இருந்தாலும் குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் அது "பிரம்மஹத்தி தோஷம்"(Brahmahathi-Dosham) உள்ள ஜாதகம் ஆகும். ஆண் பெண் இரு பாலருக்கும் வரும். பிரம்மஹத்தி தோஷம் எதனால் வருகிறது? பிரம்மன் படைத்த ஒரு உயிரை கொள்வதால் இந்த "பிரம்மஹத்தி தோஷம்" ஆனது ஏற்படுகிறது.பொருளுக்காக ஒரு எளிய - [நவகிரக தோஷங்கள் மற்றும் அதற்கான சிறந்த பரிகாரங்கள்](https://astrosiva.in/navagraha-doshas-and-best-remedies/) - நவகிரக தோஷம் ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் சரியாக அமைந்திருந்தாலும் கூட,ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் கஷ்டங்களை சந்திக்கவே நேரிடுகிறது .கிரக நிலைகள் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கே இப்படியென்றால் ,கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பை பெற்றுஇருபவர்கள் பல நேரங்களில் பல விதமான கஷடங்களை அனுபவிக்கவே நேரிடும் .நவகிரக தோஷங்கள் ஏற்படவும் முற்பிறவியில் நாம் செய்த கர்மவினைகளே இதற்க்கு காரணம். நவகிரக தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் சூரிய தோஷம்(Sooriya Dosham) உள்ளவர்கள் : ஞாயிறுக்கிழமை அன்று - [களத்திர தோஷம்: காரணங்கள், விளைவுகள் மற்றும் பரிகார வழிகள்](https://astrosiva.in/kalathira-dosham-causes-effects-remedies/) - களத்திர தோஷம் களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்கு கணவனையும் மனைவியையும் குறிக்கும் சொல்லாகும் களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு 7 ஆவது இடத்தை குறிக்கும் இந்த ஏழாவது வீடு பாவ கிரகங்களால் பாதிப்பு அடைந்து இருக்கக்கூடாது. களத்திர தோஷம் என்றால் என்ன ?? லக்னம் இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ இந்த அமைப்பு - [நாகதோஷம் என்றால் என்ன? பரிகாரங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்](https://astrosiva.in/nagadosham-meaning-remedies-benefits/) - நாகதோஷம் அனைத்து கிரகங்களும் ராகு கேதுவிற்கு இடையில் அமைந்த ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால் அது பூரண கால சர்ப்ப தோஷம் ஆகும். ஏதேனும் மூன்று கிரகங்கள் வெளியே அமைந்தாலும் அது காலசர்ப்பதோஷம் ஆகாது. லக்னம், ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு கேதுக்களை பொறுத்து சர்ப்ப தோஷங்கள் பலவகைப்படும். அனந்த கால சர்ப தோஷம்(Anandhakala Sarba Dosham) ராகு 1 வீட்டிலும் கேது 7ஆம் வீட்டிலும் இருக்க மற்ற கிரகங்கள் இவர்களுக்கிடையே - [பெண் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அதற்கான பரிகாரங்கள்](https://astrosiva.in/what-is-mangalya-dosham-in-female-horoscope-remedies-and-solutions/) - மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும் சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சார நிலை, தசா புத்திகள் போன்ற காரணிகளால் திருமணம் தாமதமாகும். அல்லது பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகள்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?? பெண் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எட்டாம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன் ,செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. எட்டாம் அதிபதி பலம் - [சனி பகவான் தண்டனையிலிருந்து தப்பிக்க சிறந்த பரிகாரம்](https://astrosiva.in/lord-shani-is-the-best-remedy-to-escape-punishment/) - சனி பகவான் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்பகிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும்காலங்களில் அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனிபகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க - [புத்திர தோஷம்: காரணங்கள், பரிகாரங்கள் மற்றும் சிறப்பு கோயில்கள்](https://astrosiva.in/puthira-dosham-causes-remedies-special-temples/) - புத்திர தோஷம் புத்திர தோஷம்(Puthra Dosham) என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திரப் பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதகரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா? என ஆராய்வது அவசியம். புத்திர ஸ்தானமான 5ம் பாவம் பாதிக்கப்பட்டால் குழந்தை யோகம் உண்டாக தடை உண்டாகும். மேஷ லக்னம்(Mesha Lagnam): மேஷ லக்னத்திற்கு 5ஆம் இடம் சிம்மம். சிம்மத்தின் அதிபதியான சூரியன் கன்னி, - [பித்ரு தோஷம் கண்டுபிடிக்கும் முறைகள், சிறந்த தலங்கள் மற்றும் சாப நிவர்த்தி மந்திரம்](https://astrosiva.in/pithru-dosham-identification-best-temples-remedies-and-mantras/) - பித்ரு தோஷம் தோஷங்களில் மிகக் கொடுமையான தோஷம் பித்ரு தோஷம்(Pithru Dosham) ஆகும் பித்ரு ஸ்தானம் என்பது ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகம் ஆகும்.நம் முன்னோர்களைப் பற்றி அறிய உதவும் பாவம் 9ம் பாவகம் ஆகும். 9ம் பாவக அதிபதி பலம் குறைந்தாலும், அல்லது ராகு-கேதுக்கள்(Rahu-Ketu) ஒன்பதாம் பாவத்தில் சம்பந்தப்பட்டால் அல்லது இயற்கையான பாவிகள் 9 ஆம் பாவத்தை பார்த்தாலும் பித்ரு தோஷம்(Pithru Dosham)ஏற்படுகின்றது. பித்ரு தோஷம் ஏற்பட காரணம் என்ன?? நமது தாய் மற்றும் தந்தை வழியில் வாழ்ந்து மறைந்துபோன - [பத்மநாப சுவாமி கோவில் ரகசியங்கள்: மர்மங்களும் அற்புதங்களும்](https://astrosiva.in/padmanabhaswamy-temple-secrets-mysteries-and-wonders/) - பத்மநாப சுவாமி கோவில் ரகசியங்கள் கோவிலை காவல் காக்கும் முதலை கேரள(Kerala) மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோவிலில் என்ன தனித்துவம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா?? கேரளாவின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான திகழ்ந்துவரும் அனந்தபுரா கோவில் அனந்த பத்மநாப சுவாமியின்(Padmanaba Swamy) மூலஸ்தானமாக கருதப்படுகிறது.அனந்தபுரா கோவிலில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அதோடு பிரதான கோவிலை சுற்றி தலைவாயில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது பச்சை பசேலென்று இருக்கும் இந்த கோவிலின் - [மாரகாதிபதிகள் பற்றிய முக்கிய தகவல்கள்](https://astrosiva.in/maragathipathigal-important-facts/) - மாரகாதிபதிகள் ஜென்ம லக்னத்திற்கு 2ம் இடத்திற்குரியவனும் 7 ஆம் இடத்திற்குரியவனும் மாரகாதிபதிகள் எனப்படுவர். இவ்விருவருள் 2ம் இடத்து அதிபதி மாரகத்துக்குச் சமமான கண்டத்தை தருவானேயல்லாமல் மாரகம் செய்யமாட்டான். ஜென்ம லக்னத்திற்கு பாவிகள் என்று சொல்லப்பட்ட 3, 6 ,8 ,12 ஆகிய நான்கு ஸ்தானதிபதிகளுள் 3,8 ஆம் இடத்துக் உரியவர்கள் மாரகம் செய்வார்கள். மாரகம்- மரணம் 3,7,8 இடத்து அதிபதிகள் மாரகம் செய்வார்கள்.அதாவது இந்த கிரகங்களின் தசா புத்தி காலங்களில் ஒருவருக்கு மரணம் சம்பவிக்கலாம் - [பூரி ஜெகநாதர் கோவில் அதிசயங்கள்: வரலாறு, சிறப்புகள், மற்றும் மகத்துவம்](https://astrosiva.in/puri-jagannath-temple-miracle-in-tamil/) - பூரி ஜெகநாதர் கோவில்(Puri Jagannath Temple Miracle) ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு அதிசயம் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கிறது .அந்த வகையில் ஒடிசா(Odissa) மாநிலம் பூரி(Puri) கடற்கரை பகுதியில் அமைந்த வைணவத் தலமான பூரி ஜெகநாதர்(Puri Jagannath) ஆலயத்தில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது. கருவறை விக்ரக மர்மம் உலகிலேயே மூலவரின் சிலை மரத்தாலான ஒரே கோயில் இதுதான் இந்த ஆலயத்தில் ஜெகநாதர்(Jagannath) மற்றும் சுபத்திரை தேவி(Subatharai Devi),(கிருஷ்ணர் ,பலராமர் மற்றும் சுபத்திரை )ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து - [மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மகாதிசை பலன்கள் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/dasa-puthi-palangal-mesham-lagnam/) - மேஷ லக்னம் மேஷ லக்னத்தின் சூரியன் மற்றும் சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு, சுக்கிரன் ,சனி ,ராகு ,கேது தசா ஆகியவற்றின் பலன்களை தொகுத்து கொடுத்தத்துள்ளேன் சூரிய திசை நடந்தால் உண்டாகும் பலன்கள் மேஷ லக்னத்திற்குஅதிபதி செவ்வாய் பகவானாவார் செவ்வாய் பகவானுக்கு சூரியன் நட்பு என்ற முறையிலும் மேஷத்தில் சூரியன் உச்சம் அடைகிறார்.சூரியன் உச்சம் பெற்று தசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்: அரசு தொடர்பான துறைகளில் ஈடுபடக் கூடியவர்கள்.எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.பூர்வீக சொத்துக்களால் லாபம் அடையக் கூடியவர்கள்.தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிட்டும்.புத்திரர்கள் மூலம் ஆதாயம் - [செவ்வாய் தோஷம் கண்டுபிடிக்கும் முறை மற்றும் செவ்வாய் தோஷ அட்டவணை](https://astrosiva.in/sevvai-dosham-in-tamil/) - செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷம், ஏழரைச் சனி, அஸ்டமச்சனி, சனித் திசை என்ற வார்த்தைகளைக் கேட்டால் பயப்படாதவர்களே கிடையாது. சனியின் வகைகளை முன்னர் பார்த்தோம். தற்போது செவ்வாய் தோஷம் என்றால் என்னவென்று பார்ப்போம். ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது வாழ்வையும், இராசி என்பது தற்கால நிகழ்வு குறிப்பையும் குறிக்கும். சுக்கிரன் களத்திரகாரகன் கணவன், மனைவி நிலைப்பாடுகளைத் தெரிவிக்கும் கிரகம், இது திருமாங்கல்யத்தைப் பற்றி அதன் வலிவு, நெளிவு சுழிவு பற்றித் தெரிவிப்பது. எனவே, ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் - [கல்வியில் சிறந்து விளங்க: அருள்மிகு ஏழுத்தறிநாதர் திருக்கோவில் வழிகாட்டி](https://astrosiva.in/arulmigu-ezuththarinathar-temple-a-divine-blessing-for-excellence-in-education/) - அருள்மிகு ஏழுத்தறிநாதர் திருக்கோவில் காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 45 வது தலமாக விளங்கும் திருஇன்னம்பார் குழந்தைகளுக்கு சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்தியாரம்பம் செய்யவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலமாகவும் விளங்குகிறது. இறைவன் பெயர்: எழுத்தறிநாதர் ,ஐராவதேஸ்வரர் இறைவி பெயர்: சுந்தராம்பிகை ,சவுந்தரநாயகி இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம்4 திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று என ஐந்து பதிகங்கள் உள்ளன.தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை இங்குள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தை - [கேட்டதை கிடைக்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம் - சக்தி வாய்ந்த பரிகாரம்!](https://astrosiva.in/lakshmi-narasimha-mantra-fulfillment-wishes-powerful-remedy/) - லட்சுமி நரசிம்மர் மந்திரம் லட்சுமி நரசிம்மர் 108 போற்றி ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி ஓம் திருமாமகள் கேள்வா போற்றி ஓம் யோக நரசிங்கா போற்றி ஓம் ஆழியங்கையா போ ற்றி ஓம் அக்காரக் கனியே போற்றி ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி ஓம் சங்கரப்ரியனே போற்றி ஓம் சார்ங்க விற்கையா போற்றி ஓம் உலகமுண்ட வாயா போற்றி ஓம் உவப்பில் கீர்த்தியம்மா - [ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி - முழுமையான வழிபாட்டு பாடல் தொகுப்பு](https://astrosiva.in/sri-samayapuram-mariamman-108-potri-full-devotional-song-lyrics/) - ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி ஓம் அம்மையே போற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றி ஓம் ஆதி பராசக்தியே போற்றி ஓம் இருள் நீக்குபவளே போற்றி ஓம் இதயம் வாழ்பவளே போற்றி ஓம் இடரைக் களைவாய் போற்றி ஓம் இஷ்ட தேவதையே போற்றி ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி ஓம் ஈடிணை இலாளே போற்றி - [நண்டு கோவில் திருத்தேவன்குடி: வரலாறு, சிறப்புகள் மற்றும் சுற்றுலா தகவல்கள்](https://astrosiva.in/karkadeswarar-temple-thirudevankudi/) - திருத்தேவன்குடி அபிஷேகம் செய்தால் நண்டு வெளியில் வருமா? இயற்க்கை எழில் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் வேப்பதூர் அருகே உள்ளது திருத்தேவன்குடியில்(Thirudevankudi) வீற்றிருக்கும் கற்கடேஸ்வரர் கோவில் . ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 42வது சிவாலயமாக உள்ள கற்கடஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் வேப்பத்தூர் அருகிலுள்ள திருத்தேவன்குடியில் உள்ளது. இரண்டு அம்பிகை சன்னதிகள் இக்கோவிலில் இருக்கின்றன இந்தக் கோவிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தில் இந்திரன் வாளால் வெட்டிய வெட்டு தழும்புகளும் சிவலிங்கத்தில் - [நாவல் மரத்தின் அதிசய தீர்த்தம்: ஆரோக்கியத்திற்கான இயற்கை பரிசு](https://astrosiva.in/miraculous-neem-tree-remedy-natural-gift-for-health/) - அதிசய தீர்த்தம் பொதுவாக ஒவ்வொரு கோவிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும் அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தி ஆகும்.அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில்(Srivilliputhur) உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது .பல அற்புத காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின்மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது . இங்கு சுந்தரவள்ளி,சவுந்தரவல்லி சமேத சுந்தரேசர் பெருமாளை(Perumaltemple) தரிசிக்கலாம்.மலைமீதுள்ள இக்கோயிலுக்கு - [நவகிரக காயத்ரி மந்திரங்கள்: பலன்கள் மற்றும் முக்கியத்துவம்](https://astrosiva.in/navagraha-gayatri-mantras-benefits-and-significance/) - நவகிரக காயத்ரி மந்திரங்கள் சூரியன் காயத்ரி மந்திரம் அஸ்வத்வஜாய வித்மஹே பாகஹஸ்தாய தீமஹி தந்நோ:சூரிய ப்ரசோதயாத். சூரியன் மந்திரம் தமிழ் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிரே போற்றி!! சூரியா போற்றி சுந்தரா போற்றி!! வீரியா போற்றி வினைகள் களைவாய்.. சந்திரன் காயத்ரி மந்திரம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தந்நோ: சோம ப்ர சோதயாத் சந்திரன் மந்திரம் தமிழ் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி!! திருவருள் தருவாய் - [அபூர்வ ஆலயம்: வற்றாத நீரூற்று கொண்ட மாவூற்று வேலப்பர் கோவில்](https://astrosiva.in/rare-temple-maavootru-velayappar-ever-flowing-spring/) - மாவூற்று வேலப்பர் கோவில் இயற்கை எழில் கொண்ட அழகான பசுமையான இடத்தில் சுயம்புமூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப் பெருமான் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது.அந்த கோவில் தேனி மாவட்டம்(Theni Murugan Temple) தெப்பம்பட்டி யில் இருக்கும் அருள்மிகு "மாவூற்று வேலப்பர் கோவில்". இந்த இறைவன் வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இக்கோவிலில் 500 ஆண்டு பழமையானதாகும். வற்றாத நீரூற்று: இந்த ஆலயம் மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும் ஆதியில் மருதம் - [அதிசய ஆலயம்: நந்தி வாயிலிருந்து வரும் தண்ணீர்](https://astrosiva.in/miraculous-temple-water-flowing-from-nandi-mouth-spiritual-wonder/) - நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் பெரும்பாலும் கோவிலில் நந்தி மூலவரை வணங்குவது போல சிலை அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் அருள்மிகு வாலீஸ்வரர்(Valeeshvarar) ஆலயம் திருகாரிக்கரையில் இருக்கும் நந்தி ஆச்சரியம்(Nandhisecret) மிக்கதாக இருந்து வருகிறது.சென்னையில்(Chennai) இருந்து திருப்பதி(Tirupati) செல்லும் சாலையில் ஊத்துக் கோட்டை வழியில் ராமகிரி(Ramakiri) என்ற கிராமத்தின் அருகே பழமையான கோவில் ஒன்று இருக்கிறது பழமையான பெரிய சிவாலயம் ஆகும். கால பைரவர் தலம் என்று போற்றபடுகிறது. திருகரிகரையைரையை தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர். - [மகம் நட்சத்திரம் – வாழ்க்கை, குணாதிசயம், திருமணம் மற்றும் கூற வேண்டிய மந்திரம்](https://astrosiva.in/magam-nakshatra-life-characteristics-marriage-benefits/) - மகம் நட்சத்திரம் இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகம் சிம்ம ராசிக்குரிய நட்சத்தரமாகும். இது உடலில் இதயம், முதுகு, இருப்பின் மேல் பகுதி போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம,மி,மு,மெ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மா, மீ,மு ஆகியவைகளாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் மகம் ஜகம் - [திருவாதிரை நட்சத்திரம்: வாழ்க்கை, பண்புகள், பரிகாரங்கள் மற்றும் பலன்கள்](https://astrosiva.in/thiruvathirai-nakshatra-life-characteristics-remedies-benefits/) - திருவாதிரை நட்சத்திரம் இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தொண்டை, தோள், கைகள் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,க,ங,ச ஆகியவை தொடர் எழுத்துக்கள் கூ, கா ஆகியவை. இவர் மிதுன ராசிக்குரியவராவார். திருவாதிரை நட்சத்திரம் பற்றிய தகவல்கள் நட்சத்திர அதிபதி- ராகு நட்சத்திர நாம எழுத்துகள் - [சங்கடம் தீர்க்கும் சங்கரநாராயணர் கோவில் - தரிசனத்தின் சிறப்பு மற்றும் மகத்துவம்](https://astrosiva.in/sangadam-teerkum-sankaranarayanar-temple-darisanam-significance/) - சங்கரநாராயணர் கோவில் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர்(Sankaranaarayanar) கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் "ஆடி தவசு"(aadi thavasu) கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள ஸ்ரீசக்ர பீடத்தில் நோயாளிகள், தீய சக்திகளால்ஆட்கொள்ளப்பட்டவர்ள், மனநலமற்றவர்கள் ஆகியோர்களை அமரவைத்தால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு வழங்கப்படும் நெய்வைத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.கோவிலுக்கு வருவோர் பாம்பு ,தேள்ஆகியவற்றின் சிறு படங்களை உண்டியலில் செலுத்துவதன் மூலம் நலம்பெறுவர்என்பதுநம்பப்படுகிது. கோவிலின் உள்ளே அம்மன் சன்னதியை சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் - [உங்கள் பிறந்த நட்சத்திரத்தில் பிறந்த தேவதைகள் மற்றும் கடவுள்கள்](https://astrosiva.in/birth-star-deities-and-gods-associated/) - நட்சத்திரம் இதையும் கொஞ்சம் படிங்க : வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்! - [அதிசய ஐயப்பன் கோவில்:கடவுள் சிலை இல்லாத கோவில்](https://astrosiva.in/athisaya-aiyyappan-temple-faith-and-glory/) - அதிசய ஐயப்பன் கோவில் கடவுள் சிலை இல்லாத கோவில் ஐயப்பன்(IYYAPPAN) என்றாலே பத்மாசன நிலையில் அமர்ந்த சிலைதான் சிறப்பு. ஆனால் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகா என்ற திருக்கோவிலில் சிலையே இல்லாமல் இருக்கிறது. கேரள(Kerala) மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்ஜப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது. இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும், தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி - [ஆயில்யம் நட்சத்திரம்: பலன்கள், சிறப்புகள் மற்றும் வாழ்க்கை வழிகாட்டி](https://astrosiva.in/ayilyam-natchathiram-palan-sirappugal-vaazhkkai-valikaatti/) - ஆயில்யம் நட்சத்திரம் 27 நட்சத்திர மண்டலத்தில் 9 ஆவது நட்சத்திரமாக வருவது ஆயில்யம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் அதிபதி புதன் பசுவான் இந்த ராசியின் அதிபதி சந்திர பசுவான். சந்திரனுக்கு புதன் நட்பு ஆனால் புதனுக்கு சந்திரன் பகை. இந்த நட்சத்திரம் உடலில் நுரையீரல், இருதயம், தொண்டை ஆகிய இடங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் டி, டு, டே, டோ மற்றும் மெ, மை. ஆயில்யம் நட்சத்திரம் - [புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை, தொழில்,வழிபாட்டு ஸ்தலங்கள்](https://astrosiva.in/punarvasu-nakshatra-secrets/) - புனர்பூசம் நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரம் பொதுவாண குணங்கள்: உயர்ந்த குணம்உள்ளவர்கள்.கடமை உணர்வு உடையவர்கள்.கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.சிறந்த பண்பாளர்கள்.பொது தொண்டில்விருப்பம் கொண்டவர்கள்.நீண்டதூரம் நடப்பவர்கள்.உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.கடுமையாகப் பேசுபவர்.கள்ளத்தனம் கொண்டவர்கள்.தெளிவான சிந்தனை உடையவர்கள்.அறிவாளி பொய் பேச மாட்டார்கள். புதன், சந்திரன், குருவுக்கு சொந்தமானது. இந்த ராசிக்காரர்கள் மனிதவள மேம்பாட்டு துறையினராய் இருப்பர். சிங்கப்பூர் தொடர்பு உண்டு. மலையாள மக்களால் இடருண்டு. ஏமாற்றம் உள்ளவர். செஸ் விளையாடுவார். பயம், ஏமாற்றம், ஏக்கம் உள்ளவர். நாய்-பூனை வளர்ப்பதால் இடருண்டு. சமயத்தில் - [ஜோதிடத்தில் முக்கிய யோகங்கள்: உங்கள் வாழ்க்கை வெற்றிக்கு வழிகாட்டி](https://astrosiva.in/some-important-yogas-mentioned-in-astrology/) - யோகங்கள் கஜ கேசரி யோகம் குருபகவான் லக்னத்தில் இருந்து 7-வது இல்லத்திலும் ,சந்திரனிலிருந்து ஒரு கேந்திரத்திலும் தங்கியிருந்தால் கஜ யோகம் கிடைக்கும். சந்திரனில் இருந்து நான்காவது இல்லத்தில் குருபகவான் தங்கினால் கஜ கேசரி யோகம் கிடைக்கும்.இரண்டு யோகங்களும் செல்வம், செல்வாக்கு உடல் ஆரோக்கியம் ,நீண்ட ஆயுள் முதலியவற்றை ஜாதகருக்கு அளிக்கும். சந்திர மங்கள யோகம் சந்திரனுக்கு ஏழாம் ராசியில் அல்லது ஏதாவது ஒரு ராசியில் சந்திரனுடன் சேர்ந்து செவ்வாய் தங்கினால் சந்திரமங்கள யோகம் கிடைக்கும். இந்த யோகம் - [அதிஷ்டத்தை தரும் அற்புத கிரக அமைப்புகள்](https://astrosiva.in/auspicious-planetary-alignments-for-good-fortune-best-benefits/) - லக்னாதிபதி பலமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாக மாத்திரம் இருப்பார் என்பது அல்ல, ஜாதகர் நீண்ட ஆயுளுடனும் திட ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு, - [அதிசய கோவில்: ஈர மண்ணில் விபூதியாக மாறும் அரிய நிகழ்வு](https://astrosiva.in/miraculous-temple-wet-soil-turns-to-vibhuti-rare-phenomenon/) - அதிசய கோவில் இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அமானுஷ்யங்களுக்கு விடை தேடபட்டு கொண்டுதான் இருக்கிறது.அப்படி ஒரு அதிசயம் சுருளிமலையில்(Surulimalai) உள்ளது. அந்த காலத்தில் கோவில் கட்டும் கட்டும் பொழுது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனித்தன்மையுடன் தான் அமைத்துள்ளனர். ஆனால் இந்த முருகன் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தேனி(Templetheni) மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர்(SuruliVellappar) கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார் . சிவனின் - [செவ்வாய் திசை : வாழ்க்கை பலன்கள், பாதிப்பு, மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/sevvai-thisai-palangal/) - செவ்வாய் (3, 5, 6, 7, 8 ,11) இந்த ஸ்தானங்களில் நிற்க புகழ் உண்டாகும். ஆடை ஆபரணம் உண்டாகும். கல்வியோடு பொருளும் பூமியும் உண்டாகும் .இவர்களுக்கு நன்மை தரும் - [உலகை வியக்க வைக்கும் பெரிய புத்தர் சிலை: ஒரு அதிசயமான சிற்ப கலை](https://astrosiva.in/the-world-amazing-giant-buddha-statue-a-masterpiece-of-spiritual-art/) - பெரிய புத்தர் சிலை உலகில் சிலைகளாக அதிகம் வைக்க பட்ட மனிதர் புத்தர்தான்(Buddhar). வித விதமான பல நிலைகளில் புத்தர் சிலைகள் சீனா(China) ,ஜப்பான்(Jappan) மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளது .ஆனால் அவற்றிக்கெல்லாம் சிகரம் தொட்டது போல சீனாவில் இருக்கிறது .அச்சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலையாகும் .இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்க பட்டது . சீனாவின் தெற்கு பகுதியான லேசான் நகரத்தின் பிரம்மாண்ட மலையை குடைந்து இந்த பிரம்மாண்ட சிலையை உருவாக்கி - [ஜீவ சமாதி: ஆன்மிக மையங்களின் மெய்பொருள், முக்கியத்துவம், மற்றும் மகத்துவம்](https://astrosiva.in/jeeva-samadhi-spiritual-centers-significance-importance-and-greatness/) - ஜீவ சமாதி ஜீவ சமாதி என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள்.சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள். அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் - [சித்தர்களின் வரலாறு: தமிழ் சித்தர்கள் மற்றும் அவர்களது ஆன்மிக சாதனைகள்](https://astrosiva.in/siddhars-history-tamil-siddhars-spiritual-achievements/) - சித்தர்களின் வரலாறு 18 சித்தர்களின் ஜீவ சமாதி கோவில்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு 1.அகத்தியர் குரு: சிவபெருமான், காலம்: 4யுகம் 48 நாட்கள் , சீடர்கள்: போகர் ,மச்சமுனி, சமாதி: திருவனந்தபுரம் முக்கிய குறிப்புகள் 18 சித்தர்களில் முதன்மையானவர்.சித்தர்களின் தலைவர் ,தமிழுக்கு பல சித்த வைத்திய முறைகளை வழங்கியவர்,கடும்தவம்மியற்றி பல சித்திகளை பெற்றவர்.தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர்.போகர்,மச்சமுனி இவரின் சீடர்களாவார்கள்.திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது . 2.போகர் குரு: அகத்தியர் - [குலதெய்வம்: வழிபாடு முறைகள் அதன் முக்கியத்துவம்](https://astrosiva.in/kuladeivam-importance-and-worship-methods/) - குல தெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் - [பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்: ஜாதக ரகசியங்கள் மற்றும் முன்னேற்றம்](https://astrosiva.in/benefits-of-female-birth-signs/) - பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள் மேஷ லக்ன பெண்கள் பயமில்லாதவள்.உண்மையை உரைப்பவள்.நன்நீதியுள்ளவள்.சற்று சனவிரோதம் எப்போதும் குரோதத்தோடு கூடியவள்.கடுமையான வார்த்தைகளை சொல்லுவாள். மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் லக்னத்திற்கு குரு பார்வை இருந்தால் வக்கீல் தொழில் ஒத்துவரும். நீதிபதியாக கூட உருவாகலாம். கை அமைப்பில் விதி ரேகை புத்தி ரேகையில் உருவாகி மேல்நோக்கி குருமேட்டை அடைந்தாலும் சூரியன் மேட்டை அடைந்தாலும் வாதாடும் திறன் மேலோங்கும். நுரையீரல் மற்றும் இருதயத்தில் தொந்தரவு வரலாம். லக்னத்திற்கு 10-ல் சனி பகவான் இருந்தால் கிரிமினல் - [சிதம்பர ரகசியங்கள்: ஆன்மீகமும் அறியப்படாத மர்மங்களும்](https://astrosiva.in/chidambaram-secrets-spirituality-and-untold-mysteries/) - சிதம்பர ரகசியங்கள் சிதம்பரத்தில் எல்லோரும் அறிய துடிக்கும் மர்மம்.அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்த கோவிலில்?...அறிவியல் ,பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவயியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள் மட்டும்மல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக்கோவிலில் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புத ரகசியங்கள் இதோ.... பூமத்திய ரேகையின் மையம்(The center of the equator): ஒட்டு மொத்த உலகத்தின் மைய புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான - [சந்திர திசை : வாழ்க்கை பலன்கள், பாதிப்பு, மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/chandra-dasa-palangal-tamil/) - சந்திர மகா திசை 10 வருடம் நடக்கும்.அதன் பலன்கள் தாயாருக்கும், பெண்களுக்கும் சுகம் தரும்,திருமணம் கைகூடும், பொருள் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் - [அதிசயங்கள் நிறைந்த பழனி முருகன் கோவில் - தெய்வீக அனுபவத்தின் மையம்!](https://astrosiva.in/wonders-of-palani-murugan-temple-divine-experience/) - பழனி முருகன் கோவில் பழனி மலை முருகன் அதிசய தகவல்கள்: முருக பெருமானின் அறு படை வீடுகளில் 3-வது படை வீடு,வீடும் ,ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் அதிசயங்கள். தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய்,பஞ்சாமிர்தம்,சந்தன்ம்,விபூதி)மட்டும்தான் உபயோகிக்கபடுகிறது. மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகபடுத்தபடுகிறது.இவைகளில் சந்தனம் பன்னீர் தவிர மற்ற எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை)வைத்து, உடனே அகற்ற படுகிறது. அதாவது ,முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் .இதில் - [திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆச்சர்யமூட்டும் அபூர்வ தகவல்கள்!](https://astrosiva.in/surprising-information-about-tirupati-elumalayan-temple/) - திருப்பதி ஏழுமலையான் கோவில் 'லட்டு' என்றால் நம் நினைவுக்கு வருவது திருப்பதிதான்.வாழ்க்கையில் பல திருப்பங்களை தரும் தலமாக திருப்பதி கோவில் ஏடுகளில் இருந்து எடுக்கபட்ட அதிசய தகவல்கள். தெய்வ சிலைகள் பொதுவாக கருங்கல்லில்தான் செதுக்க பட்டிருக்கும் .ஆனால் இச்சிலையில் சிற்பியின் உளி பட்ட எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜலபதி சிலையில் காண முடியாது.அதுமட்டுமல்ல சிலையில் வடிக்க பட்டுள்ள நெற்றிசுட்டி ,காதணிகள் ,புருவங்கள் ,நாகபரணங்கள் எல்லாம் நகை போல பளபளப்பாக மின்னுகின்றன .. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள - [சூரிய திசை: வாழ்க்கை பலன்கள், பாதிப்பு, மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/suriya-thisai-palangal/) - சூரிய திசையின் சுய புக்தி காலங்களில் ஜெனன ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் நட்பு, மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல - [ஒரே நாளில் 5 நிறங்களில் மாறும் அதிசய லிங்கம் - அறிய வேண்டிய தகவல்கள்!](https://astrosiva.in/5-color-changing-lingam-in-a-day-amazing-facts/) - அதிசய லிங்கம் நம்முடைய முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவர்.உலகிலேயே அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் அதிகமாக இருக்கும்.அதில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம் .இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைத்துள்ளது . ஐந்து நிறங்களில் அருள்பளிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூரில் அமைந்துள்ளது. திருவாடுத்துறை ஆதினத்துக்கு சொந்தமான இத் திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூரித்தியாக கல்யாணசுண்தரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர் ..கோவில் முன்பு ஏழு - [எப்போதும் வியர்க்கும் அதிசய அம்மன் - தெய்வீக அதிசயத்தின் மர்மங்கள்!](https://astrosiva.in/ever-sweating-adhisaya-amman-divine-mystery/) - அதிசய அம்மன் தேனி மாவட்டத்தின் பாரம்பரிய கிராமம் சின்னமனூர். அரசி ராணிமங்கம்மாளின் காவலராகப் பணியாற்றிய திரு.சின்னமனைக்கர் நினைவாக சின்னமனூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சின்னமனைக்கனூர் என்று அழைக்கப்பட்டு சில வருடங்கள் கழித்து சின்னமனூர் என்று மாறியது. சின்னமனூர் தேனி நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. மற்றும் முந்தைய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான பாரம்பரிய கோயில்கள் உள்ளன. சின்னமனூர் 'சிவகாமியம்மன்' கோயில் செப்புக் கல்வெட்டுகளுக்குப் புகழ் பெற்றது. இன்னும் அந்த செப்புக் கல்வெட்டுகள் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் - [கேது சனி இணைவு: முற்பிறவி சாபங்களும் பரிகார வழிமுறைகளும்](https://astrosiva.in/benefits-of-ketu-saturn-conjunction/) - உங்கள் ஜாதகத்தில் கீழ்கண்ட ராசிகளில் சனி மற்றும் கேது இருந்தால் உங்களுக்கு முற்பிறவி சாபம் உள்ளது.மேஷம்- கேது+சனி- பங்காளி சாபம் - [வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய பெருமாள் கோவில் - விசித்திர வரலாறு மற்றும் சிறப்புகள்](https://astrosiva.in/hot-water-abhishekam-adisaya-perumal-temple-history-specialties/) - அதிசய பெருமாள் கோவில் புகழ் பெற்ற பெருமாள் கோயில்களில் ஒன்றான 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஆலயமாக போற்றப்படும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பல்வேறு சிறப்புகள் உள்ளன .வைணவத்தை போற்றி வளர்த்தவர்களில் 12 ஆழ்வார்கள் முக்கியமானவர்கள் .அவர்களில் 11 ஆழ்வார்களில் மங்களாசாசனம் செய்ய பட்ட ஒரே திருத்தலம் ஆகும்.இந்த ஆலயத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் உள்ளது. இதன் உயரம் 230 அடி ஆகும் .இந்த ராஜ கோபுரம் 13 நிலைகளுடன் 13 கவசங்களை கொண்டு - [குடம் குடமாக எண்ணையை உறிஞ்சும் அதிசய லிங்கத்தின் ரகசியம்!](https://astrosiva.in/miraculous-lingam-that-sucks-oil-pot-by-pot/) - அதிசய லிங்கம் தஞ்சை மவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன?அப்படி என்ன ஆச்சர்யம் இருக்கிறது? இந்த கோவிலில்!!! அருள்மிகு திருநீலகுடியில் உள்ள நீலகண்டேஷ்வரர் கோவில் இறைவன் மனோக்கியாநாதர் என்று அழைக்க பாடுகிறார்..பொதுவாக இறைவனுக்கு பால்,நீர், தயிர், இளநீர், சந்தனம் ,விபூதி, மஞ்சள் பொடி என பலவற்றை கொண்டு அபிஷேகம் செய்யபடும் ..இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது .பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.. எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் - [நிலவு போல வளர்ந்து தேயும் அதிசய பனிலிங்கம்: அரிய வரலாறு மற்றும் அதிசயங்கள்](https://astrosiva.in/moon-like-growing-and-shrinking-miracle-ice-lingam-history-and-wonders/) - அதிசய பனிலிங்கம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே அமைந்திருக்கும் அமர்நாத் குகை சிவபெருமானுக்குகாக அற்பணிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 3888மீட்டர் உயரத்தில் அமயப்பெற்றுள்ள இந்த குகை 5000 ஆண்டுகள் பழயமையானதாக கருதப்படுகிறது. இங்குள்ள பனிலிங்கம் சந்திரனை போலவே 15 நாளில் பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் ,அடுத்த 15 நாட்களில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை இங்கு பனிலிங்கம் உருவாவது விசேஷம் .அதுமட்டுமல்லாமல் மே - [மிருகசீரிடம் நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/mrigashirsha-nakshatra-in-tamil/) - மிருகசீரிஷம் நட்சத்திரம் மிருகசீரிஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்: மிருகத்தின் தலை போன்ற அமைப்பு உள்ளது. வாராகி, அனுமான், விநாயகர், கல்கி நரசிம்மர் போன்ற தெய்வங்களுடனும், கொரியா தொடர்பும் கொண்டது. இந்த ராசிக்காரர்கள் சத்திய சாய்பாபா அருள் உள்ளவர்கள்.மறந்தோம் மன்னித்தோம் என்னும் குணம் உள்ளவர். கேலி பேசுவார், மடத்தனமாய் தியாகம் செய்வார். சிலர் ஏளனத்துக்கு ஆளாவார். தனக்குத் தானே பேசிக் கொள்ளும் இவர் குடும்பத்தை விட பிறருக்கே ஆதரவாக இருப்பார். கலப்பு மணம், பிறர் அழகை ரசிப்பது தவறல்ல - [அதிசய நடராஜர் கோவில்: மனித தோற்றத்தில் காட்சி அளிக்கும் அரிய கோவில்](https://astrosiva.in/miraculous-nataraja-temple-human-form-rare-divine-sight/) - அதிசய நடராஜர் கோவில் பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சி அளிப்பார்.ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சி அளிக்கிறார் இறைவன். இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள். கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்க பட்டு வைக்கப்படுகிறது .ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோனேரிராஜபுரத்தில் உமாமகேஷ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உள்ளது. மனித தோற்றம்: இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரை - [அபூர்வ தமிழ் கோவில்: 8 தல விருட்ச மரங்கள் கொண்ட கோவிலின் சிறப்புகள்](https://astrosiva.in/rare-tamil-temple-with-8-sacred-trees-unique-features/) - 8 தல விருட்ச மரங்கள் இருக்கும் அபூர்வ கோவில் ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும்.ஆனால் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலில் 8 தல விருட்சங்கள் உள்ளன . முந்தைய காலங்களில் அடர்ந்த வணப்பகுதிகளில் இருந்தே ஆலயங்கள் உருவாகின.பின்பு வன பகுதிகள் நகரங்களாக உருமாற்றம் செய்ய பட்டபோது அந்த பகுதியில் எந்த மதம் அதிகமாக இருந்ததோ ,அந்த மரம் கோவில் விருட்சமாக வைக்க பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக ஆலயங்களில் ஒரே - [சங்கு வடிவில் அதிசயமான தமிழ் கோவில் – அறிய வேண்டிய விவரங்கள்](https://astrosiva.in/miraculous-tamil-temples-shaped-like-conch-unique-facts/) - சங்கு வடிவில் அதிசயமான தமிழ் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலசங்காடு என்ற இடத்தில் சங்காரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 3அடி உயரத்தில் மூலவர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இந்த மூலவர் சங்கு போன்ற தோற்றத்தில் காட்சி அளிப்பதே அதிசயமான ஒன்றாகும்.காக்கும் கடவுளான மாகவிஷ்ணு இத்தல இறைவனை வழிபட்டு பஞ்சஜன்ய சங்கை பெற்றதாக தலவரலாறு தெரிவிக்கிறது.இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு சங்காரண்யேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலயமும் - [அனுஷம் நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/anusham-nakshatra-characteristics-career-guidance-deity-remedies/) - அனுஷம் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் பசி தாங்காதவர்கள்,பால் மனம் கொண்டவர்கள்,அன்புக்கு அடிமையானவர்கள்,நிதானமான பேச்சுகளை உடையவர்கள்,உண்மையை பேசுபவர்கள்,தர்ம சிந்தனையும் இரக்க குணமும் கொண்டவர்கள்.கீர்த்தி உடையவர்கள்,வெளிநாட்டில் வாழ்வதில் நாட்டம் கொண்டவர்கள்,குறைந்த தன்னம்பிக்கை மற்றும் ஆழ்ந்த அறிவு உடையவர்கள்,எதிர்கால திட்டங்களில் விருப்பம் உடையவர்கள்,எல்லோரும் விரும்ப கூடியவர்கள்,நேர்மையானவர்கள்,பெற்றோரை பேணி காப்பவர்கள்,மிதமான வேகம் உடையவர்கள்,செல்வாக்கு மிகுந்தவர்கள்,இன் சொற்களை பேச கூடியவர்கள்,செல்வம் உடையவர்கள்,மேன்மையான பதவிகலை வகிக்க கூடியவர்கள்,மற்றவர்களின் மனம் குணம் அறிந்து செயல்படுவதில் சிறந்தவர்கள்,பயணங்களில் விருப்பம் உடையவர்கள்,பிறரிடம் மனம் விட்டு பேச - [ரோகிணி நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/rohini-nakshatra-secrets-in-tamil/) - ரோகிணி நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் சந்திரன்,சுக்கிரன் தொடர்புள்ள நட்சத்திரம். உரோகிணி என்னும் பெயர் உண்டு. நீண்ட ஆயுள் உள்ளவர். உட்புற விளையாட்டுகளால் லாபம் உண்டு. இவர்கள் காசிக்கயிறு அணிவதால் இடருறுவர்.வேடிக்கையாக பேசுவதால் இடருறுவர். கோவிலுக்கு வசூல் செய்வதால்இடருறுவர், நெடுஞ்சாலை, குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை தொடர்பு உண்டு. குளிர்ந்த மனமுள்ளவர். சமத்துவமாய் பழகுவதால் இருபாலர் வெறுப்புக்கு ஆளாவார். பிறருக்கு நல்லுபதேசம் செய்வார். ஜப்பான், ஹாங்காங் தொடர்பை உண்டாக்கும். பணமுடை உண்டு.கூட்டுறவு ,பண்டகசாலை முதல்வராவார். கடல் - [கிருத்திகை நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/karthigai-natchathiram-in-tamil/) - கிருத்திகை நட்சத்திரம் கிருத்திகை நட்சத்திரம் பொதுவான குணங்கள் இது 3-வது நட்சத்திரம். ஆறுமுகம் உள்ளது. கிருத்திகை என்னும் பெயரும் உண்டு. நாடகம், ஏலச்சீட்டு தொடர்பு உண்டு. ரயில் தண்டவாள பாதையில் இடர் உண்டாகும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனும்பாதை மற்றும் முகமதியராய் மதமாறும் வாய்ப்பு உண்டு. நிலக்கரி தொழில் தொடர்பு உள்ளது. திருமண விஷயங்களில் சுய முடிவு எடுப்பர். கல்லூரி முதல்வர் போன்றவர்.இது பூரண நட்சத்திரம் அல்ல. பேச்சாற்றல் உள்ளவர். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சி வையப்படுவர். சுக்கிரனுக்கும், - [பரணி நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/qualities-of-people-born-under-bharani-nakshatra/) - பரணி நட்சத்திரம் - Bharani Nakshatra பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் மணிமாலை போன்றது. கிரீடம் போன்றது. ஆபரணம், பரணம், அபபரணி என்றும் கூறுவர். இது யமன் நட்சத்திரம்.போர், மற்றும் மல்யுத்தம் சம்பந்தமான தொழில் உண்டு.இது இரண்டாவது நட்சத்திரம். அசுபதி போன்றே இதுவும் ஒரே ராசியில் அமைந்த பூரண நட்சத்திரம். செவ்வாய், சுக்கிரனுடன் சம்பந்தப்பட்ட நட்சத்திரம். துணிமணிகள்,வாகன போக்குவரத்து தொழில் சம்பந்தப்பட்டது. ரங்கூன், ரஷ்ய நாட்டுத் தொடர்பை உண்டாக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள் பேராசிரியர்கள், மருத்துவர், மேலாளர், - [அஸ்வினி நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்](https://astrosiva.in/qualities-of-people-born-under-ashwini-nakshatra/) - அஸ்வினி நட்சத்திரம்(Ashwini nakshatra) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் இதனை அசுவினி என்றும் கூறுவர். அஸ்வீனம் மாதம் தாக்கம் உள்ளதால் இந்தப் பெயர் வந்தது. குதிரையின் வடிவமுள்ள இந்த நட்சத்திரம் முதல் நட்சத்திரம். கேது-செவ்வாயுடன் சம்பந்தப்பட்டு மின்னியல், வேதியல், மருத்துவ தொழிலுக்கு வழிகாட்டும். சீனா, மங்கோலிய நாட்டை குறிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவிஞர்களாக இருப்பர். பாடல் புனைவதிலும், பாடுவதிலும், தடகள போட்டிகளிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவராய் இருப்பர். இவர்கள் காலி மனை வைத்திருந்தால் - [நவகிரக மந்திரம் - உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்திவாய்ந்த பரிகாரம்](https://astrosiva.in/navagraha-mantra-powerful-remedy-for-life-transformation/) - நவகிரக மந்திரம் சூரிய பகவான் மந்திரம் சந்திர பகவான் மந்திரம் செவ்வாய் பகவான் மந்திரம் புதன் பகவான் மந்திரம் குரு பகவான் மந்திரம் சுக்கிர பகவான் மந்திரம் சனி பகவான் மந்திரம் இராகு பகவான் மந்திரம் கேது பகவான் மந்திரம் - [ஜாதகத்தில் சூரியன் 12 வீடுகளில் இருப்பதன் பலன்கள்](https://astrosiva.in/effects-of-sun-in-12-houses-in-horoscope/) - லக்னம் மேஷமாகி அங்கே சூரியன் இருந்தால் அதுவும் உச்சம் பெற்ற சூரியனால்,நல்ல செல்வாக்குடன் இருப்பான் ,ஆனால் பொறுப்பற்ற நடத்தைகளும் உண்டு. - [12 லக்னம்: தன்மைகள், தனிச்சிறப்புகள் மற்றும் பிறந்தவர்களின் பலன்கள்](https://astrosiva.in/lagnam-palangal-in-tamil/) - கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு; புத திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது - [27 நட்சத்திரங்கள் பஞ்ச பட்சி சாஸ்திரம்: பஞ்ச பட்சி அட்டவணை](https://astrosiva.in/27-nakshatras-panch-pakshi-shastra-panch-pakshi-chart/) - அஸ்வினி ,பரணி ,கார்த்திகை ,ரோகிணி,மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரத்தில் வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு பஞ்ச பட்சி -வல்லூறு,உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம் - [லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்: பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,திருவாதிரை](https://astrosiva.in/lagnam-nindra-nakshatra-palan-poosam-anusham-uthirattathi-thiruvathirai/) - லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள் பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி-திருவாதிரை-சுவாதி-சதயம்-அசுவினி-மகம்-மூலம் சனியின் பூசம், அனுஷம் ,உத்திரட்டாதியில் லக்னம் அமைந்தால் அடுத்த நடக்கவிருப்பதை எளிதாக கண்டறியும் ஆற்றல் மிக்கவர்.தைரியசாலி என்பதால் எந்த சூழ்நிலையும் கலங்காமல் எதிர்கொள்வார் தேவைக்கேற்ப முடிவுகளை எடுப்பார்.பிறரை நம்பி வாழாதவர்.சுபகிரக பார்வை பெற்றால் அதிகார பதவி ,அரசாங்க நன்மை, மக்கள் பணி மக்களால் போற்றப்படும் யோகம் கிடைக்கும்.வலு பெற்ற சுபகிரக பார்வை பெரும் பதவி பெரிய தொழிலதிபராக மாற்றும். பாவ கிரக பார்வை பெற்றால் கெட்ட எண்ணம் கொண்டவர், சுயநலத்திற்காக - [சூரியன் ஜாதகத்தில் பலமா அல்லது பலவீனமா? எளிய வழியில் தெரிந்துகொள்ளுங்கள்](https://astrosiva.in/how-to-check-sun-strength-in-horoscope-simplified/) - சூரியன் ஒருவர் ஜாதகத்தில் சூரியன் எந்த அளவுக்கு பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு புகழ் உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால் அந்த மனிதனுக்கு தலைவலி, மூட்டு வலி ,எலும்பு நோய் ,கண் நோய் போன்றவை இருக்கும். அவரது தந்தையின் உடல் நலத்தையும் அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம், ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் நீச சூரியன் சனியுடன் இருந்தால் அவரின் வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும்.திருமணத்தில் பிரச்சனை இருக்கும் அவர் இளமையில் பல சிரமங்களை சந்தித்திருப்பார். சிலருக்கு - [சொந்தத்தில் திருமணம்: யாருக்கு அமையும்? ஜாதக ரகசியங்கள் வெளியிடும் உண்மைகள்!](https://astrosiva.in/sothathil-thirumanam-yarukku-amaikum-jathaga-secrets-unmaigal/) - சொந்தத்தில் திருமணம் ஒவ்வொரு ஆண்களும் தங்களுக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனையுடன் திட்டமிட்டு கொண்டிருப்பார்கள். அது போல் பெண்களும் தனது கணவன் குணம், பணம், வேலை, நிறம், அழகு உள்ளவராக இருக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஒரு மகனைப் பெற்ற தாய் தந்தையர் சிலர் தங்களது மகனின், படிப்பு, பதவி, நிறம், திறமைக்கேற்ற அழகுடையவளாக, வேலை பார்க்கும் பெண்ணாக, வீடு, வாகனம், பணம் ,நகை என அதிக வரதட்சணை தரும் செல்வாக்கான - [ஜாதகத்தில் செவ்வாய் பலம் மற்றும் பலவீனங்கள்](https://astrosiva.in/sevvai-ninra-palangal-mars-strength-weakness-in-astrology/) - செவ்வாய் ஜாதகத்தில் செவ்வாய் நிலையை கொண்டு ஒருவரது உடல் நலம், அவர் தைரியமானவரா? அவருக்கு ஏதாவது விபத்து நிகழுமா? போன்ற விவரங்களை கூறி விடலாம். செவ்வாய் பூமிகாரகன், சகோதரர்களுக்கிடையேயான உறவையும் குறிக்கும். செவ்வாய் லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகர் பூமி,வாகனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வார். நண்பர்கள் பலர் அமைவர்.சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள்.பலர் ராணுவத்தில் பணியாற்றுவார்கள்.பலசாலியாக இருப்பார்கள். செவ்வாய் பலவீனமாக அல்லது பாப கிரகத்துடன் இருந்தால் அல்லது பார்க்கப்பட்டால் அவரது வாழ்க்கையில் பல சிக்கல்கள் நேரும். மேலும் பலருக்கு அடிக்கடி - [திருப்பாவை பாடல் 27 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-27-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 27 நோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன? பூர்விகல்யாணி ராகம், ஆதி தாளம் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;நாடு புகழும் பரிசினால் நன்றாகச்சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறுமூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்கூடி இருந்து குளிர்ந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: - [திருப்பாவை பாடல் 26 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-26-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 26 மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக! குந்தலவராளி ராகம், ஆதி தாளம். மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வனபால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,கோல விளக்கே, கொடியே, விதானமே;ஆலின் இலையாய்! அருள் - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில் உலகம் நடுங்க ஒலிக்கும் - [இன்றைய ராசி பலன் : உங்கள் ராசிக்கான தினசரி பலன்கள்](https://astrosiva.in/today-raasi-palan-in-tamil/) - இன்றைய ராசி பலன் -11.01.2025 இன்றைய ராசி பலன் : மேஷம் குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும். இன்றைய ராசி பலன் : ரிஷபம் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் - [திருப்பாவை பாடல் 25 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-25-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 25 உன்னைப் பிரிந்து யான்படும் துயர் நீக்குவாய்! பெஹாக் ராகம், ஆதி தாளம் ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னைஅருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: தேவகிக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் யசோதைக்கு மகனாக ஒளிந்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது - [திருப்பாவை பாடல் 24 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-24-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 24 உனக்கே மங்களம் உண்டாகுக ! குறிஞ்சி ராகம், கண்டசாபு தாளம் அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்இன்று யாம் வந்தோம் இரங்கு - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: மஹாபலி - [திருப்பாவை பாடல் 23 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-23-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 23 எங்கள் குறைகளைக் கேட்டு, அருள் புரிவாயாக. புன்னாகவராளி ராகம், ஆதி தாளம் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்துவேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்பு உடையசீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்தகாரியம் ஆராய்ந்து அருள் - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: மழைக் காலத்தில் மலைக்குகையில் - [திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruppalliyeluchi-paadal-2-spiritual-meaning-explained/) - திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 சலசல வெனவரும் சலநிறை யாற்றில்சலநிறை குளம்வாழும் தாமரைப் பூவில்நலமுடன் அதையூதும் நல்லிசை வண்டில்நாளுமவ் வண்டுறும் கோதையர் சொல்லில்நலந்தரு மவர்குழ வியின்மழ லையில்நன்கதைச் சிறப்பிக்கும் நற்குறள் நூலில்நிலைபெறும் தமிழ்கண்டோம் நின்னையும் கண்டோம்நிகழ்தமிழ்த் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே! பொருள் : செந்தமிழ்த் தாயே! மிக்க நீர் ஒழுகும் யாற்றிலும், குளத்திலும், தாமரைப் பூவிலும், வண்டின் இசையிலும், மகளிர் பேச்சிலும், குழந்தையின் மழலையிலும், திருக்குறளிலும் இனிமையைக் கண்டோம்; நின்னையும் கண்டோம்; பள்ளியெழுந்தருள்வாயாக. - [திருப்பாவை பாடல் 22 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-22-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 22 கண்ணை விழித்து, செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ? யமுனா கல்யாணி ராகம், மிச்ரசாபு தாளம் அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழேசங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,எங்கள் மேல் சாபம் இழிந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: அழகிய அகன்ற - [திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruppalliyeluchi-paadal-1-spiritual-meaning-explained/) - திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 அருணனும் அணுகினன் அணிகீழைத் திசைக்கண்அம்மநின் முகம்போல அலர்ந்தன மரைகள்குருகுகள் பெடையுடன் இரைதேட வெங்கும்கூவியே பறந்தன குறையொன்று மின்றியிருகரம் ஏந்திய எழில்மல ருடனேஎய்தினர் அன்பரும் ஏத்திய நின்னைத்திருமுடி மன்னர்கள் மடிதவழ்ந் திட்டசெந்தமிழ்த் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே. பொருள் : தமிழ்நாட்டுத் திருமுடி மன்னர்களின் மடிகளில் தவழ்ந்து விளையாடிய செந்தமிழ்த் தாயே! சூரியனும் அழகிய கிழக்குத் திசையைச் சேர்ந்துவிட்டான்;உடனே தாமரை மலர்களும் நின் திருமுக மலர்ச்சிபோல் மலர்ந்தன; ஆண்பறவைகள் பெடைகளுடன் யாதொரு குறையுமில்லாமல் இரைதேடும்பொருட்டு நாற்புறமும் - [திருப்பாவை பாடல் 21 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-21-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 21 உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக. நாதநாமக்கிரியா ராகம், மிச்ரசாபு தாளம் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலேபோற்றி யாம் வந்தோம் புகழ்ந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் - [திருவெம்பாவை பாடல் 20 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-20-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம்பொற்பாதம்போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம்பூங்கழல்கள்போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். பொருள் : போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் எல்லாப் பொருள்களுக்கும் முதலாக ஆதியாக இருக்கின்ற உன் திருவடி மலர்களுக்கு வணக்கம் !… (இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும் போற்றி அருளுகநின் அந்தமாஞ்செந்தளிர்கள் அனைத்து பொருள்களுக்கும் முடிவாக இருக்கின்ற செந்நிறமான தளிர்களை ஒத்த - [திருப்பாவை பாடல் 20 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-20-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 20 கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடியும் எழுப்புதல். செஞ்சுருட்டி ராகம், மிச்ரசாபு தாளம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனைஇப்போதே எம்மை நீர் ஆட்டு - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும் - [திருவெம்பாவை பாடல் 19 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-19-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம்கேள்எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்கஎங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்ககங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்கஇங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோரெம்பாவாய். பொருள் : எங்கள் பெருமான்! தலைவனே! எங்கள் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் உனக்கொன்றுரைப்போம்கேள் கையில் இருக்கும் குழந்தை உனக்கே அடைக்கலமாகும்" என்று பலகாலமாக வழங்கி வருகின்ற பழமொழியைப் புதுப்பிக்கிறோம் என்று அஞ்சிக் கொண்டே - [திருப்பாவை பாடல் 19 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-19-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 19 நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல். ஸஹானா ராகம், ஆதி தாளம் குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனைஎத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்;தத்துவம் அன்று தகவு - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: நிலை விளக்குகள் ஒளிவீச, - [திருவெம்பாவை பாடல் 18 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-18-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 18 அண்ணா மலையான் அடிக்கமலஞ்சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகைவீறற்றாற்போல்கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோரெம்பாவாய். பொருள் : அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் ==== அண்ணாமலையாரின்திருவடி மலர்களை, தேவர்கள் தொழுகின்றனர். இறைவனின் திருவடிகளின் பிரகாசத்தில், தேவர்கள் சிரத்தில் அணிந்திருக்கின்ற கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்கள் ஒளியிழந்து விடுகின்றன. கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் - [திருவெம்பாவை பாடல் 17 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-17-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 17 செங்கண வன்பால் திசைமுகன்பால்தேவர்கள்பால்எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டிஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட் காரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோரெம்பாவாய். பொருள் : கொங்குண் கருங்குழலி ==== மணம் வீசும் அழகிய, கருங்கூந்தலை உடைய பெண்ணே !! செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் பாலதாக=எங்கும் இலாததோர் இன்பம்நம் -செந்நிறமான விழிகளையுடைய திருமாலிடத்தும், பிரம்மனிடத்தும், தேவர்களிடத்தும் இல்லாத ஓர் பேரானந்தம் நம்மிடத்துப் பொருந்தும்படியாக, - [திருப்பாவை பாடல் 18 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-18-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 18 நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல். ஸாவேரி ராகம், ஆதி தாளம் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலி கடை திறவாய்வந்து எங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்பவந்து திறவாய் மகிழ்ந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: மத யானையை மோதித் தள்ளுகின்ற - [திருப்பாவை பாடல் 17 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-17-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 17 கதவு திறக்கிறது. கோபியர் உள்ளே சென்று, நந்தகோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல். ராகம் கல்யாணி, ஆதி தாளம். அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்;கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்;செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!உம்பியும் நீயும் உகந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: உடை, தண்ணீர், சோறு இவற்றை தானம் - [திருவெம்பாவை பாடல் 16 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-16-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள்இட்டிடையின்மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்குமுன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர்எம்பாவாய். பொருள் : முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்தெம்மை மேகமே !! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேலே எழும்பி, எம்மை உடையவளாகிய உமையவளின் திருமேனி போல் கருநீல வண்ணம் கொண்டாய். ஆளுடையாள் இட்டிடையின்மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்பொன்னஞ் - [திருப்பாவை பாடல் 16 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-16-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 16 பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க வேண்டுதல். குறிப்பு: சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரை எழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத் திறக்கச் சொல்லுகின்றனர். மோஹன ராகம், ஆதி தாளம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்,ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;வாயால் - [அனுமன் அருளை எளிதில் பெறும் எளிய வழிகள்](https://astrosiva.in/simple-ways-to-receive-hanumans-blessings/) - அனுமன் வாலில் பொட்டிட்டுப் பிரார்த்தனை: பாண்டவர்களில் பராக்கிரமசாலியாக விளங்கிய பீமன், திரௌபதி விரும்பிய பாரிஜாத மலரைத் தேடிக் கானகம் சென்றான். வழியில் கிழ குரங்கு ஒன்று, நடுவில் வாலை நீட்டிப் படுத்திருந்தது. அதைத் தாண்டிப்போக விரும்பாமல், வாலைச் சற்றுத் தள்ளி வைத்துக்கொள்ளும்படி சொல்ல, 'நான் மிகவும் களைப்புடன் படுத்திருக்கிறேன். முடிந்தால், நீயே என் வாலை தள்ளி வைத்துவிட்டுச் செல்’ என்றது குரங்கு. அதன்படியே, அதன் வாலை பீமன் அலட்சியமாக நகர்த்த முயன்றபோது, ஒரு துளிகூட அதை அசைக்க - [திருவெம்பாவை பாடல் 14 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-14-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாமாடச்சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடிவேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். பொருள் : காதார் குழையாடப் பைம்பூண்கலனாடக் காதுகளில் பொருந்திய 'குழை' என்ற ஆபரணம் ஆட, பைம்பூண் கலனாடக் பசும்பொன்னால் செய்யப்பட்ட மற்ற ஆபரணங்கள் அசையவும், கோதை குழலாட கூந்தலில் சூடிய நீண்ட மாலைகள் ஆடவும், வண்டின் குழாமாடச் - [திருவெம்பாவை பாடல் 15 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-15-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 15 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான்சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூரநீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான்பணியாள்பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்வித்தகர்தாள்வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடிஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோரெம்பாவாய். பொருள் : இந்த பாடல் அன்பு மேலீட்டால் உருகி நின்ற பெண்ணொருத்தியை பார்த்து நீராடும் பெண்கள் தமக்குள் பாடுவதாகஅமைந்திருக்கிறது .. வாருருவப் பூண்முலையீர் கச்சணிந்த அணிகளுடன் கூடிய கொங்கைகளை உடையவர்களே !!!.. ஓரொருகால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான்சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூரநீரொருகால் ஓவா நெடுந்தாரை - [திருப்பாவை பாடல் 15 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-15-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 15 எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா! குறிப்பு: சென்ற பாடல்வரை ஆண்டாள், கோபியரை எழுப்பிக் கொண்டிருந்தாள். முதல் முறை யாக இப்பாடலில் இருந்து துயிலில்விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரை யாடுவதைக் காணலாம். பேகடா ராகம், மிச்ரசாபு தாளம் எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?எல்லாரும் போந்தாரோ? - [ஆங்கில புத்தாண்டு 2025 பலன்கள்: விரிவான ஆய்வு மற்றும் ஜாதக பலன்கள்](https://astrosiva.in/english-new-year-2025-astrology-predictions/) - ஆங்கில புத்தாண்டு 2025 நிகழும் குரோதி வருடம்- மார்கழி மாதம் 17-ம் தேதி, புதன்கிழமை, சுக்கிலபட்சத்து பிரதமை திதி, பூராட நட்சத்திரம், வியாகாதம் நாம யோகம், பவம் நாமகரணத்தில், கன்னி லக்னத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் மறைந்திருக்க, பஞ்சபட்சியில் கோழி வலுவிழந்திருக்கும் நேரத்தில் 2025 புத்தாண்டு பிறக்கிறது. கர்ம வினைக் கிரகம் சனிபகவானின் ஆதிக்கத்தில் இருந்த 2024-ம்(2+0+2+4=8) ஆண்டு பலவிதமான இழப்புகளையும், ஏமாற்றங்களையும், இயற்கைச் சீற்றங்களையும், உயிரிழப்புகளையும் தந்தது. அத்துடன் மக்களிடையே வேலை இல்லா திண்டாட்டம், போதைப் - [திருப்பாவை பாடல் 14 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-14-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 14 எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அப்படிச் செய்யாமல் தூங்குதல் முறையோ? ஆனந்தபைரவி ராகம், மிச்சராபு தாளம் உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்:செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடு - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன. அல்லி - [திருவெம்பாவை பாடல் 13 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-13-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 13 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப்பைம்போதால்அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்தபொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்கொங்கைகள் பொங்கக் குடையும்புனல்பொங்கப்பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோரெம்பாவாய். பொருள்: இந்தப் பாடலில், நீராடும் பொய்கையையே உமையாகவும் சிவனாகவும் உருவகப்படுத்திக் கூறுகிறார் அடிகள். 'பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப்பைம்போதால் 'கரிய குவளை மலர்களாலும், செந்தாமரை மலர்களாலும் பொய்கை நிரம்பி இருக்கிறது. இது உமையம்மையின் சியாமள நிறத்தையும், சிவனின் சிவந்த நிறத்தையும் குறிக்கிறது .. - [திருப்பாவை பாடல் 13 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-13-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 12 படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா அடாணா ராகம், மிச்ரசாபு தாளம் புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதேபள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்து - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: பறவையாக வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும், கொடிய ராவணனுடைய தலையைக் கிள்ளியெறிந்தவனுமான திருமாலைப் பாடிக்கொண்டு - [திருவெம்பாவை பாடல் 12 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-12-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 12 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல்வண்டார்ப்பப்பூத்திகழும் பொய்கை குடைந்துடையான்பொற்பாதம்ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். பொருள் : ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்தீர்த்தன் நம்மைப் பந்தித்த பிறவியாகிய துயர் நீங்குவதற்காக, நாம் சேர்ந்து, மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் இருப்பவன். இங்கு பிறவியாகிய துயர், வெப்பமாகக் கருதப்படுகின்றது .. அது நீங்க .. இறைவனாகிய தீர்த்தத்தில் மூழ்கி - [திருப்பாவை பாடல் 12 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-12-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 12 விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்? கேதார கௌள ராகம், ஆதிதாளம் கனைத்து இளம் கற்று-எருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!அனைத்து இல்லத்தாரும் அறிந்து - [திருப்பாவை பாடல் 11 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/tiruppavai-pasuram-11-meaning-spiritual-insights/) - திருப்பாவை பாடல் 11 அசையாமல் ,பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன உசேனி ராகம், மிச்ரசாபு தாளம் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியகச் சென்று செருச் செய்யும்குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே!புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்,சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருள்? - ஏலோர் எம்பாவாய். எளிய தமிழ் விளக்கம்: இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களைக் - [திருவெம்பாவை பாடல் 11 விளக்கம் -ஆன்மிக அர்த்தங்கள்](https://astrosiva.in/thiruvempavai-song-11-spiritual-meaning-explanation/) - திருவெம்பாவை பாடல் 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண்ஆரழல்போல்செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்மையார் தடங்கண் மடந்தை மணவாளாஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்உய்ந்தொழிந்தோம்எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய். பொருள்: இப்பாடல், தோழியர் எல்லாம் ஒருங்கு கூடி நீராடுங்கால், இறைவனின் பெருமையைப் போற்றி உரைத்தது .. ஆரழல்போல் செய்யாவெண் ணீறாடி நிறைந்து ஒளி வீசும் நெருப்பு போன்ற செந்நிறம் உடையவனே !!.. வெண்மை நிறமான திருநீற்றில் மூழ்கியவனே !!… செல்வா, - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மீன ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-2025-predictions-meena-rasi/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 - மீன ராசி குரு பகவானின் அருள் பெற்ற மீனராசி அன்பர்களே...!! வரும் புத்தாண்டு உங்களுக்கு ஏற்றத்தை தருமா? ஏமாற்றத்தை தருமா? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்... வருடத் தொடக்கத்திலிருந்து பொறுமையும், பொறுப்பு உணர்வும் தேவைப்படும் காலகட்டம். திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செயல்பட்டால் வருடம் முழுவதும் வசந்தம் வீசும். வேலை வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். அது தாமதமானாலும் வீண் புலம்பலும், - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/2025-new-year-predictions-kumbha-rasi/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- கும்ப ராசி சனிபகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே...!! உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! வரும் வருடம் உங்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை வழங்க போகிறது? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.. புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே மனதில் தெளிவும் ,உடல் நலத்தில் தெம்பும் பிறக்கும். அதே சமயம் வேண்டாத தர்க்கமும் வீணான ரோஷமும் தவிர்த்தால் தொடர்ச்சியாக நல்லது நடக்கும். வேலை வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மகர ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/makara-rasi-2025-new-year-predictions/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025-மகர ராசி சனிபகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. வரும் 2025 ஆம் வருடம் உங்களுக்கு நற்பலன்களை நல்குமா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்… எண்ணம் போல ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும். இந்த சமயத்தில் எதையும் திட்டமிட்டு செய்தால் எதிர்காலத்தில் ஏற்றம் தொடர்ந்து இருக்கும்.. வேலை வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் பணிபோல மறையும். மேலதிகாரிகளுக்கும் - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: தனுசு ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-2025-dhanusu/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- தனுசு ராசி குரு பகவானின் பரிபூரண அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!... உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்…. வேலை தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்க கூடிய ஆண்டாக இந்த 2025 உங்களுக்கு அமையும். அதேசமயம் எல்லாம் தெரியும் என்கிற நினைப்பும், ஏனோதானோ செயல்களும் கூடவே கூடாது.. வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palan-2025-viruchigam/) - தன்னம்பிக்கையால் தடைகளை தகர்த்து முன்னேற வேண்டிய வருடம் இது. இந்த சமயத்தில் "உங்கள் முயற்சியும் பயிற்சியும் தான்" முழுமையான முன்னேற்றத்தை தரும். - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: துலாம் ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palan-2025-thulam/) - துலாம் ராசியினருக்கு வரும் 2025 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இருந்து வந்த தொல்லைகள் நீங்க கூடிய வருடமாக இருக்கும். அதே சமயம் சொல், செயல் இரண்டிலும் அமைதியும், அ - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கன்னி ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palan-2025-kanni/) - குடும்பத்தில் குதூகலம் நிறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்க்கையில் இருந்த சுபகாரிய தடைகள் விலகும். - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: சிம்ம ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palan-2025-simmam/) - மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு 50 சதவீத பலன்களை மட்டுமே தரக்கூடிய வருடமாக இருக்கும் மிக மிக கவனமாக கடக்க வேண்டிய வருடமாக 2025 உங்களுக்கு உள்ளது... - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கடக ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palan-2025-kadagam/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 - கடக ராசி ,மொத்தத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு கிரக நிலைகளின் படி உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. ஆகையால் - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மிதுன ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palan-2025-mithuna-rasi/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- மிதுன ராசி ,சமயோகித அறிவும் சாமர்த்தியமும் உடைய மிதுன ராசி அன்பர்களே உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-2025-rishabam/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025-ரிஷப ராசி,மொத்தத்தில் இந்த புத்தாண்டு உங்களுக்கு 70% நற்பலன்களை நல்கும் புத்தாண்டாக அமையும்.. - [2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷ ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-2025-mesham/) - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- மேஷ ராசி,திருச்செந்தூர் முருகனை சென்று வணங்கி விட்டு வாருங்கள். மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சென்று - [இராமேஸ்வரம் திருக்கோவிலின் 22 தீர்த்தங்கள்: மகிமையும் ஆன்மிகப் பெருமையும்](https://astrosiva.in/the-22-theerthams-in-the-rameshwaram-temple-and-their-glories/) - இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார் - [திருமண தடை நீக்கும் அபூர்வ திவ்ய தேசம்: வெள்ளிக்கிழமை விஷ்வரூப தரிசனத்துடன் ரங்கநாத பெருமாள் தரிசனம்!](https://astrosiva.in/marriage-obstacle-removal-divya-desam-ranganatha-perumal-vishwaroopa-darshan-friday/) - இந்த தளத்திலுள்ள மூலவரை வெள்ளி அதிகாலை விஷ்பரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி திருமணம் நடக்கும். - [இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -11.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-in-tamil-5/) - பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் - [இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -10.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-tamil-6/) - நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலமான - [இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -09.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-tamil-5/) - உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் - [புதன் தசா புத்தி பலன்கள்: முழுமையான விளக்கம் மற்றும் பயன்கள்](https://astrosiva.in/dasa-puthi-palangal-budhan-dasa-sukkira-suriya-sani-rahu-kethu-sevvai-chandira-guru-puthi/) - புதன் தசாவில் புதன் புக்தியானது 2வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று - [புதன் தசை பலன்கள்: வாழ்க்கையில் வரும் மாற்றங்களும் விளைவுகளும்](https://astrosiva.in/budhan-dasa-palangal-dasa-puthi-palangal/) - புதன் தசா பலன்கள்(Budhan Dasa) புதன் தசா மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். புதன் கல்வி, ஞானம், தாய்மாமன், கணக்கு, கம்பியூட்டர், கமிஷன்,ஏஜன்ஸி போன்றவற்றிற்கு காரகன் ஆகும். நல்ல ஞாபகசக்தி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காரகம் வகிக்கும். புதன் சுப கிரக சேர்க்கைப் பெற்றால் சுபராகவும், பாவிகள் சேர்க்கை பெற்றால் பாவியாகவும் பலனளிக்கும்.புதன் சுபராக இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் மிகவும் சிறப்பு. அதுவே பாவியாக இருந்தால் 3, 6 ,10, 11 ஆகிய ஸ்தானங்களில் - [இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -06.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-tamil-4/) - நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றும். - [இன்றைய ராசி பலன் |Indraya rasi palan -05.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-tamil-3/) - உங்களுக்கு நண்பர்கள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் - [இன்றைய ராசி பலன் |Indraya rasi palan -04.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-tamil-2/) - இன்றைய ராசி பலன் மேஷம் உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மிதுனம் உங்களுக்கு - [இன்றைய ராசி பலன் |Indraya rasi palan -03.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-tamil/) - உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள் - [டிசம்பர் மாத ராசி பலன் -2024](https://astrosiva.in/december-month-rasi-palan-2025/) - ஜென்ம ராசி மற்றும் 2-ல் சூரியன். 4-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதிகுறைவு உண்டாகும். - [இன்றைய ராசி பலன் -Today Rasi palan -02.12.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-in-tamil-4/) - நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். - [இன்றைய ராசி பலன் |Today Rasi palan -09.11.2024](https://astrosiva.in/today-rasi-palan-tamil-2/) - இன்றைய ராசி பலன் மேஷம் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும்.சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.பழைய பாக்கிகள் வசூலாகும். ரிஷபம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாகன பழுது களை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மிதுனம் வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் ஒருவிதமான - [ஐப்பசி அன்னாபிஷேகம் (15.11.2024) சிவனை வழிபட்டால் கோடி சிவ தரிசனம் செய்த பலன் கிட்டும்](https://astrosiva.in/aippasi-annabishegam-spl/) - பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையாக விளங்குகிறான். அன்று அவனது கலை அமிர்தக் கலையாகும். ஐப்பசிப் பௌர்ணமியன்று - [இன்றைய ராசி பலன் -Today Rasi palan -30.11.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-in-tamil-3/) - சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. - [இன்றைய ராசி பலன் -Today Rasi palan -29.11.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-in-tamil-2/) - உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். - [கார்த்திகை மாத ராசி பலன்கள்-2024](https://astrosiva.in/karthigai-month-rasi-palangal/) - குரு, சனி, கேது மற்றும் புதன் ஆகிய நால்வரும் இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றனர்! 17-ம் தேதி வரை சுக்கிரன் அனுகூலமாக சஞ்சரிக்கிறார்!! - [சரணம் ஐயப்பா! கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!](https://astrosiva.in/important-information-that-people-who-fast-for-ayyappan-by-wearing-garlands-must-know/) - பாண்டிய வம்சத்தில் வந்த அரசன் ராஜ சேகரன், பந்தள நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவியின் பெயர் கோப் பெருந்தேவி. சிவனையும் விஷ்ணுவையும் அவர்கள் - [இன்றைய ராசி பலன் -Today Rasi palan -28.11.2024](https://astrosiva.in/ndraya-rasi-palan-in-tamil/) - உங்களுக்கு வேலையில் பணிசுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். - [இன்றைய ராசி பலன் |Today Rasi palan -27.11.2024](https://astrosiva.in/indraya-rasi-palan-in-tamil/) - உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - சிம்மம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2024-leo/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - கடகம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். இராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-மிடமும் மாரக ஸ்தானமுமான - [ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025-கன்னி](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2024-virgo/) - ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024 - கன்னி ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே !!! - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - துலாம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2024-libra/) - ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 - துலாம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!! - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - விருச்சிகம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2025-scorpio/) - ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 - விருச்சிகம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். செவ்வாய் பகவானை ஆட்சி வீடாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - தனுசு](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2025-sagittarius/) - ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 - தனுசு ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். குரு பகவானை ஆட்சி வீடாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - மகரம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2025-capricorn/) - ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 - மகரம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். சனி பகவானை ஆட்சி வீடாக கொண்ட மகர ராசி அன்பர்களே - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - கும்பம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2025-aquarius/) - ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 - கும்பம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். சனி பகவானை ஆட்சி வீடாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - மீனம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2025-pisces/) - ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 - மீனம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். குரு பகவானை ஆட்சி வீடாக கொண்ட மீன ராசி அன்பர்களே - [இன்றைய ராசி பலன் |Today Rasi palan -08.11.2024](https://astrosiva.in/today-rasi-palan-tamil/) - இன்றைய ராசி பலன் மேஷம் எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வாகன வசதிகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். செலவு நிறைந்த நாள். ரிஷபம் சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில - [நாளை(28.10.2023) நள்ளிரவில் ஏற்படும் சந்திர கிரகணம்! பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்](https://astrosiva.in/chandra-grahan-stars-to-redeem/) - சந்திர கிரகணம் கிரகண காலம் என்பது நம் சாஸ்திரங்களில் புண்ணிய காலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நுண்ணோக்கிகள் கண்டுபிடிப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் தேசத்தின் வானியல் நிபுணர்கள் சூரிய சந்திர கிரகணங்கள் நிகழ இருக்கும் தினங்களையும் நேரத்தையும் சரியாக கனித்தார்கள். ஜோதிட அடிப்படையில் ராகு கேதுவோடு சூரிய சந்திரர்கள் சேரும் அமாவாசை தினம் சூரிய கிரகணமாகவும், ராகு கேதுவோட பௌர்ணமி சந்திரன் சேரும் தினம் சந்திர கிரகணமாகவும் அமையும். கிரகண நேரத்தில் பல கோயில்களில் நடை திறப்பதில்லை. - [கார்த்திகை தீபம்](https://astrosiva.in/karthigai-deepam-2023-is-the-best-time-to-light-deepam/) - கார்த்திகை தீபம் கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது தீபத் திருநாள். கார்த்திகை மாதத்தில் வருகின்ற தீபத் திருநாள் ஏனைய கார்த்திகை நாட்களை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாள் ஆகும். கார்த்திகை தீபத்திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருவிளக்கு வழிபாடு திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளன. திருவிளக்கின் அடிப்பாகத்தில் - [சனி பெயர்ச்சி 2023 to 2026-மேஷம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2023-2026-mesham/) - மேஷம் (அசுவினி ,பரணி ,கிருத்திகை -1ம் பாதம் ) மேஷ ராசிக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சனைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனி பகவான், இப்போது லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். சோர்ந்து இருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வெளிநாடு - [சனி பெயர்ச்சி 2023 to 2026-ரிஷபம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-2023-to-2026-rishabam/) - ரிஷபம் -வேலை மாற்றம் (கிருத்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி ,மிருகசீரிடம் 1,2 ) சுக்கிர பகவானின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தாங்காமல் கடன் பிரச்சனைகளாலும், மன கவலைகளாலும் கலங்கடித்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு வருகிறார். இனி எல்லாம் நல்லதே நடக்கும். தொட்டது துலங்கும். பிதுர்வழி சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு - [சனி பெயர்ச்சி 2023 to 2026-மிதுனம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-2023-to-2026-mithunam-palangal-and-pariharam/) - மிதுனம் -அதிஷ்டம் (மிருகசீரிடம் 3,4,திருவாதிரை ,புனர்பூசம் 1,2,3) புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசிக்காரர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் இருந்த சனிபகவான் இப்போது ஒரு ராசிக்கு 9 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமருவதால் இனி எல்லாவற்றிலும் வெற்றிதான். சகல பாக்கியங்களும் உண்டாகும். கடந்த மூன்று ஆண்டுகள் அஷ்டம சனி உங்களுக்கு பலவிதமான கசப்பான அனுபவத்தையும், பயத்தையும் தந்திருக்கலாம். சிலர் நோயால் படாத பாடுபட்டு இருப்பீர்கள். சிலர் நல்லது செய்து கெட்டதை - [சனி பெயர்ச்சி 2023 to 2026-கடகம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-2023-to-2026-kadagam-palangal-and-pariharam/) - கடகம் - பொறுமை (புனர்பூசம் 4,பூசம் ,ஆயில்யம் ) சந்திரனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த சனி பகவான் இப்போது எட்டாம் வீட்டில் அஷ்டமத்து சனியாக வந்து அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கையாக உணர்வுடன் செயல்படுவது நல்லது. கடந்த மூன்று ஆண்டுகளாக கண்ட சனியால் பல அனுபவங்களை பெற்று இருப்பீர்கள். எல்லா சமயங்களிலும் கடவுள் உங்களுக்கு யார் மூலமாக தக்க சமயத்தில் உதவிகள் செய்து - [சனி பெயர்ச்சி 2023 to 2026-சிம்மம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-2023-to-2026-simmam-palangal-and-pariharam/) - சிம்மம் - அமைதி (மகம் ,பூரம்,உத்திரம் 1ம் பாதம் ) சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே !!இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்வதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனிபகவான் ஆறில் இருந்த போது பல நன்மைகளை ஏதோ ஒரு வகையில் அனுபவித்து வந்திருப்பீர்கள், ஆனால் இப்பொழுது சனிபகவான் ஏழில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யவும். கணவன் மனைவிக்குள் வீண் - [சனி பெயர்ச்சி 2023 to 2026-கன்னி பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-2023-2026-kanni-palangal-and-pariharam/) - கன்னி -முன்னேற்றம் (உத்திரம் 2,3,4,அஸ்தம் ,சித்திரை 1,2) புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இருந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் வந்து அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித் தர இருக்கிறார். நினைத்து கூட பார்க்க முடியாத வளர்ச்சியை வாரி வழங்க இருக்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்ததால் மனதளவில் பல கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். குடும்பத்தில் நடந்த - [சனி பெயர்ச்சி 2023 to 2026-துலாம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-2023to-2026-thulam-palangal-and-pariharam/) - துலாம் -பொறுப்பு (சித்திரை 3,4,சுவாதி ,விசாகம் 1,2,3) சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் வந்து அமர்வதால் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஆயினும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் கடமைகளை எல்லாம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனியாக உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சனிபகவான், பலவிதமான கஷ்டங்களை தந்து - [வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026](https://astrosiva.in/vakya-sani-peyarchi-palangal-2023-to-2026-parikaram/) - சனிப்பெயர்ச்சி பலன்கள் வாக்கியபடி 2023-ம் ஆண்டு, மார்கழி மாதம் 4-ம் தேதி, டிசம்பர் 20,புதன் கிழமை மாலை 05:23 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி கும்ப ராசியில் அவிட்டம் 3 ,4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2ம் பாதங்களில் சஞ்சரித்து அதனதன் பலன்களை தரப் போகிறார். சனி இருந்த இடத்தை விருத்தி செய்வார், பார்த்த இடத்தை பாழாக்குவார் எனும் ஜோதிட விதியுண்டு. அதற்கு பெரிய புராண கதையும் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-கடகம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-kadagam/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. தாய் மண்ணின் மீதும், தாய் மொழியின் மீதும் தீராத பற்று கொண்ட கடக ராசி அன்பர்களே!!! உங்கள் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மிதுனம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-mithunam/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. எதையும் நுன்னறிவோடு சிந்தித்து செயல்படுத்தும் மிதுன ராசி அன்பர்களே!!! வருகின்ற புத்தாண்டு உங்களுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் தந்து - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-ரிஷபம்](https://astrosiva.in/new-year-rasi-palangal/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. சிறந்த உழைப்பாளியான ரிஷப ராசி அன்பர்களே!! உங்கள் ராசியை சுக்கிரனும், புதனும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மேஷம்](https://astrosiva.in/new-year-palangal-mesham/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. எதிலும் புதுமையை புகுத்த விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!!! சந்திரன் 5ம் இடத்தில் இருக்கும் பொழுது இந்த - [சனி பெயர்ச்சி 2023 to 2026-மீனம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2023-to-2026-meenam/) - மீனம் -சிந்தித்து செயல்படுங்கள் (ரேவதி,உத்திரட்டாதி ,பூரட்டாதி 4ம் பாதம் ) குரு பகவானின் அருள் பெற்ற மீனராசி அன்பர்களே!! இதுவரையில் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் இப்போது விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும் உண்மையாய் உழைப்பவருக்கு நல்ல பலன்களை சனி தருவார். இப்போது ராசிக்கு 12ல் சென்று மறைவதால் தடைப்பட்டு கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். ஏழரை சனி தொடங்குகிறது என்ற - [சனி பெயர்ச்சி 2023 to 2026- மகரம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2023-to-2026-magaram-2/) - மகரம் -உழைப்பே உயர்வு (அவிட்டம் 1,2,திருவோணம் ,உத்திராடம் 2,3,4) சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே!!! இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்திருந்த சனிபகவான் இனி உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு பாத சனியாக இடம் பெயர்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான பணிச்சுமையால் பல சோதனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். சிலர் வேலை இழப்பால் செய்வதறியாது பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். பொருளாதாரப் பிரச்சினையால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்கும். - [சனி பெயர்ச்சி 2023 to 2026- தனுசு பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2023-to-2026-dhanusu-2/) - தனுசு -வெற்றி (மூலம் ,பூராடம் ,உத்திராடம் -1 ) குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!! ஏறக்குறைய எட்டரை ஆண்டுகளாக உங்களை ஆட்டிப்படைத்த சனி பகவான் இப்போது உங்களை விட்டு விலகி உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்வதால் தொட்டது துலங்கும். மனதளவில் விலகி இருந்த கணவன் மனைவி கூட இனி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வீர்கள். சிலர் குடும்பத்துடன் வடமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நடிப்பு, நாடகம் ,கலை, - [சனி பெயர்ச்சி 2023 to 2026- விருச்சிகம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2023-2026-viruchigam/) - விருச்சிகம் - கவனம் (விசாகம் 4,அனுஷம்,கேட்டை ) செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே !!!இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து இருந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்து அமர்வதால் வேலையில் அலைச்சல் இருக்கும். பொறுமையாக செயல்படுவது நல்லது. எதையும் யோசித்து செய்வது அவசியமாகும். சனி 4-ல் ஆட்சி பெற்று அமர்வதால் கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள்.அதிக அளவில் சுப விரயங்கள் செய்வீர்கள். சிலர் சொந்த ஊரை விட்டு - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-சிம்மம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-simmam/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. எதையும் வெளிப்படையாகவும், முகத்துக்கு நேராக பேசும் 'சிம்ம ராசி' அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு புதனும், சுக்கிரனும் சாதகமான - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-கன்னி](https://astrosiva.in/new-year-rasi-palangal-kanni/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. புதனின் ஆதிக்கத்தால், கேள்வி ஞானம் அதிகம் உள்ள கன்னி ராசி அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு 12 ஆம் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-துலாம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-thulam/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே !!! உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் இந்த - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-விருச்சிகம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-viruchigam/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. எதையும் தாங்கும் இதயம் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே!!! உங்களுக்கு 10வது ராசியில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-தனுசு](https://astrosiva.in/new-year-rasi-palangal-dhanusu/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. குரு பகவானின் ஆசி பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!!உங்கள் ராசிக்கு 9வது ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. குடும்பத்தில் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மகரம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-magaram/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. உழைப்பிற்கு அஞ்சாத மகர ராசி அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரனும், புதனும் நிற்கும் போது - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-கும்பம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-kumbam/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. எத்தகைய பிரச்சனை வந்தாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் கும்ப ராசி அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சந்திரன் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மீனம்](https://astrosiva.in/new-year-rasi-palangal-meenam/) - அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!! இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது. குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே!!! உங்கள் 6-வது ராசியில் ஆடம்பரமாக இந்த புத்தாண்டு - [மாத ராசி பலன் : பிப்ரவரி மாத ராசிபலன் 2024 பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/february-horoscope-2024-benefits-and-remedy/) - பிப்ரவரி மாத ராசிபலன் 2024 பிப்ரவரி மாத ராசிபலன் 2024 மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)' மாத கோள்களான சூரியன், புதன் 10, 11 ல் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 9,10ல் சஞ்சரிப்பதாலும் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். தாராள தன வரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மை அடையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். - [மாசி மாத ராசிபலன் -2024](https://astrosiva.in/masi-month-rasi-palan-2/) - மாசி மாத ராசிபலன் மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)' கிரக நிலைகளின்படி, வருமானம் ஒரே சீராக இருப்பது மிகவும் கடினம்! திட்டமிட்டு செலவு செய்தால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இராது. இதற்குக் காரணம், மாதம் முழுவதும் குருபகவான் உங்களுக்குச் சாதகமாக இல்லை !! சுக்கிரனும் 12ம் தேதி வரைதான் சாதகமாக சஞ்சரிக்கின்றார். 13ம் தேதியிலிருந்து, 24ம் தேதி வரை அனுகூலமற்ற நிலைக்கு மாறி, மீண்டும் 25ம் தேதி வரை சுப பலம் - [மார்ச் மாத ராசி பலன் 2024: பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/march-month-rasi-palan/) - மார்ச் மாத ராசி பலன் 2024 மேஷம் உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், சனி 11-ல் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சினைகள் குறைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும் - [குரோதி வருட பலன்கள் 2024- மேஷம்](https://astrosiva.in/krodhi-tamil-new-year-palan-2024-mesham/) - குரோதி வருட பலன்கள் 2024- மேஷம் இந்தப் புது வருடத்தில் மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே இந்த வருடம் மேஷ ராசியினர் நினைத்த அனைத்தும் அழகாக நிறைவேறிவிடும். எண்ணியவை எல்லாம் எண்ணியவாறு ஈடேறும் என்று ஆசீர்வதிப்பார்களே! அதுபோல் அனைத்தும் கைகூடிவரும். இதில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். நினைப்பதை நல்ல செயலாக நினையுங்கள். ஏனெனில் கொஞ்சம் கோக்குமாக்கு யோசனை எட்டிப் பார்க்கும். இந்த புது வருடம் மேஷ ராசியினருக்கு மிக மேன்மையான - [குரோதி வருட பலன்கள் 2024](https://astrosiva.in/krodhi-tamil-new-year-palan-2024/) - குரோதி வருட பலன்கள் 2024 ஏப்ரல் மாதம் (14.04.2024),ஞாயிற்றுக்கிழமை, சுக்லபட்ச திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சஷ்டி திதி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் பிறக்கிறது குரோதி வருடம்.எல்லாத் தமிழ் வருட பிறப்பு சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சமாகி அமர்ந்திருப்பார். இந்த வருடம் கூடவே தர்மத்துக்குரிய குருவும் அவருடன் அமர்ந்துள்ளார். இது மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு. குரோதி வருட வெண்பா வியாழ வட்டம் என்னும் அமைப்பில் குரு இவ்வாறு உச்ச சூரியனுடன் 2012ல் - [பங்குனி மாத ராசி பலன்கள் -2024](https://astrosiva.in/panguni-month-rasi-palan-2024/) - பங்குனி மாத ராசி பலன்கள் -2024 மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை) சுக்கிரன், சனிபகவான், செவ்வாய்,கேது ஆகிய நால்வரும் உங்களுக்கு மிகவும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர்.பணத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வார், சுக்கிரன். கேதுவின் நிலையினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது.முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.ராசிக்கு விரய ஸ்தானத்தில் சூரியனும், ராகுவும் உள்ளதால், உடல் நலனில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். ஜென்ம ராசியில் குரு அமர்ந்திருப்பதால், தேவையற்றஅலைச்சல்களும், அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல - [குரோதி வருட பலன்கள் 2024-ரிஷபம்](https://astrosiva.in/krothi-tamil-new-year-palangal-2024-rishabam/) - குரோதி வருட பலன்கள் 2024-ரிஷபம் சுக்கிரனின் ஆசி பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடம் உங்களுக்கு குதூகலமான வருடமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வெகு நன்மைகள் கிடைக்கும். மேலும் கூடவே இருக்கும் ராகு உங்கள் அடி மனதில் உள்ள ஆசைகளை அமர்க்களமாக நிறைவேற்றி வைப்பார். இந்த வருடம் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். அதற்கு தகுந்த பணம் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு வந்து சேரும். ரிஷப ராசி குழந்தைகளுக்கு - [குரோதி வருட பலன்கள் 2024-மிதுனம்](https://astrosiva.in/குரோதி-வருட-பலன்கள்-2024-மிது/) - குரோதி வருட பலன்கள் 2024-மிதுனம் புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!! உங்கள் ராசியின் அதிபதியான புதன் நீசமாகி வக்கிரமாகி உள்ளார்.எனவே உச்சநிலையை அடைகிறார். இந்த வருடம் சற்று தேங்கி நின்று தடையாகி பின் வேகம் எடுத்துச் செல்லும். உங்கள் ராசிநாதன் இருக்கும் நிலையானது உங்கள் காரியத்தில் கண்ணாக இருக்க செய்யும். சுயநலமாக சிந்திக்க தூண்டும். பிறருக்கு உதவி செய்து நீங்கள் ஏமாற்றமடைந்ததால் ஏற்பட்ட பின் விளைவாகவும் இருக்கக்கூடும். உங்களின் விடாமுயற்சி வெற்றியாகி பணம் - [குரோதி வருட பலன்கள் 2024-கடகம்](https://astrosiva.in/krothi-tamil-new-year-palangal-2024-2025-kadagam/) - குரோதி வருட பலன்கள் 2024-கடகம் கடக ராசியின் அதிபதி சந்திரன்!! வெகுவேக கிரகம். இந்த புத்தாண்டில் இவர் அமர்ந்திருப்பது விரைய வீட்டில். நல்ல நாளிலே இந்த கடக ராசிக்காரர்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். சும்மா ஆடுறவனுக்கு சலங்கை கட்டின கதையாகிவிடும். எப்போதும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் இவர்களுக்கு கிடைக்கும் தலைமை பதவி சுகம். காணாததை கண்டது மாதிரி குதிப்பர். அவசரத்தில் அண்டாவுக்குள் கை போகாது என்பர் அதுபோல் இந்த வருடம் இந்த கடக ராசியர் - [குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்](https://astrosiva.in/kurothi-tamil-new-year-palangal-2024-2025/) - குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் அவர் ஒன்பதாம் இடத்தில் உச்சத்தன்மையுடன் ஜொலிக்கிறார். கூடவே குருபகவானும் உள்ளார். இந்த வருட கிரக நிலைப்படி சிம்ம ராசியினரின் பணம் அத்தனையும் எங்காவது லாக் ஆகிவிடும். அல்லது பணத்தை வாங்கியவர்களால் திருப்பித் தர இயலாமல் போய்விடும். வெளிநாட்டில் ஒளித்து வைத்த பணம் திரும்ப உங்கள் கைக்கு வர தடுமாறும். பணத்தைக் கைக்கு கொண்டு வரும் முயற்சிகள் கடும் தோல்வியடையும். பணம் மிக பத்திரமாக, மறைவாக இருக்கும். - [குரோதி வருட பலன்கள் 2024-கன்னி](https://astrosiva.in/krothi-tamil-new-year-palangal-2024-2025-kanni/) - குரோதி வருட பலன்கள் 2024-கன்னி புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடத்தில் உங்களுக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கன்னி ராசியின் அதிபதி புதன். உங்கள் ஏழாம் இடத்தில் புதன் நீசம் பெற்று வக்கிரம் பெற்றுள்ளார். எனவே 'நீசபங்க ராஜயோகம்' பெறுகிறார். இந்த வருடம் பெரிய சந்தேகத்தோடு நல்லவை எல்லாம் நடக்குமா? என வருந்தும்போது நல்லென நடக்கும். ராசியில் அமர்ந்துள்ள கேது தொட்டதற்கெல்லாம் சந்தேகம் தருவார். இந்த - [குரோதி வருட பலன்கள் 2024-துலாம்](https://astrosiva.in/krothi-tamilnew-year-palangal-2024-2025-thulam/) - குரோதி வருட பலன்கள் 2024-துலாம் சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! நிதானமும் நேரடி கவனமும் அவசியம் தேவைப்படும் வருடம். பணி செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். புலம்பாமல் ஏற்று செய்வது தான் புத்திசாலித்தனம். உழைக்க தயங்காமல் இருந்தால் உங்கள் திறமைக்கு உரிய ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கரம் நீளும். வீண் பழி சுமந்த நிலை மாறும். மாற்றம் எதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டால் அலுவலகத்தில் அனுகூலம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் - [குரோதி வருட பலன்கள் 2024-விருச்சிகம்](https://astrosiva.in/krothi-tamil-new-year-palangal-2024-2025-viruchigam/) - குரோதி வருட பலன்கள் 2024-விருச்சிகம் செவ்வாய் ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடம் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கக்கூடிய வருடமாக இருக்கும். அலுவலகத்தில் இதுவரைக்கும்ஏக்கமும், எதிர்பார்ப்புமாக இருந்த பதவி ஊதிய உயர்வுகள் நிச்சயம் கை கூடிவரும். உயரதிகாரிகள் ஆதரவும் உடன் இருப்பவர் ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த சமயத்தில் எல்லாம் தெரியும் என்கின்ற ஆணவம் எந்த சமயத்திலும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலை தேடுவோருக்கு நீண்ட நாள் கனவாக இருந்த வேலைவாய்ப்பு இப்போது - [குரோதி வருட பலன்கள் 2024-தனுசு](https://astrosiva.in/krothi-tamil-new-year-palangal-2024-2025-dhanusu/) - குரோதி வருட பலன்கள் 2024-தனுசு குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!! பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால் விறுவிறுப்பாக முன்னேறக்கூடிய ஆண்டாக இந்த வருடம் உங்களுக்கு அமையும். அலுவலகத்தில் அனுகூலக்காற்று வீச தொடங்கும். அது தொடர வேண்டுமென்றால் முழுமையான திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம். ஏற்றம் என்பதே ஏக்கமாக இருந்த நிலை மாறும். சிலருக்கு அலுவலகப் பணியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை நுழைப்பதோ, உங்கள் விஷயத்தில் பிறரை அனுமதிப்பதோ - [குரோதி வருட பலன்கள் 2024-மகரம்](https://astrosiva.in/krothi-tamil-new-year-palangal-2024-2025-magaram/) - குரோதி வருட பலன்கள் 2024-மகரம் சனிபகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தடைகள் தவிடு பொடியாக கூடிய காலகட்டம்.பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். உடன் இருப்பார் ஆதரவு மகிழ்ச்சி தரும். சிலருக்கு முதன் முறையாக வெளிநாட்டு பயணம் செல்லும் வாய்ப்பு வரும். அப்படி செல்லும் சமயத்தில் உரிய நடைமுறை சட்டங்களை கவனமாக கடைபிடியுங்கள். மேல் அதிகாரியிடம் பேசும் போது வீண் ரோஷம் தவிருங்கள். பெருமைகள் வரும் - [குரோதி வருட பலன்கள் 2024-கும்பம்](https://astrosiva.in/krothi-tamil-new-year-palangal-2024-2025-kumbam/) - குரோதி வருட பலன்கள் 2024-கும்பம் சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! வரும் குரோதி வருடத்தில் பொறுமையை கையாண்டால் பெருமை பெறக்கூடிய வருடமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய ஏற்றம் கிடைக்கும். அதே சமயம் பிறர் குறைகள் எதையும் பெரிதுபடுத்தி பேசாமல் இருப்பது முக்கியம். இடமாற்றம் பதவி ,ஊதிய உயர்வுகளுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வேண்டாத சிலரோட வழிகாட்டல்கள் உங்களை திசை திருப்பி விடலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். - [குரோதி வருட பலன்கள் 2024-மீனம்](https://astrosiva.in/krothi-tamil-year-palangal-2024-2025-meenam/) - குரோதி வருட பலன்கள் 2024-மீனம் குரு பகவானின் அருள் பெற்ற மீனராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடத்தில் துணிவை விட பணிவு தான் வெல்லும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடும். பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் எல்லாம் தெரியும் என நினைப்பதும், பிறரை மட்டும் தட்டும் பேச்சும் கூடவே கூடாது. வீட்டில் ஒற்றுமை உருவாகும். விசேஷங்கள் அணிவகுத்து வரும். வாழ்க்கைத் துணையால் பெருமை சேரும். குடும்பத்து பிரச்சினைகளை மூன்றாம் - [ஏப்ரல் மாத ராசிபலன்கள்-2024](https://astrosiva.in/april-month-rasi-palan-2024/) - ஏப்ரல் மாத ராசிபலன்கள்-2024 மேஷம் -Mesham உங்கள் ராசிக்கு சனி செவ்வாய் 11ல் சஞ்சரிப்பதாலும், 6ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சூரியன், சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவுரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை - [குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மேஷம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-2025-mesham/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மேஷம் தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக் கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே, செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் ஆண்டு கோள் என வர்ணிக்கபடக்கூடிய 'குரு பகவான்' திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு - [குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-ரிஷபம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-to-2025/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 -ரிஷபம் சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள்வரை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தான மான 12-ல் சஞ்சரித்த குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன் மூலம் தனது - [குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மிதுனம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-to-2025-mithunam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மிதுனம் தீர்க்கமான சிந்தனை, சிறப்பான அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல். கொண்ட மிதுனராசி நேயர்களே, புதனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7, 10க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய வீண்செலவுகள் - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கடகம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-2025-kadagam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கடகம் யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பு கொண்ட கடகராசி நேயர்களே, சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6, 9 க்கு அதிபதியான குருபகவான் வரும் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மாற்றம் உண்டாகும். உங்களுக்கு - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-சிம்மம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-to-2025-simmam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-சிம்மம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5. 8-க்கு அதிபதியான குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் வரும் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சஞ்சாரம் செய்ய உள்ளதால் எந்த ஒரு செயலிலும் நீங்கள் சிந்தித்து - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கன்னி](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-to-2025-kanni/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கன்னி கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) பாக்கிய ஸ்தனமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-துலாம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-to-2025-thulam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-துலாம் முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலாம் ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) அஷ்டம் ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-விருச்சிகம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-to-2025-viruchigam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-விருச்சிகம் அதிக புத்திக்கூர்மையும், சமூகப்பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2, 5 அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகள், மறைமுக எதிர்ப்புகள் - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-தனுசு](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-to-2025-dhanusu/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-தனுசு சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ராசி அதிபதி குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-S-2025 வரை) முதல் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் ஒரு ஏற்ற - இறக்கமான நிலை இருக்கும் என்பதால் - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மகரம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-2025-magaram/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மகரம் நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3, 12 க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் இது நாள் வரை உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கும்பம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-2025-kumbam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கும்பம் உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு தன லாப ஸ்தானாதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த பொருளாதாரரீதியான நெருக்கடிகள் இனி படிப்படியாக குறையும். - [குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மீனம்](https://astrosiva.in/guru-peyarchi-palangal-2024-2025-meenam/) - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மீனம் எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கும், 10க்கும் அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். நீங்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். - [குரு வக்ர பெயர்ச்சி 2024 : கடகம்,சிம்மம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/guru-vakra-peyarchi-palangal-kadagam-and-simmam/) - குரு வக்ர பெயர்ச்சி 2024 : கடகம் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, தற்போதைய குரு வக்ரமாகப் பயணிக்கும் காலத்தில் நீங்கள் நினைத்தது நடக்க, அதன் முனைப்பாக வெகு பிரயாசைப்பட்டு உழைப்பீர்கள். ஓரிடத்தில் உட்காராமனி ஓடிக்கொண்டே இருப்பீர்கள். உழைப்பின் அறிவின் பயன்பாடும் அதிகமிருக்கு சிலர் வெகுவாக முயற்சிசெய்து, நல்ல மருமகளை வீட்டிற்கு அழைத்துவருவீர்கள். வெளிநாட்டு வேலை அல்லது உயர்கள் பொருட்டு, முயன்று வெற்றிகாண்பீர்கள் அரசியல்வாதிகள், அதிர்ஷ்டமான புதிய பதவிகிடைப்பதால் தங்களது முழு உழைப்பையும் திறமையையும் - [குரு வக்ர பெயர்ச்சி 2024 : ரிஷபம் ,மிதுனம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/guru-vakra-peyarchi-2024-rishabam-mithunam/) - குரு வக்ர பெயர்ச்சி 2024 : ரிஷபம் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வக்ரகுரு இருப்பின் தற்போதைய கோச்சார குரு காலகட்டத்தில் உங்களின் எண்ணம் நிறைவேறும். நிறைய லாப நுகர்ச்சி பெறுவீர்கள். திருமணம் கூடி வரவே மாட்டேன்கிறதே என வாடுபவர்களுக்கு சட்டென்று திருமணம் நடந்து விடும். இதே போல் மறுமணமும் நடக்கும். திரவ சம்பந்த குத்தகை எடுத்தவர்கள் அதனை நல்லவிதமாக நடத்துவர். உங்கள் இளைய சகோதரி சம்பந்தமான ஒரு பிரச்சனை தீர்வு காணும். உங்கள் மூத்த சகோதரர் அல்லது - [குரு வக்ர பெயர்ச்சி 2024 : மேஷம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/guru-vakra-peyarchi-2024-mesham/) - குரு வக்ர பெயர்ச்சி 2024 - மேஷம் உங்கள் பிறந்த ஜாதகத்தை பார்த்தால் சில கிரகங்களின் அருகில் (வ) என்று போட்டிருக்கும். இதற்கு அந்த குறிப்பிட்ட கிரகம் வக்கிரம் அடைந்துள்ளது என்று பொருள். எல்லா கிரகங்களும் வக்கிரம் அடையுமா?எனில் இல்லை. சூரியன், சந்திரன், ராகு -கேது ஆகிய கிரகங்கள் வக்கிரமடைய மாட்டார்கள். குரு, சனி, சுக்கிரன், புதன், செவ்வாய் மட்டுமே வக்கிர நிலை பெறுவார். உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்திருந்து கோச்சாரத்தில் அதே - [புரட்டாசி மாதம் வழிபட வேண்டிய சில முக்கிய பெருமாள் ஆலயங்கள்](https://astrosiva.in/some-important-perumal-temples-to-worship-in-the-month-of-puratasi/) - பெருமாள் ஆலயங்கள் பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி.இம்மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் எல்லோராலும் கோவிலுக்கு செல்ல முடியாது. இந்த சமயத்தில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே தரிசிக்க வசதியாக கொங்கு நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் உங்களுக்காக இதோ இங்கே சேவை சாதிக்கிறார். புருஷோத்தமனை தரிசியுங்கள்! அவனருளால் புண்ணியமும் பெறுங்கள்! கரிவரதராஜ பெருமாள், சரவணம்பட்டி. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது கோவை சரவணம்பட்டியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் ஆலயம் - [புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்](https://astrosiva.in/characteristics-of-people-born-in-puratasi-month/) - புரட்டாசி புரட்டாசி மாதத்தில் பிறந்த குழந்தைகள் அறிவுடனும், திறமையுடனும், ஞானம் மிக்கவராகவும் இருப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்கள். சிறுவயதிலேயே நூல்களை புரட்டி படிப்பார்கள். புரட்டாசியில் பிறந்த இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள்.இவர்கள் அரிய வகை நூல்களை சேகரிப்பார்கள். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காத மேதைகளாகவும், படித்த பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குவார்கள்.தன் உழைப்பினாலும், திறமையினாலும் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். இவர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள்.இவர்கள் - [ராகு திசை பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/rahu-dasha-palangal-in-tamil/) - ராகு திசை பலன்கள் ராகு திசை ராகு புத்தி பலன்கள் ராகு தசாவில் ராகு புத்தி 2 வருடம் 8 மாதம் 12 நாட்கள் நடைபெறும். ராகு பலம் பெற்று சுய புக்தி நடைபெறும் காலங்களில் மனதில் கண்மூடித்தனமான தைரியமும், எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், குடும்பத்தில் தீராத பிரச்சனை தீரும் அமைப்பு ஏற்படும். ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும், உற்றார்-உறவினர்களை - [வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம்(29.06.2024 முதல் 15.12.2024)](https://astrosiva.in/vakra-sani-peyarchi-palangal/) - வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம் -2024 சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யப்போகும் சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த தனலாபத்தை கொடுப்பார். பங்குச்சந்தை முதலீடுகள் மிகுந்த லாபத்தை கொடுக்கும். தங்கம், வெள்ளி வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் மற்றும் முதலீடுகளை செய்ய ஏற்ற காலம் இது. பெண்களுக்கு இது மிகுந்த நல்ல காலமாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கூடிவரும். சனி தொடர்ந்து - [ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் ?](https://astrosiva.in/what-are-the-qualities-of-people-born-in-the-month-of-audi/) - ஆடி ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தாங்கள் தாய் நாடு மற்றும் தாய்மொழி மீது அதிக நாட்டம் இருக்கும். ஆடி மாதத்தில் பிறந்தவர்களை யாராவது கடிந்து கொண்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். இவர்களுக்கு அபார ஞாபக - [ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்!](https://astrosiva.in/what-to-do-on-audi-amavasi/) - ஆடி அமாவாசை மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைபிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. இதில் மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு - [கிருஷ்ண ஜெயந்தி 2024: விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவையும் ..செய்ய கூடாதவையும்!](https://astrosiva.in/krishna-jeyanthi-2024/) - கிருஷ்ண ஜெயந்தி 2024 கிருஷ்ணர் பிறந்த நாளை தான் ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடுகிறோம்.மேலும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றுதான் கிருஷ்ணர்அவதாரம் ஆகும். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி இந்த 2024-ம் ஆண்டு 26ம் தேதி திங்கட்கிழமை அன்று வருகின்றது. அஷ்டமி திதி ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 9:13 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07:30 மணி வரை உள்ளது. ஆகஸ்டு 26ம் தேதி மாலை வேளையில் 'கிருஷ்ண ஜெயந்தி' வழிபாடு செய்வதற்கு - [அமாவாசையில் பிறந்தவர் முன்னேறவே முடியாதா?](https://astrosiva.in/can-a-person-born-on-a-new-moon-never-progress/) - அமாவாசை என்றால் என்ன? சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் நெருங்கி நிற்பதை 'அமாவாசை' என்கிறோம்.அமாவாசையன்று சந்திரன், தன் ஒளியை முற்றிலும் இழந்து விடும். அதனால் சூரியனும் பாதிக்கப்படும். பொதுவாக அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியனும், சந்திரனும் பலமிழப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சூரியனும், சந்திரனும் எந்த ஜாதகருக்கும் மிகவும் முக்கியமான கோள்கள் ஆகும். எனவே அவை கெடுவது நல்லதல்ல என்பது பொது விதி.சிலர் அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகள் திருடர்களாவார்கள் என்று சொல்வார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அமாவாசையன்று - [செப்டம்பர் மாத ராசி பலன்கள் -2024(மேஷம் முதல் மீனம் வரை)](https://astrosiva.in/september-horoscope-benefits-in-tamil/) - செப்டம்பர் மாத ராசி பலன்கள் - 2024 உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அமைப்பு, சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் ஏற்படும். சிறப்பான பணவரவுகளால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத்திறனுடன் கௌரவமாகப் பணியாற்றமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும் - [ஜூலை மாத ராசி பலன்கள் -2024](https://astrosiva.in/july-month-rasi-palangal/) - ஜூலை மாத ராசி பலன்கள் -2024 உங்கள் ராசிக்கு 2ல் குரு, மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, எடுக்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வீடு தேடி வருவதற்கான யோகங்கள் உண்டு. உத்தியோசர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். பயணங்களால் ஒரு சில அனுகூல பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் - [அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானமும் அற்கான பலன்களும் !](https://astrosiva.in/donation-to-be-done-on-akshaya-trithi-and-its-benefits/) - அட்சய திருதியை பொதுவாக தானம் கொடுத்தால் மிகப் புண்ணியம் சேரும். அதுவும் வளமை தரக்கூடிய அட்சய திருதியில் தானம் கொடுத்தால், நாம் நிறைய நிறைய தானம் செய்யும் தகுதி உண்டாகும். இதன் உள்ளீடான கருத்து நமக்கு செல்வம், தனம், இவற்றின் வளம் பெருகும் என்பதுதான். மலர் ,செடி தானம்- மங்கலம் பெருகும். அன்னதானம் மோட்சம் கிட்டும். பசுவுக்கு புல், கீரை கொடுத்தால்- பிள்ளை வரம் கிடைக்கும். கோவில் திருப்பணி செய்தால்- மேன்மை கிட்டும் பானகம், மோர் தானம் - [அட்சய திருதியை -2024](https://astrosiva.in/akshay-trithi-2024/) - அட்சய திருதியை -2024 2024 ஆம் வருடம், சித்திரை 27ஆம் தேதி, மே 10ஆம் தேதி வருகிறது 'அட்சய திருதியை'. இது வெள்ளிக்கிழமை. ரோகிணி நட்சத்திரத்தில் அமைகிறது. ரோகிணியில் சந்திரன் உச்சம் அடைவார். அன்று ரோகிணி நட்சத்திரம் மதியம் 01.09 மணி வரை உள்ளது. ஆனால் அன்றைக்கு திதி தான் முக்கியம். 'அட்சய திருதியை' அன்று காலையில் ஆரம்பித்து இரவு வரை நீள்கிறது. எனவே வெள்ளிக்கிழமை 10:30 முதல் 12.00 மணி வரை ராகு காலம் தவிர்த்து - [மே மாத ராசிபலன்கள் -2024](https://astrosiva.in/may-month-rasi-palan-2024/) - மே மாத ராசிபலன்கள் -2024 மேஷம் -Mesham உங்கள் ராசிக்கு 2ல் குரு, 11 சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். 12ல் செவ்வாய் மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்படுவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்பால் - [சனி பெயர்ச்சி 2023 to 2026-கும்பம் பலன்கள் மற்றும் பரிகாரம்](https://astrosiva.in/sani-peyarchi-palangal-2023-to-2026-kumbam/) - கும்பம் -கடமையை செய் பலன் தானாக வரும் (சதயம் ,பூரட்டாதி 1,2,3,அவிட்டம் 3,4) சனிபகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!!! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து இருந்து சனிபகவான் இப்போது உங்கள் ராசியில் ஜென்ம சனியாக அமர்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக விரைய சனியாக பலவிதமான நெருக்கடிகளையும், எதிர்பாராத செலவுகளையும் தந்த சனிபகவான் தற்பொழுது உங்களுக்கு ஜென்ம சனியாக வருவதால் சில நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் தரவே செய்வார். ஆனால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் - [மகிழ்ச்சி பொங்கும் மகத்தான தீபாவளி!!!](https://astrosiva.in/diwali-festival-of-lights/) - தீபாவளி தீபாவளி வந்துவிட்டது. எத்திசையிலும் இந்த தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 'தீபம்' என்றால் விளக்கு என்று பொருள். ஆவளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையை "தீபாவளி" ஆகும். சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் தீபாவளி அப்படி அல்ல, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் பல பகுதிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் குதூகலமாக இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் பல்வேறு - [புரட்டாசி மாத முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் -2023](https://astrosiva.in/important-special-days-and-mugurtha-days-of-puratasi-month-2023/) - புரட்டாசி மாத முக்கிய விசேஷ தினங்கள் -2023 புரட்டாசி 01-(18.09.2023)-திங்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி புரட்டாசி 02-(19.09.2023)-செவ்வாய் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி புரட்டாசி 03-(20.09.2023)-புதன் ரிஷி பஞ்சமி புரட்டாசி 09-(26.09.2023)-செவ்வாய் குரு ஜெயந்தி ,இன்று குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி ,சாமந்தி மலர்களால் அர்ச்சனை செய்து 3 நெய் தீபம் ஏற்ற குரு தோஷம் விலகி குரு பலம் உண்டாகும். புரட்டாசி 11-(28.09.2023)-வியாழன் அனந்த விரதம் -இன்று அனந்த பத்மநாப - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - கடகம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2024-cancer/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025- கடகம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். சந்திரனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!! இதுவரைக்கும் உங்கள் - [புரட்டாசி மாத ராசி பலன்கள் -2023](https://astrosiva.in/puratasi-month-horoscope-benefits/) - புரட்டாசி மாத ராசி பலன்கள் மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை) சென்ற சுமார் 15 மாதங்களாக, ராகுவினால் பீடிக்கப்பட்ட உங்களுக்கு, அந்தச் சாயா கிரகம் ஜென்ம ராசியை விட்டு. புரட்டாசி 21ம் தேதி விலகுவதும், அதே தருணத்தில் மற்றொரு நிழல் கிரகமான கேது, கன்னி ராசியில் பிரவேசிப்பதும், மிக முக்கிய கிரக மாறுதல்களாகும். சூரியனும், அனுகூலமாக சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் சிறந்த அபிவிருத்தியை நீங்கள் காண முடியும்.நிரந்தர நோய்களுக்காகவும், வயோதிகம் காரணமாகவும் தொடர்ந்து சிகிச்சை - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025- மிதுனம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2024-gemini/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 - மிதுனம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!!! - [கிருஷ்ண ஜெயந்தியில் உங்கள் ராசி படி என்ன படையல் வைக்கலாம்?](https://astrosiva.in/according-to-your-zodiac-sign-what-can-you-do-on-krishna-jayanti/) - கிருஷ்ண ஜெயந்தி மேஷம் கிருஷ்ண பகவானை சிவப்பு ஆடையால் அலங்கரித்து கற்கண்டு மற்றும் மாதுளையை பிரசாதமாக கொடுப்பது நல்லது. ரிஷபம் வெள்ளை நிற பழங்கள் மற்றும் தேங்காய் லட்டு போன்ற வெள்ளை நிற இனிப்புகளை படைப்பது சிறந்தது. மிதுனம் கிருஷ்ண பகவானை பச்சை நிற ஆடைகள்,இலைகள் மற்றும் மயில் இறகு கொண்டு அலங்கரித்து பச்சை நிற பழங்களை நைவேத்தியமாக படைக்கலாம். கடகம் வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களால் கிருஷ்ணரை அலங்கரித்து, பால், வெண்ணை போன்ற வெள்ளை நிற - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025-ரிஷபம்](https://astrosiva.in/rahu-ketu-transit-2023-to-2024-taurus/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 -ரிஷபம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார். இதுவரைக்கும் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மேஷத்தில் இருந்து வந்த - [ஆவணி அவிட்டம் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்](https://astrosiva.in/avani-avitam-history-and-rituals/) - ஆவணி அவிட்டம் "ஆவணி அவிட்டம்" என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் விஸ்வகர்மா மற்றும் செட்டியார் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைபிடிக்கும் வழிபாடாகும். சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம். உபாகர்மம் பொதுவாக ஆடி/ஆவணி (சிரவண) மாதத்தின் பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. ஆனால் ஒருவரின் வேத பிரிவு கிளையின் அடிப்படையில் நாட்கள் வேறுபடும். வேதங்களாவன இருக்கு, - [ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி வழிபாடு மற்றும் பலன்கள்](https://astrosiva.in/sri-hayagrivar-jayanti-worship-and-benefits/) - ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார். மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 -மேஷம்](https://astrosiva.in/rahu-kethu-peyarchi-2023-to-2024-mesham/) - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 -மேஷம் ஐப்பசி 13, அக்டோபர் 30 ன் திங்கட் கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப் படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றது. காலப்புருஷனின் ராசியான நீங்கள் தலைமையாக முதல் ஆளாக - [ஆடி அமாவாசை -2023(17.07.2023)](https://astrosiva.in/ஆடி-அமாவாசை/) - ஆடி அமாவாசை இன்று ஆடி மாதப்பிறப்பு. தட்சிணாயன புண்யகாலம். அதோடு சோம வார அமாவாசை. இந்த மாதம் இரண்டு அமாவாசை வருகிறது. ஆடி1-ஆம் தேதி அதாவது ஜூலை 17, ஆடி 31 - ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று அமாவாசை வருகிறது. ஆடி 1-ஆம் தேதி வரும் அமாவாசை கடக ராசி புனர்பூச நட்சத்திரத்திலும், ஆடி 31-ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திலும் வருகிறது. எனவே இரண்டு அமாவாசை நாட்களிலும் பித்ரு தர்ப்பணம் தரலாம். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் - [ஆடி தை அமாவாசையின் ரகசியம் !!!](https://astrosiva.in/ஆடி-தை-அமாவாசை/) - அமாவாசை உத்ராயணத் தொடக்கமாகிய தைமாத அமாவாசை அன்றும் தக்ஷிணாயணத் தொடக்கமாகிய ஆடிமாத அமாவாசை அன்றும் அதி அற்புதமான கதிர்கள் சூரிய உதயத்தின் போது வெளிப்படும். அப்போது கடலில் நீராடினால் அதி அற்புத சக்தியை நாம் பெறலாம். அதற்குரிய நேரம், பிரம்ம முகூர்த்தமாகிய அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணிவரை உள்ள நேரம் ஆகும். குறிப்பாக, நாகபட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்திற்கு அருகே உள்ளது கோடியக்கரை.அந்த ஊரில் அமைந்துள்ள சித்தர்துறை எனும் இடத்தில் கடலில் நீராடினால் அதே அற்புத - [வைகாசி மாத முக்கிய விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த தேதிகள்](https://astrosiva.in/vaikasi-month-festival-dates-and-time/) - வைகாசி மாதத்தில் இருக்கும் முக்கிய முகூர்த்த நாள் மற்றும் விஷேஷ தினங்களை தொகுத்து கொடுத்துள்ளேன்.படித்து பயன்பெறுங்கள் - [நாளை புதன் ஜெயந்தி கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்க மறக்காமல் இதை செய்யுங்கள்](https://astrosiva.in/bhudhan-jeyanthi/) - புதன் ஜெயந்தி வைசாக மாதம் சுக்ல ஏகாதசியில் நவகிரகங்களில் புத்திக்கு அதிபதியான புதன் பிறந்தார். இன்று நவகிரகம் உள்ள இடங்களுக்கு சென்று புதனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி ஐந்து விளக்குகள் வைத்து மரிக்கொழுந்து, மருவு போன்ற பச்சை புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் பெருமாளுக்கு ஐந்து நெய் தீபம் வைத்து, துளசியால் அர்ச்சனை செய்தால் நல்ல புத்திசாலித்தனம் பெற்று கல்வியிலும், தொழிலும் முன்னேற்றம் பெறுவார்கள். நரம்புத் தளர்ச்சி, பித்தம், சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும். - [நாளை வாசவி ஜெயந்தி பெண்கள் கட்டாயம் இந்த விஷயங்களை செய்யுங்கள்](https://astrosiva.in/வாசவி-ஜெயந்தி/) - வாசவி ஜெயந்தி பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர். ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி தான் பிறப்பெடுத்த பிறந்த இடத்தின் பெருமையைக் காப்பாற்றி, அதன் வழி - [வற்றாத செல்வத்தை வாரி வழங்கும் அட்சய திருதியை](https://astrosiva.in/வற்றாத-வாரி-செல்வத்தை-வா/) - அட்சய திருதியை அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளித் தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது அட்சய திருதியை.அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால் அது பல மடங்கு புண்ணியத்தை தரும். அட்சயம் என்றால் வளரக்கூடியது, அழியாதது என்று அர்த்தம். சயம் என்றால் தேய்தல் அட்சயம் என்றால் தேயாது, குறையாது வளர்தல் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த வருடம் ஏப்ரல் - [குரு பெயர்ச்சியின் மூலம் ராஜயோகத்தை பெறப்போகும் 4ராசிகள் !!!](https://astrosiva.in/guru-peyarchi-palangal/) - குரு பெயர்ச்சி வருடம் ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி இந்த ஆண்டு திருக்கணிதப்படி 22.04.2023 அன்று நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இரவு11:26-க்கு மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைகிறார். இந்த குரு பெயர்ச்சியின் மூலம் மற்ற ராசிகளுக்கு ஓரளவு நன்மைகள் கிடைத்தாலும் நான் கீழே குறிப்பிடப்படுகின்ற மூன்று ராசிகள் மிக நன்மையான ராஜயோக பலன்களை அடையப்போகிறார்கள். அவை எந்த ராசிகள் என்பதை - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023- மீனம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-meenam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 - மீனம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே !!!இந்த வருடம் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சித்திரை 8-ம் தேதி முதல் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023- கும்பம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-kumbam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 - கும்பம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. சனி பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே !!! சித்திரை 8-ம் தேதி முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மகரம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-magaram/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 - மகரம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே !!!சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-தனுசு](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-dhanusu/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 - தனுசு ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே !!! சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-விருச்சிகம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-viruchigam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 - விருச்சிகம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!! சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-துலாம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-thulam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-துலாம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. சுக்ர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!! சித்திரை 8-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சாரம் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-கன்னி](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-kanni/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-கன்னி ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!! சித்திரை 8-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு பகவான் அஷ்டம குருவாக - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-சிம்மம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-simmam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-சிம்மம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்மராசி அன்பர்களே!!! சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். வருடம் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-கடகம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-kadagam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023- கடகம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!! சித்திரை 8-ம் தேதி முதல் இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மிதுனம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-mithunam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மிதுனம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!!! வரும் சித்திரை 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-ரிஷபம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-rishabam/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-ரிஷபம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. சுக்கிர பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!! சித்திரை 8-ம் தேதி முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு விரைய - [சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மேஷம்](https://astrosiva.in/sobakiruthu-tamil-new-year-palangal-mesham/) - சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மேஷம் ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது. செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!! இந்த வருடம் சித்திரை 8-ம் தேதி முதல் வருடம் முடிவு வரை குருபகவான் உங்கள் ராசியிலேயே - [சோபகிருது வருட(2023-2024)நவ நாயகர்கள் பலன்](https://astrosiva.in/shobakiruthu-tamil-new-year-palangal/) - சோபகிருது வருட பலன்கள் (2023-2024) இந்த தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடத்தில் நிலவக்கூடிய கிரக நிலைகள், இந்த ஆண்டின் ஆதிபத்தியம் வைக்கக்கூடிய நவ நாயகர்களின் அமைப்பு இவை யாவும் சோபகிருது வருடத்தின் சுபிட்சத்தின் அளவு அதிகரிக்கும் என்பதே காட்டுகின்றன. அதே சமயம் உலக அளவில் இயற்கையை சீரழித்ததன் விளைவாக சில சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் வலுவிழந்து அதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மலை, வனப்பகுதிகளின் நிலச்சரிவுகள், திடீர் வெள்ள பாதிப்புகள் நிகழ ## Pages - [Home](https://astrosiva.in/) - Trending Now பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 லக்னத்திற்கு அசுபகிரக சம்மந்தம் ஏற்பட்டால் கிடைக்கும் பலன்கள் Get your free horoscope Report |ஜாதக அறிக்கையை இலவசமாக பெறுங்கள் ஆன்மிக தகவல் பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 ASTROSIVA - January 11, 2026 ஜோதிட குறிப்புகள் லக்னத்திற்கு அசுபகிரக சம்மந்தம் ஏற்பட்டால் கிடைக்கும் பலன்கள் horoscope Get your free horoscope Report |ஜாதக அறிக்கையை இலவசமாக பெறுங்கள் தோஷங்களும்-பரிகாரமும் சூரியன் தோஷம் - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026](https://astrosiva.in/astrological-report-2026/) - வரும் 2025 ஆம் ஆண்டு உங்கள் ஜாதக அமைப்பின்படி எப்படி இருக்கும், எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும், உடல் நலம், திருமணம், வேலை வாய்ப்பு இன்னும் - [ASTROLOGY CONSULTATION :ஜோதிட ஆலோசனை](https://astrosiva.in/astrology-consultation-astrosiva/) - ASTROLOGY CONSULTATION :ஜோதிட ஆலோசனை வணக்கம் ,நான் ASTROSIVA ஜாதகம் சம்மந்தமான உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க தயாராக உள்ளேன் கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்து அதற்குரிய தொகையை செலுத்தி உங்கள் கேள்விகளை கேட்கலாம். ஜாதகம் சம்மந்தமான 1 கேள்வி மட்டும் -Rs.49/- முழு ஜாதகம் பார்ப்பதற்கு -RS.300/-(முன் பதிவு அவசியம்-தொலைபேசி மூலம் மட்டுமே பலன்கள் சொல்லப்படும். திருமண பொருத்தம் பார்க்க -RS.101/- GPAY /PHONE PE /BHEM NUMBER :9789364952 (SINGURAJA SIVA) QR CODE - [விசுவாவசு வருட பஞ்சாங்கம்[2025-2026]PDF](https://astrosiva.in/visuvaavasu-varuda-panchangam-pdf-2025-2026/) - விசுவாவசு வருட பஞ்சாங்கம் மங்களகரமான விசுவாவசு வருடம் சித்திரமாதம் ஒன்றாம்தேதி திங்கட்கிழமை, பிரதமை திதி, அமிர்த/மரணயோகம் கூடிய தினத்தில், அமிர்த யோகம் அமைந்த நேரத்தில், (14.4.2025) பிறக்கிறது. அதேசமயம், ஜோதிடசாஸ்திரத்தின்படி சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் நேரமே மாதப்பிறப்பு என்பதாகக் கொள்ளப்படும். அந்த வகையில் சூரியன் மீனம் ராசியில் இருந்து மீனம் ராசிக்குச் செல்லும் நேரமே சித்திரை மாதப்பிறப்பாகக் சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டாகிய விசுவாவசு வருட சித்திரை மாதம், - [இன்றைய பஞ்சாங்கம்](https://astrosiva.in/thirukanitha-panchangam-today/) - இன்றைய பஞ்சாங்கம் | today Panchangam பஞ்சாங்கம் என்பது இந்து சமயம் மற்றும் ஜோதிடத்தில் நாள்தோறும் நடக்கும் பாவனைகளை விளக்கும் முக்கியமான அட்டவணையாகும். இதன் மூலம் ஒவ்வொரு நாளின் திதி, நக்ஷத்திரம், யோகா, கரணம் மற்றும் ராகு காலம் போன்ற தகவல்களை அறிய முடியும். பஞ்சாங்கம் மூலம் நாள் சிறப்புகளை அறிந்து அதைத் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும். இது அன்றாட நிகழ்வுகள், திருமணம், பூஜை மற்றும் பிற முக்கிய செயல்கள் செய்ய ஏற்ற காலத்தை தெரிவிக்கிறது. இன்றைய - [இன்றைய ராசி பலன்](https://astrosiva.in/indraya-rasi-palan/) - இன்றைய ராசி பலன்-03.03.2025 இன்றைய ராசி பலன்கள் 2025 | Indraya Rasi Palan 2025 | Today Rasi Palan 2025 in Tamil இன்றைய ராசி பலன் : மேஷம் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய ராசி பலன் : ரிஷபம் உங்களுக்கு - [TAMIL HOROSCOPE GENERATOR FREE - இலவச வாழ்நாள் ஜாதகம்](https://astrosiva.in/free-tamil-horoscope-online-birth-chart-generator/) - ஜாதகம் இது ஒரு இலவச ஜோதிட மென்பொருள், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஜாதகத்தை வேத ஜோதிட முறையின் அடிப்படையில் சரியாகக் கணித்து உங்களுக்கு தரும். மேலும் இந்த ஜாதகக் கருவிகள் ஜோதிட ஜாதகம் கற்று வருபவர்களுக்கு ஜோதிட ஜாதக அறிவை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஜாதகம் ஆன்லைன் பயன்பாட்டில் பிறப்பு விளக்கப்படம், தோசம், தசா புத்தி, கிரக பார்வைகள், பாவகா மறுத்தல், பாவகா சக்ரா, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் பட்டம் சரியாக கணக்கிடப்படுகிறது. தமிழ் பிறப்பு விளக்கப்படக் - [Thirumana Porutham calculator: திருமண பொருத்தம் பார்த்தல்](https://astrosiva.in/thirumana-porutham-in-tamil/) - Thirumana Porutham calculator | திருமண பொருத்தம் உங்கள் திருமண ஜாதக பொருத்தத்தை தமிழில் தெரிந்து கொள்ளுங்கள். மணமகன் மற்றும் மணமகளின் ராசி மற்றும் நட்சத்திர பொருத்தத்தின் அடிப்படையில் கீழே திருமண பொருத்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படும் 12 திருமண பொருத்தங்களின் அடிப்படையில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் திருமண பொருத்தத்தை கண்டுபிடிக்க, கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், - [100 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report](https://astrosiva.in/online-birth-horoscope-report-in-tamil/) - மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்த நபர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு அல்லது Google Pay -Phone Pe -UPI ID மூலமாக தொகையை செலுத்தவும். தொகையை செலுத்தியவுடன் ஜாதகரின் ஒரு பக்க ஜாதக PDF 1 நாட்களுக்குள் உங்களுடைய Whatsapp எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். 100 பக்க முழு ஜாதக PDF கோப்புக்கு Rs.101/- பணம் செலுத்தும் விவரம் Google Pay -9789364952 Phone Pe -9789364952 UPI ID : singurajasiva@oksbi வங்கி கணக்கு - [எளிமையான முறையில் திருமண பொருத்தம் பார்க்கும் நட்சத்திர பொருத்தம் அட்டவணை](https://astrosiva.in/நட்சத்திர-பொருத்தம்-அட்/) - நட்சத்திர பொருத்தம் முதலில் 'நட்சத்திரம்' பொருந்தினாலே மற்றவை பொருந்தி விடும். முதலில் பெண் நட்சத்திரம் எதுவென்று அறிந்தபின், அந்த நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரம் என அறியவேண்டும். அவ்விதம் பார்க்கையில் பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் இரட்டைப் படையாக வந்தால், அதாவது பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம், 2 ஆவது, 4 ஆவது, 6 ஆவது. 8 ஆவது நட்சத்திரமானால், (2, 4, 6, 8) பொருத்தம் உண்டு. திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham - [திருமண பொருத்தம் | Marriage Compatibility Pdf](https://astrosiva.in/marriage-compatibility-pdf/) - மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்த நபர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு அல்லது Google Pay -Phone Pe -UPI ID மூலமாக தொகையை செலுத்தவும். தொகையை செலுத்தியவுடன் ஜாதகரின் திருமண பொருத்த PDF 1 நாட்களுக்குள் உங்களுடைய Whatsapp எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். திருமண பொருத்தம் PDF கட்டணம் -RS.101/- பணம் செலுத்தும் விவரம் Google Pay -9789364952 Phone Pe -9789364952 UPI ID : singurajasiva@oksbi வங்கி கணக்கு விவரம் Account Number: - [ஒரு பக்க ஜாதகம் கணித்தல் |Creating Horoscope pdf](https://astrosiva.in/creating-horoscope-pdf/) - மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்த நபர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு அல்லது Google Pay -Phone Pe -UPI ID மூலமாக தொகையை செலுத்தவும். தொகையை செலுத்தியவுடன் ஜாதகரின் ஒரு பக்க ஜாதக PDF 1 நாட்களுக்குள் உங்களுடைய Whatsapp எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் Sample PDF - Download ஒரு பக்க ஜாதக PDF RS.10/- பணம் செலுத்தும் விவரம் Google Pay -9789364952 Phone Pe -9789364952 UPI ID : singurajasiva@oksbi - [RASI NAKSHATRA CALCULATOR BY DATE OF BIRTH](https://astrosiva.in/rasi-nakshatra-calculator-by-date-of-birth/) - [Contact Us](https://astrosiva.in/contact-us/) - [About Us](https://astrosiva.in/about-us/) - நீங்களும் உதவலாம் !!! வாசகர்களே என்னுடைய கட்டுரையை படித்துவரும் நீங்கள் உங்களால் முடிந்த காணிக்கையை நன்கொடையாக அளிக்கலாம் ..காணிக்கை அளிப்பவரின் பெயர் மற்றும் முகவரியை மறக்காமல் தெரிவிக்க வேண்டுகிறேன் ..இந்த காணிக்கை மேலும் பல ஜோதிட ஆராச்சிக்கும் மற்றும் ஆன்மிக செயல்களுக்கும் பயன்படும் . வங்கி கணக்கு விவரம் : வங்கி பெயர் : இந்தியன் வங்கி , கணக்கு எண் :601332900 IFSC CODE :IDIB000S162 பெயர் ;சி .சிவா Branch :SIPCOT IT PARK - [GDPR Privacy Notice](https://astrosiva.in/gdpr-privacy-notice/) - Privacy Policy for ASTRO SIVA At ASTRO SIVA , accessible from https://www.astrosiva.in/, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by ASTRO SIVA and how we use it. If you have additional questions or require more information about our - [Privacy Policy](https://astrosiva.in/privacy-policy/) - Privacy Policy for ASTROSIVA At ASTROSIVA, accessible from https://www.astrosiva.in/, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by ASTROSIVA and how we use it. If you have additional questions or require more information about our Privacy Policy, do not - [Terms And Conditions](https://astrosiva.in/terms-and-conditions/) - Terms and Conditions Welcome to ASTROSIVA ! These terms and conditions outline the rules and regulations for the use of ASTROSIVA 's Website, located at https://www.astrosiva.in/. By accessing this website we assume you accept these terms and conditions. Do not continue to use ASTROSIVA if you do not agree to take all of the terms ## Cloud Templates - [Footer Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/footer-template-default-pro/) - EDITOR PICKS திதி கோவில்கள்-வளர்பிறை மற்றும் தேய்பிறை திதி பரிகார கோவில்கள் March 20, 2025 இன்றைய ராசி பலன் -Today Rasi palan -02.12.2024 December 1, 2024 பிருகு-நந்தி நாடி முறையில் வருங்கால மனைவி அமையும் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள் February 13, 2025 தோஷங்களும் பரிகாரமும் ராகு கேது தோஷம்: அறிய வழி, பரிகார நேரம் மற்றும் பரிகாரங்கள் January 19, 2025 திருவாலங்காடு மாந்தீஸ்வரர்: மாந்தி தோஷம் நீக்கும் - [Header Template - News Hub PRO](https://astrosiva.in/tdb_templates/header-template-news-hub-pro/) - eyJ0ZGNfaGVhZGVyX2Rlc2t0b3AiOiJbdGRjX3pvbmUgdHlwZT1cInRkY19oZWFkZXJfZGVza3RvcFwiIHRkY19jc3M9XCJleUpoYkd3aU9uc2laR2x6Y0d4aGVTSTZJaUo5ZlE9PVwiIGhfZGlzcGxheT1cIlwiIGhfcG9zaXRpb249XCJcIiB6b25lX3NoYWRvd19zaGFkb3dfb2Zmc2V0X2hvcml6b250YWw9XCIwXCJdW3ZjX3JvdyBmdWxsX3dpZHRoPVwic3RyZXRjaF9yb3dfMTIwMCB0ZC1zdHJldGNoLWNvbnRlbnRcIiBmbGV4X2xheW91dD1cInJvd1wiIGZsZXhfdmVydF9hbGlnbj1cInN0cmV0Y2hcIiBnYXA9XCJleUpoYkd3aU9pSXlOU0lzSW14aGJtUnpZMkZ3WlNJNklqSXdJaXdpY0c5eWRISmhhWFFpT2lJeE5TSjlcIiBjb250ZW50X2FsaWduX3ZlcnRpY2FsPVwiY29udGVudC12ZXJ0LWNlbnRlclwiXVt2Y19jb2x1bW4gd2lkdGg9XCIxLzNcIiBmbGV4X2dyb3c9XCJkZWZhdWx0XCIgdGRjX2Nzcz1cImV5SmhiR3dpT25zaVpHbHpjR3hoZVNJNklpSjlmUT09XCIgZmxleF9sYXlvdXQ9XCJyb3dcIiBmbGV4X3ZlcnRfYWxpZ249XCJjZW50ZXJcIiBmbGV4X3dpZHRoPVwiYXV0b1wiXVt2Y19yb3dfaW5uZXIgZmxleF9sYXlvdXQ9XCJyb3dcIiBmbGV4X3ZlcnRfYWxpZ249XCJzdHJldGNoXCIgZ2FwPVwiZXlKaGJHd2lPaUl5TlNJc0lteGhibVJ6WTJGd1pTSTZJakl3SWl3aWNHOXlkSEpoYVhRaU9pSXhOU0o5XCJdW3ZjX2NvbHVtbl9pbm5lciBmbGV4X3dpZHRoPVwiYXV0b1wiIHRkY19jc3M9XCJleUpoYkd3aU9uc2lZbTl5WkdWeUxYSnBaMmgwTFhkcFpIUm9Jam9pTVNJc0ltSnZjbVJsY2kxamIyeHZjaUk2SW5aaGNpZ3RMVzVsZDNNdGFIVmlMV1JoY21zdFozSmxlU2tpTENKa2FYTndiR0Y1SWpvaUluMTlcIiBmbGV4X2xheW91dD1cInJvd1wiIGZsZXhfdmVydF9hbGlnbj1cImNlbnRlclwiXVsvdmNfY29sdW1uX2lubmVyXVsvdmNfcm93X2lubmVyXVsvdmNfY29sdW1uXVt2Y19jb2x1bW4gd2lkdGg9XCIyLzNcIl1bdGRiX2hlYWRlcl9sb2dvIGFsaWduX3ZlcnQ9XCJjb250ZW50LXZlcnQtY2VudGVyXCIgZGlzYWJsZV9oMT1cInllc1wiIG1lZGlhX3NpemVfaW1hZ2VfaGVpZ2h0PVwiMTYyXCIgbWVkaWFfc2l6ZV9pbWFnZV93aWR0aD1cIjMwMFwiIGltYWdlPVwiMTY4MzBcIiBpbWFnZV9yZXRpbmE9XCIxNjgzMFwiIGltYWdlX3dpZHRoPVwiMTcwXCIgYWxpZ25faG9yaXo9XCJjb250ZW50LWhvcml6LWNlbnRlclwiXVsvdmNfY29sdW1uXVsvdmNfcm93XVt2Y19yb3cgZnVsbF93aWR0aD1cInN0cmV0Y2hfcm93XzEyMDAgdGQtc3RyZXRjaC1jb250ZW50XCIgdGRjX2Nzcz1cImV5SmhiR3dpT25zaVpHbHpjR3hoZVNJNklpSjlmUT09XCIgc3RyZXRjaF9vZmY9XCJ5ZXNcIiBpc19zdGlja3k9XCJ5ZXNcIiBnYXA9XCJleUpoYkd3aU9pSXlOU0lzSW14aGJtUnpZMkZ3WlNJNklqSXdJaXdpY0c5eWRISmhhWFFpT2lJeE5TSjlcIl1bdmNfY29sdW1uXVt0ZGJfaGVhZGVyX21lbnUgc3ViX3RkaWNvbj1cInRkLWljb24tbWVudS1kb3duXCIgbW1fYWxpZ25faG9yaXo9XCJjb250ZW50LWhvcml6LWNlbnRlclwiIG1vZHVsZXNfb25fcm93X3JlZ3VsYXI9XCIyMCVcIiBtb2R1bGVzX29uX3Jvd19jYXRzPVwiMjAlXCIgaW1hZ2Vfc2l6ZT1cInRkXzMwMHgwXCIgbW9kdWxlc19jYXRlZ29yeT1cImltYWdlXCIgc2hvd19leGNlcnB0PVwibm9uZVwiIHNob3dfY29tPVwibm9uZVwiIHNob3dfZGF0ZT1cIlwiIHNob3dfYXV0aG9yPVwibm9uZVwiIG1tX3N1Yl9hbGlnbl9ob3Jpej1cImNvbnRlbnQtaG9yaXotcmlnaHRcIiBtbV9lbGVtX2FsaWduX2hvcml6PVwiY29udGVudC1ob3Jpei1jZW50ZXJcIiBtZW51X2lkPVwiMjgxNVwiIHRleHRfY29sb3I9XCJ2YXIoLS1uZXdzLWh1Yi13aGl0ZSlcIiBlbGVtX3BhZGQ9XCJleUpoYkd3aU9pSXdJREkxY0hnaUxDSnNZVzVrYzJOaGNHVWlPaUl3SURJd2NIZ2lMQ0p3YjNKMGNtRnBkQ0k2SWpBZ01UVndlQ0o5XCIgdGRzX21lbnVfYWN0aXZlPVwidGRzX21lbnVfYWN0aXZlM1wiIGZfZWxlbV9mb250X2ZhbWlseT1cIjMyNVwiIGZfZWxlbV9mb250X3RyYW5zZm9ybT1cIm5vbmVcIiBmX2VsZW1fZm9udF93ZWlnaHQ9XCI3MDBcIiBmX2VsZW1fZm9udF9zaXplPVwiZXlKaGJHd2lPaUl4TmlJc0lteGhibVJ6WTJGd1pTSTZJakUxSWl3aWNHOXlkSEpoYVhRaU9pSXhOQ0o5XCIgZl9lbGVtX2ZvbnRfbGluZV9oZWlnaHQ9XCJleUpoYkd3aU9pSTJOSEI0SWl3aWJHRnVaSE5qWVhCbElqb2lOVFJ3ZUNJc0luQnZjblJ5WVdsMElqb2lORGh3ZUNKOVwiIHRkc19tZW51X2FjdGl2ZTMtYmdfY29sb3I9XCIjZjM2ZDI5XCIgdGRzX21lbnVfYWN0aXZlMy10ZXh0X2NvbG9yX2g9XCJ2YXIoLS1uZXdzLWh1Yi13aGl0ZSlcIiBtYWluX3N1Yl9pY29uX3NwYWNlPVwiMTJcIiBzaG93X21lZ2FfY2F0cz1cInllc1wiIG1tX3dpZHRoPVwiZXlKaGJHd2lPaUl4TVRreUlpd2liR0Z1WkhOallYQmxJam9pWTJGc1l5Z3hNREFsSUMwZ05EQndlQ2tpTENKd2IzSjBjbUZwZENJNkltTmhiR01vTVRBd0pTQXRJRE13Y0hncEluMD1cIiBtbV9zaGFkb3dfc2hhZG93X3NpemU9XCIwXCIgbW1fYm9yZGVyX3NpemU9XCI0cHggMCAwXCIgbW1fYmc9XCJ2YXIoLS1uZXdzLWh1Yi1kYXJrLWdyZXkpXCIgbW1fYm9yZGVyX2NvbG9yPVwidmFyKC0tbmV3cy1odWItYWNjZW50KVwiIG1tX3N1YmNhdHNfYmc9XCJyZ2JhKDY4LDY4LDY4LDApXCIgbW1fc3ViY2F0c19ib3JkZXJfY29sb3I9XCIjNDQ0NDQ0XCIgdGl0bGVfdHh0PVwidmFyKC0tbmV3cy1odWItd2hpdGUpXCIgdGl0bGVfdHh0X2hvdmVyPVwidmFyKC0tbmV3cy1odWItYWNjZW50LWhvdmVyKVwiIHNob3dfY2F0PVwibm9uZVwiIG1tX3BhZGQ9XCJleUpoYkd3aU9pSXpNSEI0SURJMWNIZ2lMQ0pzWVc1a2MyTmhjR1VpT2lJeU5YQjRJREl3Y0hnaUxDSndiM0owY21GcGRDSTZJakl3Y0hnZ01UVndlQ0o5XCIgbW1fYWxpZ25fc2NyZWVuPVwieWVzXCIgbW9kdWxlc19nYXA9XCJleUpoYkd3aU9pSXlOU0lzSW14aGJtUnpZMkZ3WlNJNklqSXdJaXdpY0c5eWRISmhhWFFpT2lJeE5TSjlcIiBmX3RpdGxlX2ZvbnRfd2VpZ2h0PVwiNzAwXCIgZl90aXRsZV9mb250X3NpemU9XCJleUpoYkd3aU9pSXhOaUlzSW14aGJtUnpZMkZ3WlNJNklqRTFJaXdpY0c5eWRISmhhWFFpT2lJeE15SjlcIiBmX3RpdGxlX2ZvbnRfbGluZV9oZWlnaHQ9XCJleUpoYkd3aU9pSXhMakkxSWl3aWNHOXlkSEpoYVhRaU9pSXhMakUxSW4wPVwiIGZfbWV0YV9mb250X2ZhbWlseT1cIjMyNVwiIGFydF90aXRsZT1cImV5SmhiR3dpT2lJd0lEQWdNVEJ3ZUNJc0lteGhibVJ6WTJGd1pTSTZJakFnTUNBNGNIZ2lMQ0p3YjNKMGNtRnBkQ0k2SWpBZ01DQTJjSGdpZlE9PVwiIGRhdGVfdHh0PVwidmFyKC0tbmV3cy1odWItbGlnaHQtZ3JleSlcIiBtZXRhX3BhZGRpbmc9XCJleUpoYkd3aU9pSXlNSEI0SURBZ01DSXNJbXhoYm1SelkyRndaU0k2SWpFMWNIZ2dNQ0F3SWl3aWNHOXlkSEpoYVhRaU9pSXhNSEI0SURBZ01DSjlcIiBzaG93X3BhZ2luYXRpb249XCJkaXNhYmxlZFwiIG1tX3N1Yl9wYWRkPVwiZXlKaGJHd2lPaUl5TUhCNElESTFjSGdnTUNJc0lteGhibVJ6WTJGd1pTSTZJakUxY0hnZ01qQndlQ0F3SWl3aWNHOXlkSEpoYVhRaU9pSXhNSEI0SURFMWNIZ2dNQ0o5XCIgbW1fc3ViX2lubGluZT1cInllc1wiIG1tX2VsZW1fcGFkZD1cIjBcIiBtbV9lbGVtX2JvcmRlcj1cIjBcIiBtbV9lbGVtX2JvcmRlcl9hPVwiMFwiIG1tX3N1Yl9ib3JkZXI9XCIxcHggMCAwXCIgbW1fZWxlbV9jb2xvcj1cInZhcigtLW5ld3MtaHViLXdoaXRlKVwiIG1tX2VsZW1fY29sb3JfYT1cInZhcigtLW5ld3MtaHViLWFjY2VudC1ob3ZlcilcIiBtbV9lbGVtX2JnPVwicmdiYSgwLDAsMCwwKVwiIG1tX2VsZW1fYmdfYT1cInJnYmEoMCwwLDAsMClcIiBmX21tX3N1Yl9mb250X2ZhbWlseT1cIjMyNVwiIG1tX2VsZW1fc3BhY2U9XCJleUpoYkd3aU9pSXlOU0lzSW14aGJtUnpZMkZ3WlNJNklqSXdJaXdpY0c5eWRISmhhWFFpT2lJeE1DSjlcIiBtbV9zdWJjYXRzX3Bvc3RzX2xpbWl0PVwiNVwiIGV4Y2xfdHh0PVwiUHJlbWl1bVwiIGV4Y2xfYmc9XCJ2YXIoLS1uZXdzLWh1Yi1hY2NlbnQpXCIgZl9leGNsX2ZvbnRfZmFtaWx5PVwiMzI1XCIgZl9leGNsX2ZvbnRfdHJhbnNmb3JtPVwidXBwZXJjYXNlXCIgZl9leGNsX2ZvbnRfd2VpZ2h0PVwiNzAwXCIgZXhjbF9wYWRkPVwiZXlKaGJHd2lPaUl5Y0hnZ05YQjRJREp3ZUNBMGNIZ2lMQ0p3YjNKMGNtRnBkQ0k2SWpGd2VDQTBjSGdnTW5CNElETndlQ0o5XCIgZl9leGNsX2ZvbnRfc2l6ZT1cImV5SmhiR3dpT2lJeE1pSXNJbXhoYm1SelkyRndaU0k2SWpFeElpd2ljRzl5ZEhKaGFYUWlPaUk0SW4wPVwiIGV4Y2xfbWFyZ2luPVwiZXlKaGJHd2lPaUl3SURad2VDQXdJREFpTENKc1lXNWtjMk5oY0dVaU9pSXdJRFZ3ZUNBd0lEQWlmUT09XCIgZl9tZXRhX2ZvbnRfc2l6ZT1cImV5SnNZVzVrYzJOaGNHVWlPaUl4TUNJc0luQnZjblJ5WVdsMElqb2lPU0o5XCIgZl9tbV9zdWJfZm9udF9zaXplPVwiZXlKc1lXNWtjMk5oY0dVaU9pSXhNeUlzSW1Gc2JDSTZJakUwSW4wPVwiIHRkY19jc3M9XCJleUpoYkd3aU9uc2lZbUZqYTJkeWIzVnVaQzFqYjJ4dmNpSTZJaU13TURka1l6VWlMQ0prYVhOd2JHRjVJam9pSW4xOVwiIGZfbWV0YV9mb250X2xpbmVfaGVpZ2h0PVwiZXlKaGJHd2lPaUl4TGpNaUxDSndiM0owY21GcGRDSTZJakV1TWlKOVwiIG1jMV90aXRsZV90YWc9XCJoMlwiIGFsaWduX2hvcml6PVwiY29udGVudC1ob3Jpei1jZW50ZXJcIl1bL3ZjX2NvbHVtbl1bL3ZjX3Jvd11bdmNfcm93XVt2Y19jb2x1bW5dWy92Y19jb2x1bW5dWy92Y19yb3ddWy90ZGNfem9uZV0iLCJ0ZGNfaGVhZGVyX2Rlc2t0b3Bfc3RpY2t5IjoiW3RkY196b25lIHR5cGU9XCJ0ZGNfaGVhZGVyX2Rlc2t0b3Bfc3RpY2t5XCIgc190cmFuc2l0aW9uX3R5cGU9XCJcIiB0ZGNfY3NzPVwiZXlKaGJHd2lPbnNpWkdsemNHeGhlU0k2SWlKOWZRPT1cIiBoc190cmFuc2l0aW9uX3R5cGU9XCJcIiBoc190cmFuc2l0aW9uX2VmZmVjdD1cInNsaWRlXCIgaHNfc3RpY2t5X3R5cGU9XCJcIl1bdmNfcm93XVt2Y19jb2x1bW5dWy92Y19jb2x1bW5dWy92Y19yb3ddWy90ZGNfem9uZV0iLCJ0ZGNfaGVhZGVyX21vYmlsZSI6Ilt0ZGNfem9uZSB0eXBlPVwidGRjX2hlYWRlcl9tb2JpbGVcIiB0ZGNfY3NzPVwiZXlKd2FHOXVaU0k2ZXlKa2FYTndiR0Y1SWpvaUluMHNJbkJvYjI1bFgyMWhlRjkzYVdSMGFDSTZOelkzZlE9PVwiXVt2Y19yb3cgY29udGVudF9hbGlnbl92ZXJ0aWNhbD1cImNvbnRlbnQtdmVydC1jZW50ZXJcIl1bdmNfY29sdW1uIGZsZXhfbGF5b3V0PVwiZXlKaGJHd2lPaUppYkc5amF5SXNJbkJvYjI1bElqb2ljbTkzSW4wPVwiIGZsZXhfdmVydF9hbGlnbj1cImV5SmhiR3dpT2lKbWJHVjRMWE4wWVhKMElpd2ljR2h2Ym1VaU9pSmpaVzUwWlhJaWZRPT1cIiB3aWR0aD1cIjIvM1wiXVsvdmNfY29sdW1uXVt2Y19jb2x1bW4gd2lkdGg9XCIxLzNcIiBmbGV4X2hvcml6X2FsaWduPVwiZXlKaGJHd2lPaUptYkdWNExYTjBZWEowSWl3aWNHaHZibVVpT2lKalpXNTBaWElpZlE9PVwiXVt0ZGJfaGVhZGVyX2xvZ28gYWxpZ25fdmVydD1cImNvbnRlbnQtdmVydC1jZW50ZXJcIiBkaXNhYmxlX2gxPVwieWVzXCIgbWVkaWFfc2l6ZV9pbWFnZV9oZWlnaHQ9XCIxNjJcIiBtZWRpYV9zaXplX2ltYWdlX3dpZHRoPVwiMzAwXCIgaW1hZ2U9XCIxNjgzMFwiIGltYWdlX3JldGluYT1cIjE2ODMwXCIgYWx0PVwiWVhOMGNtOXphWFpoSlRJd1wiIHRpdGxlPVwiWVhOMGNtOXphWFpoSlRJd1wiIGltYWdlX3dpZHRoPVwiZXlKd2FHOXVaU0k2SWpFME1DSjlcIiBhbGlnbl9ob3Jpej1cImNvbnRlbnQtaG9yaXotY2VudGVyXCJdWy92Y19jb2x1bW5dWy92Y19yb3ddW3ZjX3JvdyB0ZGNfY3NzPVwiZXlKd2FHOXVaU0k2ZXlKdFlYSm5hVzR0Y21sbmFIUWlPaUl0TWpBaUxDSnRZWEpuYVc0dGJHVm1kQ0k2SWkweU1DSXNJbmRwWkhSb0lqb2lZWFYwYnlJc0ltSmhZMnRuY205MWJtUXRZMjlzYjNJaU9pSjJZWElvTFMxdVpYZHpMV2gxWWkxa1lYSnJMV2R5WlhrcElpd2laR2x6Y0d4aGVTSTZJaUo5TENKd2FHOXVaVjl0WVhoZmQybGtkR2dpT2pjMk4zMD1cIiBzdmdfYmFja2dyb3VuZF9jb2xvcl90b3A9XCJ2YXIoLS1uZXdzLWh1Yi13aGl0ZSlcIl1bdmNfY29sdW1uXVt0ZGJfaGVhZGVyX3NlYXJjaCBpbmxpbmU9XCJ5ZXNcIiB0b2dnbGVfdHh0X3Bvcz1cImFmdGVyXCIgZm9ybV9hbGlnbj1cImNvbnRlbnQtaG9yaXotcmlnaHRcIiByZXN1bHRzX21zZ19hbGlnbj1cImNvbnRlbnQtaG9yaXotY2VudGVyXCIgaW1hZ2VfZmxvYXRlZD1cImZsb2F0X2xlZnRcIiBpbWFnZV93aWR0aD1cIjMwXCIgaW1hZ2Vfc2l6ZT1cInRkXzMyNHg0MDBcIiBzaG93X2NhdD1cIm5vbmVcIiBzaG93X2J0bj1cIm5vbmVcIiBzaG93X2RhdGU9XCJcIiBzaG93X3Jldmlldz1cIm5vbmVcIiBzaG93X2NvbT1cIm5vbmVcIiBzaG93X2V4Y2VycHQ9XCJub25lXCIgc2hvd19hdXRob3I9XCJub25lXCIgbWV0YV9wYWRkaW5nPVwiMnB4IDAgMCAxNXB4XCIgYXJ0X3RpdGxlPVwiMCAwIDVweFwiIGFsbF9tb2R1bGVzX3NwYWNlPVwiMjBcIiBkaXNhYmxlX3RyaWdnZXI9XCJ5ZXNcIiBzaG93X3Jlc3VsdHM9XCJcIl1bdGRiX21vYmlsZV9ob3Jpel9tZW51IG1lbnVfaWQ9XCIyODE1XCIgc2luZ2xlX2xpbmU9XCJ5ZXNcIiBmX2VsZW1fZm9udF9mYW1pbHk9XCJleUp3YUc5dVpTSTZJak15TlNKOVwiIGZfZWxlbV9mb250X3dlaWdodD1cImV5SndhRzl1WlNJNklqY3dNQ0o5XCIgdGV4dF9jb2xvcj1cInZhcigtLW5ld3MtaHViLXdoaXRlKVwiIHRleHRfY29sb3JfaD1cIiNmZmZmZmZcIiBmX2VsZW1fZm9udF9zaXplPVwiZXlKd2FHOXVaU0k2SWpFMEluMD1cIiBmX2VsZW1fZm9udF9saW5lX2hlaWdodD1cImV5SndhRzl1WlNJNklqUTRjSGdpZlE9PVwiIGVsZW1fcGFkZD1cImV5SndhRzl1WlNJNklqQWdNVFZ3ZUNKOVwiIHRkY19jc3M9XCJleUp3YUc5dVpTSTZleUp3WVdSa2FXNW5MWEpwWjJoMElqb2lOU0lzSW5CaFpHUnBibWN0YkdWbWRDSTZJalVpTENKemFHRmtiM2N0WTI5c2IzSWlPaUlqWm1abVptWm1JaXdpWkdsemNHeGhlU0k2SWlKOUxDSndhRzl1WlY5dFlYaGZkMmxrZEdnaU9qYzJOMzA9XCIgYmdfY29sb3I9XCIjMDA3ZGM1XCJdWy92Y19jb2x1bW5dWy92Y19yb3ddWy90ZGNfem9uZV0iLCJ0ZGNfaGVhZGVyX21vYmlsZV9zdGlja3kiOiJbdGRjX3pvbmUgdHlwZT1cInRkY19oZWFkZXJfbW9iaWxlX3N0aWNreVwiIHRkY19jc3M9XCJleUp3YUc5dVpTSTZleUprYVhOd2JHRjVJam9pSW4wc0luQm9iMjVsWDIxaGVGOTNhV1IwYUNJNk56WTNmUT09XCIgbXNfdHJhbnNpdGlvbl9lZmZlY3Q9XCJleUpoYkd3aU9pSnZjR0ZqYVhSNUlpd2ljR2h2Ym1VaU9pSnpiR2xrWlNKOVwiIG1zX3N0aWNreV90eXBlPVwiXCJdW3ZjX3Jvd11bdmNfY29sdW1uXVsvdmNfY29sdW1uXVsvdmNfcm93XVsvdGRjX3pvbmVdIiwidGRjX2lzX2hlYWRlcl9zdGlja3kiOmZhbHNlLCJ0ZGNfaXNfbW9iaWxlX2hlYWRlcl9zdGlja3kiOmZhbHNlfQ== - [Single Post Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/single-post-template-default-pro/) - HomeSample Page Category ICategory IICategory III Sample Page Title Sample Post Subtitle! By Author Name January 12, 2026 ஜோதிட ஆலோசனை-Click இலவச ஜாதகம் கணிக்க - Click திருமண பொருத்தம் பார்க்க - Click 100 பக்க ஜாதக அறிக்கை -Rs.49/ மட்டுமே -Click 2026 ம் ஆண்டு ஜாதக அறிக்கை -Rs.49/ மட்டுமே -Click Morbi libero lectus, laoreet elementum viverra vitae, sodales sit amet - [Author Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/author-template-default-pro/) - HomeSample Page Sample Page Title 1312 POSTS36 COMMENTSwww.sample-website.comSample author description Blog Sample post title 0 Author name - January 12, 2026 11 Blog Sample post title 1 Author name - January 12, 2026 11 Blog Sample post title 2 Author name - January 12, 2026 11 Blog Sample post title 3 Author name - January - [Date Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/date-template-default-pro/) - HomeSample Page Sample Page Title Sample post title 0 Author name - January 12, 2026 11 Sample post no 0 excerpt. Sample post title 1 Author name - January 12, 2026 11 Sample post no 1 excerpt. Sample post title 2 Author name - January 12, 2026 11 Sample post no 2 excerpt. Sample post - [Attachment Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/attachment-template-default-pro/) - HomeSample Page Sample Page Title Sample attachment description. Most Read பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 January 11, 2026 லக்னத்திற்கு அசுபகிரக சம்மந்தம் ஏற்பட்டால் கிடைக்கும் பலன்கள் January 9, 2026 Get your free horoscope Report |ஜாதக அறிக்கையை இலவசமாக பெறுங்கள் January 9, 2026 சூரியன் தோஷம் நிவர்த்தி பரிகாரங்கள் January 9, 2026 - [Tag Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/tag-template-default-pro/) - Sample Page Tag: Sample Page Title Blog Sample post title 0 Author name - January 12, 2026 11 Blog Sample post title 1 Author name - January 12, 2026 11 Blog Sample post title 2 Author name - January 12, 2026 11 Blog Sample post title 3 Author name - January 12, 2026 11 Blog - [Search Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/search-template-default-pro/) - HomeSample Page Sample Page Title - search results Search Sample post title 0 Author name - January 12, 2026 11 Sample post no 0 excerpt. Sample post title 1 Author name - January 12, 2026 11 Sample post no 1 excerpt. Sample post title 2 Author name - January 12, 2026 11 Sample post no - [404 Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/404-template-default-pro/) - Ooops... Error 404 Sorry, but the page you are looking for doesn't exist. Go to the homepage ஆன்மிக தகவல் பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 ASTROSIVA - January 11, 2026 0 ஜோதிட குறிப்புகள் லக்னத்திற்கு அசுபகிரக சம்மந்தம் ஏற்பட்டால் கிடைக்கும் பலன்கள் ASTROSIVA - January 9, 2026 0 horoscope Get your free horoscope Report |ஜாதக அறிக்கையை இலவசமாக பெறுங்கள் ASTROSIVA - [Category Template - Default PRO](https://astrosiva.in/tdb_templates/category-template-default-pro/) - HomeSample Page Sample Page Title Sample Category Description. ( Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. ) ஆன்மிக தகவல் பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 ASTROSIVA - January 11, 2026 ஜோதிட குறிப்புகள் லக்னத்திற்கு அசுபகிரக சம்மந்தம் ஏற்பட்டால் கிடைக்கும் பலன்கள் horoscope Get your free horoscope Report ## Stories - [மார்ச் மாத ராசி பலன்கள் 2025](https://astrosiva.in/web-stories/march-2025-rasi-palan-mesham-to-meenam/) - மார்ச் மாத ராசி பலன்கள் 2025 : மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,துலாம் ... ## Categories - [Blog](https://astrosiva.in/category/blog/) - Your blog category - [108 திவ்ய தேசம்](https://astrosiva.in/category/108-திவ்ய-தேசம்/) - [Gem Stone](https://astrosiva.in/category/gem-stone/) - [horoscope](https://astrosiva.in/category/horoscope/) - [Navagraha temples](https://astrosiva.in/category/navagraha-temples/) - [அடிப்படை ஜோதிடம்](https://astrosiva.in/category/adipadai-jothidam/) - [அம்மன் ஆலயங்கள்](https://astrosiva.in/category/amman-temple/) - [அற்புத ஆலயங்கள்](https://astrosiva.in/category/அற்புத-ஆலயங்கள்/) - [ஆன்மிக தகவல்](https://astrosiva.in/category/ஆன்மிக-தகவல்/) - [ஆலயங்கள்](https://astrosiva.in/category/hindu-temple/) - [கருட புராணம்](https://astrosiva.in/category/ஆன்மிக-தகவல்/கருட-புராணம்/) - [குரு பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/category/குரு-பெயர்ச்சி-பலன்கள்/) - [குரோதி வருட பலன்கள் 2024](https://astrosiva.in/category/குரோதி-வருட-பலன்கள்-2024/) - [கோவில் ரகசியங்கள்](https://astrosiva.in/category/கோவில்-ரகசியங்கள்/) - [சக்தி தரும் மந்திரங்கள்](https://astrosiva.in/category/சக்தி-தரும்-மந்திரங்கள்/) - [சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/category/சனி-பெயர்ச்சி-பலன்கள்/) - [சித்தர்கள்](https://astrosiva.in/category/சித்தர்கள்/) - [சிவன் ஆலயங்கள்](https://astrosiva.in/category/சிவன்-ஆலயங்கள்/) - [சுபகிருது வருட பலன்கள்](https://astrosiva.in/category/சுபகிருது-வருட-பலன்கள்/) - [சோபகிருது வருட பலன்கள்](https://astrosiva.in/category/சோபகிருது-வருட-பலன்கள்/) - [ஜூலை மாத ராசி பலன்கள்- 202](https://astrosiva.in/category/ஜூலை-மாத-ராசி-பலன்கள்-202/) - [ஜோதிட குறிப்புகள்](https://astrosiva.in/category/ஜோதிட-குறிப்புகள்/) - [ஜோதிட தொடர்](https://astrosiva.in/category/ஜோதிட-தொடர்/) - [ஜோதிட மென்பொருள்](https://astrosiva.in/category/astrology-software/) - [தசா புத்தி பலன்கள்](https://astrosiva.in/category/தசா-புத்தி-பலன்கள்/) - [தினம் ஒரு திருவாசகம்](https://astrosiva.in/category/தினம்-ஒரு-திருவாசகம்/) - [திருமண பொருத்தம்](https://astrosiva.in/category/திருமண-பொருத்தம்/) - [தேவாரத் திருத்தலங்கள்](https://astrosiva.in/category/thevara-paadal-petra-thiruthalangal/) - [தோஷங்களும்-பரிகாரமும்](https://astrosiva.in/category/தோஷங்களும்-பரிகாரமும்/) - [நட்சத்திர ரகசியங்கள்](https://astrosiva.in/category/நட்சத்திர-ரகசியங்கள்/) - [நவராத்திரி பூஜை](https://astrosiva.in/category/ஆன்மிக-தகவல்/நவராத்திரி-பூஜை/) - [பங்குனி மாத ராசி பலன்கள்](https://astrosiva.in/category/பங்குனி-மாத-ராசி-பலன்கள்/) - [பங்குனி மாத ராசி பலன்கள் -2024](https://astrosiva.in/category/பங்குனி-மாத-ராசி-பலன்கள்-2024/) - [பரிகாரங்கள்](https://astrosiva.in/category/பரிகாரங்கள்/) - [பிலவ வருட புத்தாண்டு பலன்கள்](https://astrosiva.in/category/பிலவ-வருட-புத்தாண்டு-பலன/) - [புரட்டாசி மாத ராசி பலன்கள்](https://astrosiva.in/category/புரட்டாசி-மாத-ராசி-பலன்க/) - [பெருமாள் ஆலயங்கள்](https://astrosiva.in/category/பெருமாள்-ஆலயங்கள்/) - [மலையாள மாந்திரீக மந்திரங்கள்](https://astrosiva.in/category/சக்தி-தரும்-மந்திரங்கள்/மலையாள-மாந்திரீக-மந்திரங/) - [முருகன் ஆலயங்கள்](https://astrosiva.in/category/முருகன்-ஆலயங்கள்/) - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-2025](https://astrosiva.in/category/ராகு-கேது-பெயர்ச்சி-பலன்-4/) - [ராசிபலன்](https://astrosiva.in/category/ராசிபலன்/) - [வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-2026](https://astrosiva.in/category/ராசிபலன்/வாக்கிய-சனி-பெயர்ச்சி-பல/) - [வாஸ்து மர்மங்கள்](https://astrosiva.in/category/வாஸ்து-மர்மங்கள்/) - [அட்சய திருதியை](https://astrosiva.in/category/ஆன்மிக-தகவல்/அட்சய-திருதியை/) - [ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2024](https://astrosiva.in/category/ராசிபலன்/ஆங்கில-புத்தாண்டு-பலன்கள/) - [ஏப்ரல் மாத ராசிபலன்கள்-2024](https://astrosiva.in/category/ராசிபலன்/ஏப்ரல்-மாத-ராசிபலன்கள்-2024/) - [சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்](https://astrosiva.in/category/சனி-பெயர்ச்சி-பலன்கள்/சனி-பெயர்ச்சி-நட்சத்திர/) - [செப்டம்பர் மாத ராசி பலன்கள் -2024](https://astrosiva.in/category/ராசிபலன்/செப்டம்பர்-மாத-ராசி-பலன்/) - [ஜூலை மாத ராசி பலன்கள்-2024](https://astrosiva.in/category/ராசிபலன்/ஜூலை-மாத-ராசி-பலன்கள்-2024/) - [மார்ச் மாத ராசி பலன் 2024](https://astrosiva.in/category/ராசிபலன்/மார்ச்-மாத-ராசி-பலன்-2024/) - [மே மாத ராசிபலன்கள் -2024](https://astrosiva.in/category/ராசிபலன்/மே-மாத-ராசிபலன்கள்-2024/) - [இன்றைய ராசி பலன்](https://astrosiva.in/category/இன்றைய-ராசி-பலன்/) - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025](https://astrosiva.in/category/new-year-palangal-2025/) - [டிசம்பர் மாத ராசி பலன்-2025](https://astrosiva.in/category/ராசிபலன்/டிசம்பர்-மாத-ராசி-பலன்-2025/) - [திருப்பாவை](https://astrosiva.in/category/ஆன்மிக-தகவல்/திருப்பாவை/) - [திருவெம்பாவை](https://astrosiva.in/category/ஆன்மிக-தகவல்/திருவெம்பாவை/) - [திருப்பள்ளியெழுச்சி](https://astrosiva.in/category/ஆன்மிக-தகவல்/திருப்பள்ளியெழுச்சி/) - [பிப்ரவரி மாத ராசிபலன் 2025](https://astrosiva.in/category/ராசிபலன்/பிப்ரவரி-மாத-ராசிபலன்-2025/) - [சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/category/சனி-பெயர்ச்சி-பலன்கள்/சனி-பெயர்ச்சி-பலன்கள்-2025/) - [மார்ச் மாத ராசி பலன்கள் 2025](https://astrosiva.in/category/ராசிபலன்/மார்ச்-மாத-ராசி-பலன்கள்-2025/) - [விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025](https://astrosiva.in/category/ராசிபலன்/விசுவாவசு-வருட-தமிழ்-புத/) - [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026](https://astrosiva.in/category/ராசிபலன்/ராகு-கேது-பெயர்ச்சி-பலன்/) - [ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026](https://astrosiva.in/category/english-new-year-2026-horoscope/) ## Tags - [108 திவ்ய தேசம்](https://astrosiva.in/tag/108-திவ்ய-தேசம்/) - [2022 சுபகிருது தமிழ் வருட பலன்கள்](https://astrosiva.in/tag/2022-சுபகிருது-தமிழ்-வருட-பலன/) - [2023 sani peyarchi palangal](https://astrosiva.in/tag/2023-sani-peyarchi-palangal/) - [2023 to 2024 guru peyarchi palangal in tamil](https://astrosiva.in/tag/2023-to-2024-guru-peyarchi-palangal-in-tamil/) - [2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள்](https://astrosiva.in/tag/2024-ஆங்கில-புத்தாண்டு-பலன்க/) - [adipadai jothidam](https://astrosiva.in/tag/adipadai-jothidam/) - [adipadi jothidam](https://astrosiva.in/tag/adipadi-jothidam/) - adipadi jothidam - [amman temple](https://astrosiva.in/tag/amman-temple/) - [astrology remedy tips](https://astrosiva.in/tag/astrology-remedy-tips/) - astrology remedy tips - [astrology tips](https://astrosiva.in/tag/astrology-tips/) - astrology tips - [astrology tips for good health.astrology tips for love marriage](https://astrosiva.in/tag/astrology-tips-for-good-health-astrology-tips-for-love-marriage/) - astrology tips for good health.astrology tips for love marriage - [astrology tips for marriage](https://astrosiva.in/tag/astrology-tips-for-marriage/) - astrology tips for marriage - [astrology tips for study](https://astrosiva.in/tag/astrology-tips-for-study/) - astrology tips for study - [astrology tips for success in business](https://astrosiva.in/tag/astrology-tips-for-success-in-business/) - astrology tips for success in business - [astrology tips in tamil](https://astrosiva.in/tag/astrology-tips-in-tamil/) - astrology tips in tamil - [astrology tips tamil](https://astrosiva.in/tag/astrology-tips-tamil/) - astrology tips tamil - [basic astrology in tamil](https://astrosiva.in/tag/basic-astrology-in-tamil/) - [divya desam](https://astrosiva.in/tag/divya-desam/) - [free astrology tips in tamil](https://astrosiva.in/tag/free-astrology-tips-in-tamil/) - free astrology tips in tamil - [guru peyarchi](https://astrosiva.in/tag/guru-peyarchi/) - guru peyarchi - [guru peyarchi date](https://astrosiva.in/tag/guru-peyarchi-date/) - guru peyarchi date - [guru peyarchi palangal](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal/) - guru peyarchi palangal - [guru peyarchi palangal 2021 to 2022](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-2021-to-2022/) - guru peyarchi palangal 2021 to 2022 - [guru peyarchi palangal 2023 to 2024 in tamil](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-2023-to-2024-in-tamil/) - [guru peyarchi palangal dhanusu](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-dhanusu/) - guru peyarchi palangal dhanusu - [guru peyarchi palangal in tamil](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-in-tamil/) - [guru peyarchi palangal kadagam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-kadagam/) - [guru peyarchi palangal kanni](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-kanni/) - guru peyarchi palangal kanni - [guru peyarchi palangal kumbam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-kumbam/) - guru peyarchi palangal kumbam - [guru peyarchi palangal magaram](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-magaram/) - guru peyarchi palangal magaram - [guru peyarchi palangal meenam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-meenam/) - guru peyarchi palangal meenam - [guru peyarchi palangal mesham](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-mesham/) - guru peyarchi palangal mesham - [guru peyarchi palangal mithunam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-mithunam/) - guru peyarchi palangal mithunam - [guru peyarchi palangal rishabam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-rishabam/) - guru peyarchi palangal rishabam - [guru peyarchi palangal simmam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-simmam/) - [guru peyarchi palangal thulam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-thulam/) - [guru peyarchi palangal viruchigam](https://astrosiva.in/tag/guru-peyarchi-palangal-viruchigam/) - [kadhal thirumanam jothida kurippugal jothida kurippugal in tamil language jothidam kurippugal in tamil jothida kurippugal tamil](https://astrosiva.in/tag/kadhal-thirumanam-jothida-kurippugal-jothida-kurippugal-in-tamil-language-jothidam-kurippugal-in-tamil-jothida-kurippugal-tamil/) - kadhal thirumanam jothida kurippugal jothida kurippugal in tamil language jothidam kurippugal in tamil jothida kurippugal tamil - [kali amman](https://astrosiva.in/tag/kali-amman/) - [kamakshi amman temple](https://astrosiva.in/tag/kamakshi-amman-temple/) - [kamatchi amman](https://astrosiva.in/tag/kamatchi-amman/) - [kanchi kamakshi temple](https://astrosiva.in/tag/kanchi-kamakshi-temple/) - [kanchipuram kamakshi temple](https://astrosiva.in/tag/kanchipuram-kamakshi-temple/) - [karumariamman](https://astrosiva.in/tag/karumariamman/) - [mangadu temple](https://astrosiva.in/tag/mangadu-temple/) - [manthiram in tamil](https://astrosiva.in/tag/manthiram-in-tamil/) - manthiram in tamil - [mantras in tamil](https://astrosiva.in/tag/mantras-in-tamil/) - mantras in tamil - [marriage in horoscope](https://astrosiva.in/tag/marriage-in-horoscope/) - [Marriage life in Horoscope](https://astrosiva.in/tag/marriage-life-in-horoscope/) - [marriage matching](https://astrosiva.in/tag/marriage-matching/) - [meenakshi amman](https://astrosiva.in/tag/meenakshi-amman/) - [meenakshi amman temple](https://astrosiva.in/tag/meenakshi-amman-temple/) - [meenakshi temple](https://astrosiva.in/tag/meenakshi-temple/) - [new year rasi palangal 2024](https://astrosiva.in/tag/new-year-rasi-palangal-2024/) - [pannariamman temple](https://astrosiva.in/tag/pannariamman-temple/) - [putlur amman temple](https://astrosiva.in/tag/putlur-amman-temple/) - [putlur temple](https://astrosiva.in/tag/putlur-temple/) - [raja kali amman](https://astrosiva.in/tag/raja-kali-amman/) - [sani peyarchi](https://astrosiva.in/tag/sani-peyarchi/) - [sani peyarchi 2023](https://astrosiva.in/tag/sani-peyarchi-2023/) - [sani peyarchi palangal](https://astrosiva.in/tag/sani-peyarchi-palangal/) - [sani peyarchi palangal 2023](https://astrosiva.in/tag/sani-peyarchi-palangal-2023/) - [sani peyarchi palangal 2023 to 2026](https://astrosiva.in/tag/sani-peyarchi-palangal-2023-to-2026/) - [tamil jothidam](https://astrosiva.in/tag/tamil-jothidam/) - [Tamil Puthandu Rasi Palan 2022](https://astrosiva.in/tag/tamil-puthandu-rasi-palan-2022/) - [Thirumana porutham](https://astrosiva.in/tag/thirumana-porutham/) - [vadivudai amman temple](https://astrosiva.in/tag/vadivudai-amman-temple/) - [varahi amman](https://astrosiva.in/tag/varahi-amman/) - [அடிப்படை ஜோதிடம்](https://astrosiva.in/tag/அடிப்படை-ஜோதிடம்/) - [அம்மன் ஆலயங்கள்](https://astrosiva.in/tag/அம்மன்-ஆலயங்கள்/) - [குரு பெயர்ச்சி 2023 எப்போது](https://astrosiva.in/tag/குரு-பெயர்ச்சி-2023-எப்போது/) - [குரு பெயர்ச்சி 2024 to 2025](https://astrosiva.in/tag/குரு-பெயர்ச்சி-2024-to-2025/) - [குரு பெயர்ச்சி 2024 எப்போது](https://astrosiva.in/tag/குரு-பெயர்ச்சி-2024-எப்போது/) - [குரு பெயர்ச்சி எப்போது ஆரம்பம்](https://astrosiva.in/tag/குரு-பெயர்ச்சி-எப்போது-ஆ/) - [குரு பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/குரு-பெயர்ச்சி-பலன்கள்/) - [சக்தி வாய்ந்த மந்திரம்](https://astrosiva.in/tag/சக்தி-வாய்ந்த-மந்திரம்/) - சக்தி வாய்ந்த மந்திரம் - [சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்](https://astrosiva.in/tag/சனி-பெயர்ச்சி-நட்சத்திர/) - [சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/சனி-பெயர்ச்சி-பலன்கள்/) - [சனி பெயர்ச்சி பலன்கள் 2023](https://astrosiva.in/tag/சனி-பெயர்ச்சி-பலன்கள்-2023/) - [சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026](https://astrosiva.in/tag/சனி-பெயர்ச்சி-பலன்கள்-2023-to-2026/) - [சனிப்பெயச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/சனிப்பெயச்சி-பலன்கள்/) - [சனிப்பெயர்ச்சி](https://astrosiva.in/tag/சனிப்பெயர்ச்சி/) - [சனிப்பெயர்ச்சி 2023](https://astrosiva.in/tag/சனிப்பெயர்ச்சி-2023/) - [சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023](https://astrosiva.in/tag/சனிப்பெயர்ச்சி-பலன்கள்-2023/) - [சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022](https://astrosiva.in/tag/சுபகிருது-தமிழ்-வருட-பலன/) - [சோபகிருது வருட பலன்கள்](https://astrosiva.in/tag/சோபகிருது-வருட-பலன்கள்/) - [ஜோதிட பலன்கள்](https://astrosiva.in/tag/ஜோதிட-பலன்கள்/) - [ஜோதிடம்](https://astrosiva.in/tag/ஜோதிடம்/) - [தமிழ் புத்தாண்டு பலன்கள்](https://astrosiva.in/tag/தமிழ்-புத்தாண்டு-பலன்கள்/) - [தமிழ் மந்திரம்](https://astrosiva.in/tag/தமிழ்-மந்திரம்/) - தமிழ் மந்திரம் - [நவராத்திரி](https://astrosiva.in/tag/நவராத்திரி/) - [நவராத்திரி வரலாறு](https://astrosiva.in/tag/நவராத்திரி-வரலாறு/) - [நவராத்திரி2023](https://astrosiva.in/tag/நவராத்திரி2023/) - [பரிகாரங்கள்](https://astrosiva.in/tag/பரிகாரங்கள்/) - [புதன் நின்ற பலன்](https://astrosiva.in/tag/புதன்-நின்ற-பலன்/) - [புத்தாண்டு பலன்கள் 2024](https://astrosiva.in/tag/புத்தாண்டு-பலன்கள்-2024/) - [புத்தாண்டு ராசி பலன்கள் 2024](https://astrosiva.in/tag/புத்தாண்டு-ராசி-பலன்கள்-2024/) - [மந்திரம் in english](https://astrosiva.in/tag/மந்திரம்-in-english/) - மந்திரம் in english - [மந்திரம் சொல்லும் முறை](https://astrosiva.in/tag/மந்திரம்-சொல்லும்-முறை/) - மந்திரம் சொல்லும் முறை - [ராகு கேது பெயர்ச்சி 2023](https://astrosiva.in/tag/ராகு-கேது-பெயர்ச்சி-2023/) - [ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025](https://astrosiva.in/tag/ராகு-கேது-பெயர்ச்சி-2023-to-2025/) - [ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது](https://astrosiva.in/tag/ராகு-கேது-பெயர்ச்சி-2023-எப்ப/) - [மகா சிவராத்திரி](https://astrosiva.in/tag/மகா-சிவராத்திரி/) - [மகா சிவராத்திரி சிறப்புகள்](https://astrosiva.in/tag/மகா-சிவராத்திரி-சிறப்புக/) - [மகா சிவராத்திரி வரலாறு](https://astrosiva.in/tag/மகா-சிவராத்திரி-வரலாறு/) - [மகா சிவராத்திரி 2025](https://astrosiva.in/tag/மகா-சிவராத்திரி-2025/) - [மகா சிவராத்திரி 2025 தேதி](https://astrosiva.in/tag/மகா-சிவராத்திரி-2025-தேதி/) - [மகா சிவராத்திரி விரதம்](https://astrosiva.in/tag/மகா-சிவராத்திரி-விரதம்/) - [மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/மேஷ-ராசி-சனி-பெயர்ச்சி-பல/) - [மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/மேஷ-ராசி-அஸ்வினி-நட்சத்த/) - [மேஷ ராசி பரணி நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/மேஷ-ராசி-பரணி-நட்சத்திரம/) - [மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/மேஷ-ராசி-கிருத்திகை-நட்ச/) - [ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/ரிஷப-ராசி-சனி-பெயர்ச்சி-ப/) - [ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/ரிஷப-ராசி-கிருத்திகை-நட்/) - [ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/ரிஷப-ராசி-ரோகிணி-நட்சத்த/) - [ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/ரிஷப-ராசி-மிருகசீரிடம்-ந/) - [மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/மிதுன-ராசி-சனி-பெயர்ச்சி/) - [மிதுன ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/மிதுன-ராசி-மிருகசீரிடம்/) - [மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/மிதுன-ராசி-திருவாதிரை-நட/) - [மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/மிதுன-ராசி-புனர்பூசம்-நட/) - [கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/கடக-ராசி-சனி-பெயர்ச்சி-பல/) - [கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/கடக-ராசி-புனர்பூசம்-நட்ச/) - [கடக ராசி பூசம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/கடக-ராசி-பூசம்-நட்சத்திர/) - [கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/கடக-ராசி-ஆயில்யம்-நட்சத்/) - [மார்ச் மாத ராசி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/மார்ச்-மாத-ராசி-பலன்கள்-2025/) - [மார்ச் மாத ராசி பலன்](https://astrosiva.in/tag/மார்ச்-மாத-ராசி-பலன்/) - [மார்ச் மாத ராசிபலன் 2025](https://astrosiva.in/tag/மார்ச்-மாத-ராசிபலன்-2025/) - [துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/துலாம்-ராசி-சனி-பெயர்ச்ச/) - [துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/துலாம்-ராசி-விசாகம்-நட்ச/) - [துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/துலாம்-ராசி-சித்திரை-நட்/) - [துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/துலாம்-ராசி-சுவாதி-நட்சத/) - [சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/சிம்ம-ராசி-சனி-பெயர்ச்சி/) - [சிம்ம ராசி மகம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/சிம்ம-ராசி-மகம்-நட்சத்தி/) - [சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/சிம்ம-ராசி-பூரம்-நட்சத்த/) - [சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/சிம்ம-ராசி-உத்திரம்-நட்ச/) - [கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/கன்னி-ராசி-சனி-பெயர்ச்சி/) - [கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/கன்னி-ராசி-உத்திரம்-நட்ச/) - [கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/கன்னி-ராசி-ஹஸ்தம்-நட்சத்/) - [கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/கன்னி-ராசி-சித்திரை-நட்ச/) - [திருநள்ளாறு கோவில் வழிபடும் முறை](https://astrosiva.in/tag/திருநள்ளாறு-கோவில்-வழிபட/) - [திருநள்ளாறு செல்ல உகந்த நாள்](https://astrosiva.in/tag/திருநள்ளாறு-செல்ல-உகந்த/) - [விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025](https://astrosiva.in/tag/விருச்சிக-ராசி-சனி-பெயர்/) - [விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/விருச்சிக-ராசி-விசாகம்-ந/) - [விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/விருச்சிக-ராசி-அனுஷம்-நட/) - [விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள்](https://astrosiva.in/tag/விருச்சிக-ராசி-கேட்டை-நட/) - [கரணம் நேரத்தில் நல்ல காரியம் செய்யலாமா](https://astrosiva.in/tag/கரணம்-நேரத்தில்-நல்ல-கார/) - [கரணம் நேரம் நல்லதா](https://astrosiva.in/tag/கரணம்-நேரம்-நல்லதா/) - [கரணம் பலன்கள்](https://astrosiva.in/tag/கரணம்-பலன்கள்/) - [யோகி அவயோகி அட்டவணை](https://astrosiva.in/tag/யோகி-அவயோகி-அட்டவணை/) - [யோகி அவயோகி pdf](https://astrosiva.in/tag/யோகி-அவயோகி-pdf/) - [யோகி அவயோகி கண்டுபிடிப்பது எப்படி](https://astrosiva.in/tag/யோகி-அவயோகி-கண்டுபிடிப்ப/) - [யோகி அவயோகி](https://astrosiva.in/tag/யோகி-அவயோகி/) - [மாசி மகம் 2025](https://astrosiva.in/tag/மாசி-மகம்-2025/) - [மாசி மகம் என்றால் என்ன](https://astrosiva.in/tag/மாசி-மகம்-என்றால்-என்ன/) - [மாசி மகம் வரலாறு](https://astrosiva.in/tag/மாசி-மகம்-வரலாறு/) - [திதி சூன்யம் பரிகாரம்](https://astrosiva.in/tag/திதி-சூன்யம்-பரிகாரம்/) - [திதி சூன்யம் அட்டவணை](https://astrosiva.in/tag/திதி-சூன்யம்-அட்டவணை/) - [திதி சூன்யம்](https://astrosiva.in/tag/திதி-சூன்யம்/) - [திதி சூன்யம் என்றால் என்ன](https://astrosiva.in/tag/திதி-சூன்யம்-என்றால்-என்/) - [பத்திர யோகம்](https://astrosiva.in/tag/பத்திர-யோகம்/) - [புதாதித்ய யோகம்](https://astrosiva.in/tag/புதாதித்ய-யோகம்/) - [நிபுனாயோகம்](https://astrosiva.in/tag/நிபுனாயோகம்/) - [சரஸ்வதி யோகம்](https://astrosiva.in/tag/சரஸ்வதி-யோகம்/) - [நாத யோகம்](https://astrosiva.in/tag/நாத-யோகம்/) - [பாஸ்கரா யோகம்](https://astrosiva.in/tag/பாஸ்கரா-யோகம்/) - [கலாநிதி யோகம்](https://astrosiva.in/tag/கலாநிதி-யோகம்/) - [தேனு யோகம்](https://astrosiva.in/tag/தேனு-யோகம்/) - [சங்க யோகம்](https://astrosiva.in/tag/சங்க-யோகம்/) - [சித்தர் வழிபாடு](https://astrosiva.in/tag/சித்தர்-வழிபாடு/) - [ஹஸ்தம் நட்சத்திர வழிபாடு](https://astrosiva.in/tag/ஹஸ்தம்-நட்சத்திர-வழிபாடு/) - [சித்திரை நட்சத்திர பூஜை](https://astrosiva.in/tag/சித்திரை-நட்சத்திர-பூஜை/) - [சுவாதி நட்சத்திர மந்திரம்](https://astrosiva.in/tag/சுவாதி-நட்சத்திர-மந்திரம/) - [சித்தர் மந்திரங்கள்](https://astrosiva.in/tag/சித்தர்-மந்திரங்கள்/) - [நட்சத்திர பூஜை முறைகள்](https://astrosiva.in/tag/நட்சத்திர-பூஜை-முறைகள்/) - [ஹஸ்தம்](https://astrosiva.in/tag/ஹஸ்தம்/) - [சித்திரை](https://astrosiva.in/tag/சித்திரை/) - [சுவாதி வழிபாடு](https://astrosiva.in/tag/சுவாதி-வழிபாடு/) - [சித்தர் சன்னிதி ரகசியங்கள்](https://astrosiva.in/tag/சித்தர்-சன்னிதி-ரகசியங்க/) - [தமிழ் சித்தர் வழிபாடு குறிப்புகள்](https://astrosiva.in/tag/தமிழ்-சித்தர்-வழிபாடு-கு/) - [நட்சத்திர பலன்கள் மற்றும் வழிபாடு](https://astrosiva.in/tag/நட்சத்திர-பலன்கள்-மற்றும/) - [பவ கரணம் பலன்கள்](https://astrosiva.in/tag/பவ-கரணம்-பலன்கள்/) - [பவ கரணத்தில் பிறந்தவர்களின் குணங்கள்](https://astrosiva.in/tag/பவ-கரணத்தில்-பிறந்தவர்கள/) - [பவ கரணம் வாழ்க்கை வெற்றி](https://astrosiva.in/tag/பவ-கரணம்-வாழ்க்கை-வெற்றி/) - [பவ கரண பரிகாரம்](https://astrosiva.in/tag/பவ-கரண-பரிகாரம்/) - [ஜோதிடத்தில் பவ கரணம்](https://astrosiva.in/tag/ஜோதிடத்தில்-பவ-கரணம்/) - [பவ கரண தோஷம்](https://astrosiva.in/tag/பவ-கரண-தோஷம்/) - [பவ கரணம் விநியோகம்](https://astrosiva.in/tag/பவ-கரணம்-விநியோகம்/) - [பவ கரணத்திற்கான ரத்னங்கள்](https://astrosiva.in/tag/பவ-கரணத்திற்கான-ரத்னங்கள/) - [பவ கரண மந்திரம்](https://astrosiva.in/tag/பவ-கரண-மந்திரம்/) - [பவ கரணம் அமுதயோகம்](https://astrosiva.in/tag/பவ-கரணம்-அமுதயோகம்/) - [விஷ்ணு சக்கர வழிபாடு](https://astrosiva.in/tag/விஷ்ணு-சக்கர-வழிபாடு/) - [சுதர்சன சக்கர பூஜை முறை](https://astrosiva.in/tag/சுதர்சன-சக்கர-பூஜை-முறை/) - [திருமால் சக்கர பூஜை](https://astrosiva.in/tag/திருமால்-சக்கர-பூஜை/) - [சுதர்சன சக்கர வழிபாடு](https://astrosiva.in/tag/சுதர்சன-சக்கர-வழிபாடு/) - [சுதர்சன சக்கர மந்திரம்](https://astrosiva.in/tag/சுதர்சன-சக்கர-மந்திரம்/) - [சுதர்சனருக்கு அர்சனை](https://astrosiva.in/tag/சுதர்சனருக்கு-அர்சனை/) - [சுதர்சன ஹோமம்](https://astrosiva.in/tag/சுதர்சன-ஹோமம்/) - [வைஷ்ணவ வழிபாடு](https://astrosiva.in/tag/வைஷ்ணவ-வழிபாடு/) - [சுதர்சன சக்கர பலன்கள்](https://astrosiva.in/tag/சுதர்சன-சக்கர-பலன்கள்-2/) - [உச்ச கிரக யோகங்கள்](https://astrosiva.in/tag/உச்ச-கிரக-யோகங்கள்/) - [சூரியன் மேஷத்தில் உச்சம்](https://astrosiva.in/tag/சூரியன்-மேஷத்தில்-உச்சம்/) - [ஜாதகத்தில் கிரக உச்சம்](https://astrosiva.in/tag/ஜாதகத்தில்-கிரக-உச்சம்/) - [சுக்கிரன் மீனத்தில் உச்சம்](https://astrosiva.in/tag/சுக்கிரன்-மீனத்தில்-உச்ச/) - [சந்திரன் ரிஷபத்தில் உச்சம்](https://astrosiva.in/tag/சந்திரன்-ரிஷபத்தில்-உச்ச/) - [குரு கடகத்தில் உச்சம்](https://astrosiva.in/tag/குரு-கடகத்தில்-உச்சம்/) - [புதன் கன்னியில் உச்சம்](https://astrosiva.in/tag/புதன்-கன்னியில்-உச்சம்/) - [சனி துலாவில் உச்சம்](https://astrosiva.in/tag/சனி-துலாவில்-உச்சம்/) - [செவ்வாய் மகரத்தில் உச்சம்](https://astrosiva.in/tag/செவ்வாய்-மகரத்தில்-உச்சம/) - [களத்திர தோஷம் பரிகாரம் கோயில்](https://astrosiva.in/tag/களத்திர-தோஷம்-பரிகாரம்-க/) - [களத்திர தோஷம் என்றால் என்ன](https://astrosiva.in/tag/களத்திர-தோஷம்-என்றால்-என/) - [களத்திர தோஷம் எப்படி கண்டுபிடிப்பது](https://astrosiva.in/tag/களத்திர-தோஷம்-எப்படி-கண்/) - [களத்திர தோஷம் நிவர்த்தி](https://astrosiva.in/tag/களத்திர-தோஷம்-நிவர்த்தி/) - [திருப்பாவை 30 பாடல் வரிகள்](https://astrosiva.in/tag/திருப்பாவை-30-பாடல்-வரிகள்/) - [திருப்பாவை](https://astrosiva.in/tag/திருப்பாவை/) - [ஆண்டாள் திருப்பாவை பாடல் வரிகள்](https://astrosiva.in/tag/ஆண்டாள்-திருப்பாவை-பாடல்/) - [ஆண்டாள் திருப்பாவை 30 பாடல்கள்](https://astrosiva.in/tag/ஆண்டாள்-திருப்பாவை-30-பாடல/) - [திருப்பாவை பாடல் 1-30 விளக்கம்](https://astrosiva.in/tag/திருப்பாவை-பாடல்-1-30-விளக்க/) - [திருவெம்பாவை பாடல் வரிகள்](https://astrosiva.in/tag/திருவெம்பாவை-பாடல்-வரிகள/) - [திருவெம்பாவை பாடல் 20](https://astrosiva.in/tag/திருவெம்பாவை-பாடல்-20/) - [திருவெம்பாவை](https://astrosiva.in/tag/திருவெம்பாவை/) - [திருவெம்பாவை பாடல் 1](https://astrosiva.in/tag/திருவெம்பாவை-பாடல்-1/) - [திருவெம்பாவை பாடல் 21](https://astrosiva.in/tag/திருவெம்பாவை-பாடல்-21/)