கருட புராணம்

கருடபுராணம்-மரித்தவனின் உயிர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது

கருடபுராணம்-எமதர்மனைப் பற்றியும் , மரித்தவனின் உயிர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைப் பற்றியும் உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன். உலக உயிர்களின் உயிரைப் பறித்துச் செல்லும் அதிகாரம் பெற்ற எமதர்மன் நெடிய உருவம் கொண்டவன்,அஞ்சனம் ...

இறப்பின் நிலை-கருடபுராணம்

இறப்பின் நிலை-கருடபுராணம் சடலத்தின் தகனத்திற்கு பின் செய்யப்படும் சடங்குகள்! தகனத்தின் மறுநாள் எரிந்த உடலிலிருந்து எலும்புகளையும் சாம்பலையும் சேகரிக்க வேண்டும். சிதைக்கு தீவைத்தவன் தான் உடுத்தியுள்ள ஆடைகளுடன் தலைமுழுகி , இறந்தவனை நினைத்து ...

கருட புராணம்-இறப்பின் நிலை

கருடா ! ஒருவன் மரித்த நாளில் அவனது புத்திரன் செய்ய வேண்டிய சிலவகை பிண்டங்களைப் பற்றியும் , அவற்றின் காரணம் என்னென்ன என்பதைப் பற்றியும் உனக்குக் கூறுகிறேன் , கேள் ! ஒருவன் ...

ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும்-கருட புராணம்

கருட புராணம் ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும் என்றால் , மரிப்பவனின் உடல் அங்கங்கள் தன் சக்தியையும் உணர்வையும் இழக்கத் தொடங்கும்.எமதூதர்கள் அவன் அருகில் வந்து நிற்க , அவனது ...

இறந்தபின் உயிரின் நிலை-கருடபுராணம்

இறந்தபின் உயிரின் நிலை-கருடபுராணம் பட்சி ராஜனான கருடன் , ஸ்ரீமத் நாராயணனை நோக்கிக் கேட்டான் : ‘ குணாநிதியே ! ஒரு மனிதன் இறந்தவுடன் அவன் என்னவாகிறான் , அவன் எமலோகத்திற்குச் செல்வது ...

கருட புராணம்-அந்ததாமிஸ்ரம்-ரெளரவம்-மகாரெளரவம்

கருட புராணம்-அந்ததாமிஸ்ரம்-ரெளரவம்-மகாரெளரவம் கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள் வரிசையில் இன்று நாம் காணவிருப்பது 2,3,4வது நரகம்.. 2.அந்ததாமிஸ்ரம் கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ...

கருட புராணம்-தாமிஸ்ரம்

கருட புராணம்-தாமிஸ்ரம் கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள் வரிசையில் இன்று நாம் காணவிருப்பது முதலாவது நரகம்.. 1.தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அபகரிப்பது பெரும் குற்றமாகும். பிறர் மனைவியை விரும்புவதும், ...

error: Content is protected !!