கிரக அவஸ்தை
அவஸ்தை 5 வகைப்படும்
1.பால்ய அவஸ்தை-குழந்தைப்பருவம்
2.கௌமார அவஸ்தை- விளையாட்டுப் பருவம்
3.யெளனவ அவஸ்தை-வாலிபப்பருவம்
4. விருத்தாஅவஸ்தை-முதுமைப்பருவம்
5. மரண அவஸ்தை-இறப்புநிலை
இந்த ஐந்து நிலைகளில் ஒரு கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இதில்
சனி, ராகு,கேது-விருத்தா...
தாரா பலன் அட்டவணை
கேட்டை நட்சத்திர தாரா பலன் அட்டவணை
மூலம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை
பூராடம் நட்சத்திர தாரா பலன் அட்டவணை
உத்திராடம் நட்சத்திர தாரா பலன்...
லக்கினத்திற்கு 2ல் சூரியன் நின்ற பலன்
லக்கினம் 2 ல் சூரியன் நல்ல குணமுண்டு. சமயமறிந்து பேசுவான்.பாபிகள் சேர்க்கை பெற்றால் மனைவி விஷம் குடிக்கலாம். சொறி சிரங்கு கண்நோய் சூரிய சுக்கிரன் சேர்க்கை...
அரச இலை வழிபாடு
16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை....
மூன்றாம் பாவம்
கால புருஷ"இலக்கினப்படி 3ஆம் பாவம் என்பது மிதுனம் ஆகும். 3ஆம் பாவத்தைக் கொண்டுப் பல விஷயங்களைக் கூறலாம். இந்த இராசியில் உள்ள நட்சத்திரங்கள் அதிபதிகளைத் தெரிந்து கொண்டால் போதும்.
மிதுனம் இராசியில் மிருகசீரிடம்,...
சூரியன்-குரு-சுக்கிரன்-சனி பரிவர்த்தனை
சூரியன்- குரு பரிவர்த்தனை
சூரியன் இல்லதில் குருவும் குருவின் இல்லத்தில் சூரியன் அமர்ந்து ஏற்படும் பரிவர்த்தனை நிலையானது நீதித்துறை , நிதித்துறை , ஆன்மிகத்துறை , அரசு வகையில் நுட்பமான ஆய்வுத்துறை...
குரு பார்வை
நாளும் மனிதர்களை ஆளும் நவ கிரகங்களில் குருபகவான் முதன்மையான சுபக்கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே! பொன்னவன், வியாழன், அந்தணன், பிரகஸ்பதி என்ற சிறப்புப் பெயர்களும் அவருக்கு உண்டு.
குருபகவான் தான் அமர்கின்ற வீட்டின்...
வெளிநாடு யோகம்
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது ஆன்றோர் வாக்கு. இன்றைய காலகட்டத்தில் மனிதன் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறி வருகிறான் என்பதுதான் உண்மை. அரசு வேலை கிடைக்காதவர்கள், சொந்தத் தொழில் செய்ய...
செவ்வாய் தசா
செவ்வாய் திசையின் ஆண்டுகள் 7 வருடம் செவ்வாய்க்கிழமை அன்று கந்த சஷ்டி கவசம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் கூறுவது மிக நன்று. முடிந்தவர்கள் செவ்வாய் அன்று ஒருபொழுது விரதம் இருக்கவும் பரிகாரங்களை செவ்வாய்கிழமை...
ஸ்ரீ வரதராஜ பெருமாள்
கோயில்களே வீதிகளாக மாறியிருக்கும் ஸ்தலம் என்று பல ஆண்டுகளாக பெருமையுடன் சொல்லப்படுகின்ற 'காஞ்சீபுரம்' பற்றி அறியாதார் யாருமே இருக்க மாட்டார்கள். முற்காலத்திற்கு இந்த திருத்தலமே மன்னர்கள் ஆட்சியில் தலைமையிடமாகக் கொண்டுசெயல்பட்டது....
Recent Comments