ஜோதிட குறிப்புகள்

பிரசன்னம் என்றால் என்ன?அஷ்ட மங்கள பிரசன்னம் மற்றும் சோழி பிரசன்னம் என்றால் என்ன ?

பிரசன்னம் என்றால் என்ன பிரசன்னம் என்ற வடமொழி சொல்லிற்கு கேள்வி என்று பொருள். ஒருவர் தன்னைச் சார்ந்த நற்செயலுக்கான காரியங்களுக்காகவோ, தனக்கும். தன் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு, நோக்கிலோ, கேள்வியை தேய்விக்யனிடம் கேட்கும் பொழுது ...

திருமணம் விரைவில் நடைபெற குரு +சுக்கிரன் சக்கர தீபம்

திருமணம் விரைவில் நடைபெற உங்கள் வீட்டில் ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடைபெறாமல் தடை ஏற்படுகிறது என்றால், ஜாதகத்தில் உள்ள களத்திரகாரன் எனும் சுக்கிரன் பலம் குறைவாக இருப்பார் என்று சொல்வது ஜோதிட நூல் ...

உங்கள் ராசி மற்றும் லக்னப்படி அருள் வழங்கும் கடவுள் யார் ?இஷ்ட தெய்வம் எது ? எந்த கடவுளை வழிபட வேண்டும் ?

அருள் வழங்கும் கடவுள்-இஷ்ட தெய்வம் மேஷ லக்னமும் மேஷ இராசியும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் முருகன், இராயப்பர். 13 ஆவது நபி, சித்தார்த்தர், மகாவீரர் ஆகிய இறைநிலையை அவரவர் மதத்துக்குத் தகுந்தாற் போல் ...

கிரகங்களின் ஆட்சி,வர்கோத்தமம் மற்றும் பரிவர்த்தனை பலன்கள் சுருக்கமாக

கிரகங்களின் பரிவர்த்தனை பலன்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் என்ற கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் படுகொலை செய்யப்படுவார். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 6ல் இருந்தாலும், கடகம் அல்லது கன்னியில் இருந்தாலும் ...

லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள்

உச்ச கிரக பலன்கள் நீச்ச கிரக பலன்கள் இரு நீச்ச கிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் உச்ச பலன், இரு உச்சகிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் நீச்ச பலனும் உண்டு.

தனித்த ராகு-கேது மற்றும் பிற கிரகங்களுடன் சேரும் போது ஏற்படும் பொது பலன்கள்

ராகு-கேது மனித வாழ்வில் இராகு, கேது என்னும் இருதிரு நாகங்கள் தனித்தமைந்தும் கிரகங்களோடு இணைந்தமைந்தும் சரியான பாதையில் இட்டுச் செல்கின்றன. சனி, இராகு, கேது ஆகியவை கொடிய கிரகங்கள் என்பது தவறான கருத்து. ...

ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் இணைந்திருந்தால் ஏற்படும் பொது பலன்கள்

இரண்டு கிரகங்கள் இணைந்திருந்தால் ஏற்படும் பொது பலன்கள் 1.சூரியன் +சந்திரன்:அமாவாசை யோகம் ,மன உறுதி ,மறை பொருளை கண்டு பிடிக்கும் ஆற்றல் உண்டாகும்.அனுமார் போல். 2.சூரியன் +செவ்வாய் :விதவை / மனைவியை இழப்பர் ...

பவ கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்

பவ கரணம் மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் ...

ஆடி தை அமாவாசையின் ரகசியம் !!!

அமாவாசை உத்ராயணத் தொடக்கமாகிய தைமாத அமாவாசை அன்றும் தக்ஷிணாயணத் தொடக்கமாகிய ஆடிமாத அமாவாசை அன்றும் அதி அற்புதமான கதிர்கள் சூரிய உதயத்தின் போது வெளிப்படும். அப்போது கடலில் நீராடினால் அதி அற்புத சக்தியை ...

error: Content is protected !!