அம்மன் ஆலயங்கள்

திருச்சானூர் பத்மாவதி அம்மன்

திருச்சானூர் பத்மாவதி அம்மன் வரலாறு: ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியின் புற எல்லையில் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆலயம் உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளின் துணைவியார் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆவாள். ...

புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன்

புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் சிறப்பு:இந்த அம்மன் எட்டு கைகளை உடையவனள். தனது எட்டு கரங்களில் உடுக்கை மற்றும் சூலாயுதமும்,இடது கரத்தில் சாட்டை ,மணி, பரம், குங்கும கிண்ணம் வைத்திருக்கிறாள். ஒரு காலைத் தூக்கியும், ...

திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன்

திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன் வரலாறு:திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே வடக்கு வாசல் என்ற இடத்தில் பேராத்து செல்லிஅம்மன் ஆலயம் உள்ளது. இவளுக்கு பிட்டபுரத்து செல்லி அம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. ...

தொட்டியம் மதுரை காளியம்மன்

சங்கடங்கள் நீக்கி சந்தோஷமான வாழ்வு அளிக்கும் தொட்டியம் மதுரை காளியம்மன் சுமார் 400 வருடங்களுக்கு முன் ஒருநாள் தொட்டியம் கிராமத்தில் சின்னான் மற்றும் செல்லான் என்ற இருவர் மதுரைக்கு மகாகாளியம்மன் திருவிழாவிற்கு பறை ...

மரத்துறை காத்யாயினிஅம்மன்

மரத்துறை காத்யாயினிஅம்மன் வரலாறு: தஞ்சாவூர் மாவட்டத்தில் மரத்துறையில் காத்யாயினி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பார்வதிதேவிக்கு அளிக்கப்பட்ட மறுபெயர் காத்யாயினி ஆகும். இவள் நவதுர்க்கைகளில் ஆறாவது துர்க்கை ஆவர். மக்களை காப்பதால் காத்யாயினி என்ற ...

சந்தோஷி மாதா ஆலயம்

சந்தோஷி மாதா ஆலயம் வரலாறு: துர்க்கையின் அம்சமான சந்தோஷி மாதா ஆலயம் மும்பைக்கு அருகில் உள்ள தஹானு என்ற மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் ஆதிவாசிகள் அதிகம். ஆடு, மாடு மேய்க்கும் ஒரு ...

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்கள்

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்கள் 1. அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும். 2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் ...

கல்யாண மாரியம்மன்

கல்யாண மாரியம்மன் வரலாறு: பவானி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அழகிய ஊரான ஜம்பையில் கல்யாண மாரியம்மன் ஆலயம் உள்ளது. சிறப்பு: வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் இன்று கோயில்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றுள் பத்ர ...

கோவை தண்டு மாரியம்மன்

கோவை தண்டு மாரியம்மன் வரலாறு: கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் அருகே கோவை தண்டு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மன்னன் திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு ...

சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

சிருங்கேரி சாரதாதேவி அம்மன் வரலாறு: கர்நாடக மாநிலம் மைசூரின் அருகிலே சிக்மகளூர் இடத்தில் சிருங்கேரி சாரதாதேவி பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் சாராதேவி. ஸ்ரீ சக்கரத்தின் மீது ஜெபமாலையை பிடித்தவாறு காட்சியளிக்கிறாள். ஒவ்வொரு ...

error: Content is protected !!