அம்மன் ஆலயங்கள்

கனகதுர்க்கை அம்மன்-விஜயவாடா

விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் வரலாறு: ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள கனகபுரி என்னும் ஊரில் இந்திர கீழதிரி மலையின் உச்சியில் கனகதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. துர்க்க மாசுரன் என்ற அரக்கனை அழிக்க ...

விஷ்ணு துர்க்கை அம்மன்

விஷ்ணு துர்க்கை அம்மன் வரலாறு: தஞ்சாவூர் மாவட்டம் பாலதள்ளி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. சிறப்பு: துர்க்கை அம்மனில் பலவிதமான அம்சங்கள் உண்டு. இதில் விஷ்ணு துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்ற ...

படவேடு ரேணுகாம்பாள் அம்மன்

படவேடு ரேணுகாம்பாள் அம்மன் வரலாறு:திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் அமைந்துள்ளது. ரேணுகாம்பாள் அம்மனின் திருநாயகரான முனிவர் ஜமத்கனி தவம் செய்த இடத்திலிருந்து வருடம்தோறும் எடுக்கப்படும் விபூதி இக்கோவிலில் வழங்கப்படும். இந்த விபூதி ...

நித்திய சுமங்கலி மாரியம்மன்-ராசிபுரம்

நித்திய சுமங்கலி மாரியம்மன்-ராசிபுரம்  வரலாறு:  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எனும் ஊரில் நித்திய சுமங்கலி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது வழக்கமாக அனைத்து மாரியம்மன் ஆலயங்களிலும் சில பண்டிகைகளின் போது அம்மனின் முன் கம்பம் ...

நாவலூர் பெரிய காண்டி அம்மன்

நாவலூர் பெரிய காண்டி அம்மன்  வரலாறு: சென்னை நாவலூர் இல் அமைந்துள்ள பெரிய காண்டி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆவாள்.  சிறப்பு  தீராத குடிப்பழக்கம், புகைப்பழக்கம் கொண்டவர்கள் நாவலூர் பெரியகாண்டி ...

தேவகோட்டை அம்மன்

தேவகோட்டை அம்மன் வரலாறு : சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை என்ற ஊரில் அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கோட்டை என்றால் அரண்மனை என்று பொருள். கோட்டையில் வாழ்பவர்கள் கூட நம் வாழ்வில் உயர்வதற்கும் கோட்டை ...

திருவாரூர் கமலாம்பிகை அம்மன்

திருவாரூர் கமலாம்பிகை அம்மன்  வரலாறு: அம்மன்களில் மகாலட்சுமியின் அம்சமான கமலாம்பிகை அம்மன் மிகவும் விசேஷமானவரள்.  கமலம் என்ற சொல் தாமரையை குறிக்கும்.  சிறப்பு : அம்பிகையானவள் அம்பாளாகவும், கருணையுள்ளம் கொண்டவளாகவும் திகழ்கின்றாள்   பரிகாரம்:  இந்தக்  ...

பட்டுக்கோட்டை ஸ்ரீநாடி அம்மன்

பட்டுக்கோட்டை ஸ்ரீநாடி அம்மன் வரலாறு: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஸ்ரீ நாடியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சிறப்பு: ஸ்ரீ நாடியம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பதால் ஸ்ரீ நாடியம்மன் என பெயர் ...

பாலா திரிபுரசுந்தரி அம்மன்

பாலா திரிபுரசுந்தரி அம்மன்  பாலா திரிபுரசுந்தரி வரலாறு: வேலூர் மாவட்டத்தில் நெமிலியில் பால திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பாலை எனும் சொல் குழந்தை பருவத்தை  குறிக்கும். பால திரிபுரசுந்தரி 9 வயது ...

ஹரித்வார் கங்கை அம்மன்

ஹரித்வார் கங்கை அம்மன் கங்கை அம்மன் வரலாறு: கங்கை என்றாலே புனிதம் என்று பெயர். கங்கை அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நாம் வாழ்வும் புனிதம் அடையும். நம் பாவங்கள் யாவும் குறைந்து ...

error: Content is protected !!