Homeபரிகாரங்கள்எளிய பரிகாரங்கள்

எளிய பரிகாரங்கள்

எளிய பரிகாரங்கள்

கணவன், மனைவி. காதலன், காதலி
     ஆகியவர்களின் இருவரில் ஒருவரின் போக்கு சரியில்லாதபோது அவரை சரியான பாதைக்குத் திருபிக் கொண்டுவர வேண்டுமென்றால்??
 
ஒருபடி நிறைய நாட்டுச்சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரையை எடுத்து திருநங்கைக்கு தானமாகக்கொடுக்கவேண்டும். படியைக்கொடுக்கக்கூடாது.. சர்க்கரையைமட்டும். நாட்டுச்சர்க்கரைகுரு. திருநங்கைஆணும்பெண்ணும்கலந்தஅர்த்தநாரீஸ்வரர். 
 
 படி என்பது மஹாலட்சுமி அதைக் கொடுத்து விடக்கூடாது.
இப்படிச் செய்யும்போது போக்கு சரியில்லாத நபர் தானம் கொடுத்த ஏழுநாட்களுக்குள் சரியான பாதைக்கே திரும்பிவிடுவார்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!