Homeஜோதிட குறிப்புகள்கை ரேகையை வைத்து குழந்தை பாக்கியத்தை கண்டறிவது எப்படி?

கை ரேகையை வைத்து குழந்தை பாக்கியத்தை கண்டறிவது எப்படி?

கை ரேகை

கைரேகை சாஸ்திரம் குழந்தை பாக்கியம் குறித்த ரேகை-மேடு அமைப்புகளே விளக்குகிறது. அதன்படி தம்பதி இருவருக்கும் புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குருவுக்கு உரிய மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.

ஆன்மிக கேள்விகளும்- பதில்களும்

இதய ரேகையை நேர் கோடு போல செங்குத்தாக அமையாமல், படத்தில் காட்டியுள்ளபடி புதன் மேட்டுக்கு கிழே கிளைகளுடன் அமைந்து, புதன், சூரியன், சனி மேடுகளை கடந்து குரு மேட்டில் மையப்பகுதியில் கிளையுடன் அமர்ந்திருக்க வேண்டும்.

திருமண ரேகை நல்ல நீளமாகவும் தெளிவாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் திகழ அதன் மீது தெளிவான செங்குத்துக் கோடுகள் (குழந்தைரேகை) காணப்பட வேண்டும்.

சுக்கிர மேடு குறுக்குக் கோடுகள் இல்லாமல் நன்கு உருண்டு திரண்டு பரந்து விரிந்து காணப்படவேண்டும். இது போன்ற அமைப்பு ஒருவருக்கு அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் உண்டு என அறியலாம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!