ASTROSIVA AUTHOR

ASTROSIVA

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கனவு பலன்கள் மற்றும் சகுன பலன்கள்

கனவு பலன்கள் குறிப்பு :பகலில் காணும் கனவிற்கு பலன் இல்லை இரவில் முதல் ஜாமத்தில் மாலை 6:00 மணி முதல் இரவு 8:24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்தில் பலிக்கும். இரண்டாம் ...

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025-ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 -ரிஷபம் ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் ...

கிரகங்களின் ஆட்சி,வர்கோத்தமம் மற்றும் பரிவர்த்தனை பலன்கள் சுருக்கமாக

கிரகங்களின் பரிவர்த்தனை பலன்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் என்ற கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் படுகொலை செய்யப்படுவார். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 6ல் இருந்தாலும், கடகம் அல்லது கன்னியில் இருந்தாலும் ...

லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள்

உச்ச கிரக பலன்கள் நீச்ச கிரக பலன்கள் இரு நீச்ச கிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் உச்ச பலன், இரு உச்சகிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் நீச்ச பலனும் உண்டு.

தனித்த ராகு-கேது மற்றும் பிற கிரகங்களுடன் சேரும் போது ஏற்படும் பொது பலன்கள்

ராகு-கேது மனித வாழ்வில் இராகு, கேது என்னும் இருதிரு நாகங்கள் தனித்தமைந்தும் கிரகங்களோடு இணைந்தமைந்தும் சரியான பாதையில் இட்டுச் செல்கின்றன. சனி, இராகு, கேது ஆகியவை கொடிய கிரகங்கள் என்பது தவறான கருத்து. ...

ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் இணைந்திருந்தால் ஏற்படும் பொது பலன்கள்

இரண்டு கிரகங்கள் இணைந்திருந்தால் ஏற்படும் பொது பலன்கள் 1.சூரியன் +சந்திரன்:அமாவாசை யோகம் ,மன உறுதி ,மறை பொருளை கண்டு பிடிக்கும் ஆற்றல் உண்டாகும்.அனுமார் போல். 2.சூரியன் +செவ்வாய் :விதவை / மனைவியை இழப்பர் ...

100 முறை காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் ஒரே திருத்தலம் -ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி

ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பதுடன் காசியில் ...

ஆவணி அவிட்டம் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்

ஆவணி அவிட்டம் “ஆவணி அவிட்டம்” என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் விஸ்வகர்மா மற்றும் செட்டியார் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைபிடிக்கும் வழிபாடாகும். சமசுகிருதத்தில் இது உபாகர்மா என ...

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி வழிபாடு மற்றும் பலன்கள்

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி ...

லக்ன தொடர்பில் மாந்தி ஏற்படுத்தும் பலன்கள்

மாந்தி மாந்தி பாபக்கிரஹங்களுடன் இருந்தால், ராஜாங்கத் தண்டனை கிடைக்கும் அல்லது அரசால் மரணம் ஏற்படும். ‘மாந்தி’ லக்னத்தில் இருந்து சந்திரனும் செவ்வாயும் லக்னத்திலேயே சேர்ந்து இருந்தால், 4,7, 10 மற்றும் 8-ஆம் இடம் ...

error: Content is protected !!