அடிப்படை ஜோதிடம்-பகுதி-3
கிரகங்கள், ஆட்சி, உச்சம், நீசம்,மூலத்திரிகோணம்
பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என ஒவ்வொரு ராசியில் உள்ளது. உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் உச்சம். ரிஷபத்தில் சந்திரன்...
புனர்பூசம் ,பூசம் ,ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?
புனர்பூசம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க...
குரு பகவான்
குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக வலிமையான கிரகம் குருவாகும் அது ஏறக்குறைய ஓராண்டு காலம் ஒரு ராசியில் இருக்கும் அது மிகுந்த நன்மைகளை...
கடன் பிரச்சினை
வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கைநீட்டி கடன் வாங்குகின்றோம். கிரெடிட் கார்டில் தேவையேபடாத பொருட்களைகூட வாங்கி குவிக்கின்றோம். ஆனால் ஏதோ...
முற்பிறவி சாபங்கள்
இன்றைய நாளில் ஏராளமான ஆண்களும் பெண்களும் 50 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் முதிர் கன்னிகளாக ,முதிர்காளையர்களாக தங்களது திருமண தடைக்கு காரணம் என்னவென்று தெரியாமல் கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஒருவரின் திருமண...
வாழ்வில் வறுமை நிலையை ஏற்படுத்தும் கிரக நிலைகள்
12ம் வீட்டில் ,12-ம் வீட்டு அதிபதி அல்லது லக்கினத்தில் 12-ம் அதிபதி மாரகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ அந்த ஜாதகர் வறுமையில் இருப்பார்..
6-ம்...
நிறங்கள்
நிறங்கள் பேசும் என்றால் நம்புவீர்களா? ஆம், தினம் நிறங்கள் மனிதர்களுடன் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அதனை புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா "என்றால் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கருநீலம் பழமையை இரக்கத்தை பேசுகிறது....
செவ்வாய் புதன் பரிவர்த்தனை பலன்கள்
செவ்வாய் இல்லமான மேஷம் , விருச்சிகம் இல்லத்தில் புதன் இருக்க புதன் இல்லமான கன்னி , மிதுனத்தில் செவ்வாய் உள்ள கிரக நிலை பரிவர்த்தனமான நிலையில் புத்தி...
தசாபுத்தி பரிகாரங்கள்
குரு மகா திசை
குரு திசையின் காலம் 16 வருடம் ஜாதகத்தில் குரு நீசமாக இல்லாவிடில் குரு திசை ஓரளவு நல்ல பலன்களைத் தரும். பொதுவாக குரு திசை பாதுகாப்பாகவே அமையும். இஷ்ட...
திவ்ய தேசம்- குடமாடு கூத்தன் பெருமாள்
திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் )
பக்தர்களது மனம் புண்படக்கூடாது என்பதற்காக பகவான் நிறைய அவதாரங்களை அங்கங்கே அப்போதைக்கப்போது எடுப்பது உண்டு.
முன்பெல்லாம் அரக்கர்கள் என்ற தனிப்பிரிவே இருந்தது.கொடுமைகளைச்...
Recent Comments