லக்னாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர்
இந்த பதிவை படிப்பதற்கு முன் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதிவை படித்துவிட்டு தொடரவும் அப்போதுதான் தெளிவாக புரியும்
அடிப்படை ஜோதிடம்-பகுதி-26-சத்தியாச்சாரியாரின்படி
லக்னாதிபதி நின்ற பலன்கள்-
லக்னாதிபதி லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருந்தால், சுபயோகம்....
மகம் நட்சத்திரம்
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகம் சிம்ம ராசிக்குரிய நட்சத்தரமாகும். இது உடலில்...
குரு - சுக்ரன்
அரசு ஆதரவு உடையவர் ; மன்னர் நேசம் உண்டு . பணம் சம்பாதிக்கும் ஆசையுடைவர்.நீதிநெறி சாஸ்திரம் அறிந்தவர் . பெரிய தனவான் ; பலவித சாஸ்திர ஞானம் கொண்டவன்.
விளக்கம் :
குருவும்...
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள்
இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசிய பகுதியில் விலைப்பவையாகும். பல அரிய மருத்துவ குணங்களை தன்னகடத்தை கொண்டது. கருமஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள்.
இந்த கருமஞ்சளை சிவப்பு பட்டு துணியில்...
மாந்தி
வஞ்சன, சோர, யோகங்கள்
லக்னத்தில் பாவிகள் இருந்து அதனுடன் 'மாந்தி' இருக்க அல்லது மாந்தியானவர் கேந்திராதிபதி அல்லது திரிகோண அதிபதிகள் உடன் இருந்தால் ,அல்லது லக்னாதிபதி ராகு, சனி அல்லது கேதுவுடன் இருந்தால் இந்த...
திருமணம்-ஏழாம் பாவகம்
மனித வாழ்வு செம்மையுற இன்றியமையாதவை மனம்-மணம்-திருமணம், உடல், உள்ளம் யாவும் செம்மையுறச் செய்வது இல்லறம், இல்லறம் என்பது துறவறத்தை விடச் சிறந்தது. உடலில் சரிபாதி மனைவி அவர் உடல் ஆடவரின் இடப்பக்கம்...
சூரியன்
நம்முடைய வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை ஆளுமை செய்யும் நவக்கிரகங்கள்தான் முக்கிய காரணமாகும். ஜோதிடக் கலையான காலக் கண்ணாடியில் நம் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ளவும், செழுமையாக வாழ்வதற்கும் நவக்கிரகங்கள்...
சூரியன் செவ்வாய் சேர்க்கை - விதவை யோகம்
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்திருந்தால் அது விதவை யோகமாகும். இப்படிப் பார்க்கையில் சூரியன்+செவ்வாய் ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் இணைந்தால் முதல்...
மாந்தி
எவ்வாறு ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு கிடையாதோ அதேபோல் மாந்திக்கும் சொந்த வீடு கிடையாது. ராகு, கேதுவை விட மாந்திக்கு இந்த வீடு சமாச்சாரத்தில் சற்று உரிமை அதிகமாகிறது. ஏனென்றால் சனியின்...
திருவஹீந்த்ரபுரம்- தேவநாத சுவாமி
பெருமானின் திவ்ய தேசங்கள் இவ்வனவுதான் எண்ணிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும் சில திவ்ய தேசங்களில் பக்தர்களை எப்படியெல்லாம் சோதனைக்குப்படுத்தி பின்னர் அவர்களுக்கு தாமே தரிசனம் கொடுத்திருக்கிறார்...
Recent Comments