ASTROSIVA
32000 முறை அஷ்டாஷர மந்த்ரத்தை மூன்று நாட்கள் இந்த ஆலயத்தில் தங்கி ஜெபித்தால் அவர்கள் செய்கின்ற , செய்த அத்தனைப் பாவங்களும் விலக்கும் சக்திமிக்க திவ்ய தேசம் -திருசெம்பொன் செய்கோவில்
திருசெம்பொன் செய்கோவில் ( திருநாங்கூர் ) பெருமாளை ஒரு சமயத்தில் பார்த்தால் விளையாட்டுக் குழந்தை,இன்னொரு சமயத்தில் பார்த்தால் மகா குரு . இப்படி திருமால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தினமும் அரங்கேற்றி விளையாடிக் ...
மிதுன ராசியை பற்றிய சில குறிப்புகள்
மிதுன ராசியை பற்றிய சில குறிப்புகள் மிதுனம் 💚எந்த சமயத்திலும் உழைக்கத் தயங்காதவராக இருக்கும் உங்களுக்கு பலம் , பலவீனம் இரண்டுமே உங்க புத்திசாலித்தனம்தான். எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடிய நீங்கள் , வேண்டாத ...
தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்-அச்சிரப்பாக்கம்
தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்-அச்சிரப்பாக்கம் 🔶இறைவன்– ஆட்சீஸ்வரர், முல்லைகானமுடையார், பார்க்கபுரீஸ்வரர், ஸ்திரவாசபுரீஸ்வரர் 🔶இறைவி– இளங்கிளியம்மை,சுந்தர நாயகி,பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள் 🔶தலமரம் – சரக்கொன்றை 🔶தீர்த்தம்-சங்கு, சிம்மம் 🔶பாடல்– சம்பந்தர் 🔶நாடு-தொண்டை நாடு 🔶வரிசை ...
தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்-அகத்தியான் பள்ளி
தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்-அகத்தியான் பள்ளி 🔶இறைவன்- அகத்தீஸ்வரர் 🔶இறைவி- மங்கை நாயகி 🔶தலமரம் – வன்னி 🔶தீர்த்தம்- அகத்தியர்( திருக்குளம்), அக்கினி (கடல்) 🔶பாடல்- சம்பந்தர் 🔶நாடு- சோழ நாடு ...
ரிஷப ராசியை பற்றிய சில குறிப்புகள்
ரிஷப ராசியை பற்றிய சில குறிப்புகள் 💚வாக்கு வன்மையும் திட்டமிடுவதில் வல்லமையும் உள்ளவரான நீங்கள் எதையும் முறைப்படி செய்யறது தான் நல்லது என்று நினைப்பீர்கள். அதேசமயம் உங்கள் வார்த்தைகளே சில சமயம் உங்களுக்கு ...
மேஷ ராசியை பற்றிய சில குறிப்புகள்
மேஷ ராசியை பற்றிய சில குறிப்புகள் மேஷம் ❤தன்னம்பிக்கை மிக்கவரான நீங்க எந்தச் செயலையும் தவிர்க்காமல் ஏற்று , அதனைத் திரம்படச் செய்யக்கூடியவர்கள். அதேசமயம் , எதையும் கடைசி நேரத்துல செய்து முடிச்சுடலாம்னு ...
திவ்ய தேசம் -திருவண் புருஷோத்தம பெருமாள்- திருநாங்கூர்
திருவண் புருஷோத்தம பெருமாள் திருவண் புருஷோத்தமம் ( திருநாங்கூர் ) ' திருநாங்கூர் ‘ – என்பது சின்ன ஊராக இருந்தாலும் பகவானின் கடைக்கண் பார்வை மிக அதிகமாகப் பெற்ற ஊர் என்பதால் ...
சூரிய தோஷம் நீங்க பரிகாரம்
சூரிய தோஷம் நீங்க பரிகாரம் சூரிய தோஷம் ஜோதிட சாஸ்திரங்கள் சூரியனை பித்ரு காரகன் என்று சொல்கின்றன . அதாவது ஒருவரது வாழ்க்கையில் தந்தைவழி உறவுகளுடன் சுமுகமான சூழல் நிலவிட சூரியனின் அமைப்பே ...
தாந்த்ரீக பரிகாரங்கள்-பகுதி-3
தாந்த்ரீக பரிகாரங்கள்-பகுதி-3 🔹கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின் ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும். 🔹வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் ...
திவ்ய தேசம்- குடமாடு கூத்தன் பெருமாள் கோவில் -திருநாங்கூர்
திவ்ய தேசம்- குடமாடு கூத்தன் பெருமாள் திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் ) பக்தர்களது மனம் புண்படக்கூடாது என்பதற்காக பகவான் நிறைய அவதாரங்களை அங்கங்கே அப்போதைக்கப்போது எடுப்பது உண்டு. முன்பெல்லாம் அரக்கர்கள் ...