ASTROSIVA
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள் கார்த்திகை நட்சத்திரம் மூன்றாவது நட்சத்திரம். ராசி மண்டலத்தில் 27 பாகை 40 கலை முதல் 40 பாகை வரை மேஷ ராசியில் முதல் பாதமும், ரிஷப ராசியில் ...
உங்கள் ராசிக்குரிய மந்திரங்கள்
உங்கள் ராசிக்குரிய மந்திரங்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரத்தை சொன்னால், தீயது விலகி நன்மை பயக்கும் என சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம். அதாவது, நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை… நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்… ...
27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள்
27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள் பிறந்த நட்சத்திரம் வணங்கவேண்டிய பைரவர் /இருக்கும் இடம் அசுபதி பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்) பரணி பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்) கார்த்திகை அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண ...
12 ராசிகளில் சனி பகவான் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்
12 ராசிகளில் சனி பகவான் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள் மேஷத்தில் சனி இங்கே சனி நீசம். ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ளமுடியாதவன். சிலர் ...
சிருங்கேரி சாரதாதேவி அம்மன்
சிருங்கேரி சாரதாதேவி அம்மன் வரலாறு: கர்நாடக மாநிலம் மைசூரின் அருகிலே சிக்மகளூர் இடத்தில் சிருங்கேரி சாரதாதேவி பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் சாராதேவி. ஸ்ரீ சக்கரத்தின் மீது ஜெபமாலையை பிடித்தவாறு காட்சியளிக்கிறாள். ஒவ்வொரு ...
ஜாதகமும் -உறவு முறைகளும்
ஜாதகமும் -உறவு முறைகளும் தந்தைவழி உறவுகளை அறிதல்: ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது பாவம் அந்த ஜாதகரின் தாத்தாவின் சகோதரரை குறிக்கும் (தாத்தாவின் இளைய சகோதரரை குறிக்கும்) 5வது பாவத்திற்கு 3வது பாவமாகும். ...
மூலதிரிகோணம் பற்றிய விளக்கம்
மூலதிரிகோணம் மூலதிரிகோணம் என்றால் என்ன ? மூல திரிகோணம் என்பது கிரகத்தின் வலிமையை கூறும் இடமாக நம் ஜோதிட நூலகள் தெரிவிக்கின்றன .அவை எவ்வாறு அப்படி வகுக்க பட்டவை என்பதை கூறும் பதிவு ...
கடன் தொல்லை தீர்க்கும் – காரமடை நரசிங்கபெருமாள்
கடன் தொல்லை தீர்க்கும் – காரமடை நரசிங்கபெருமாள் வீரபாண்டி ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்லட்சுமி நரசிங்கப் பெருமாளைக் கண்ணாரத் தரிசிச்சு வேண்டிக்கிட்டா போதும்… நம்ம கவலையெல்லாம் பறந்தோடிடும்‘’ என்கின்றனர் பக்தர்கள். கோவை- காரமடையில் இருந்து ...
சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு சிவ லிங்கமும் கொடுக்கும் பலன்கள் ...