சக்தி தரும் மந்திரங்கள்

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்: நாகேந்தர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேச்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை | காராய நம : சிவாய மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய நந்தீச்வர ...

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்-தொடர்ச்சி

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும் ஜபம் செய்யும் மாலையை இறைவனின் அல்லது உபாசனா மூர்த்தியின் பாதத்தில் வைத்து விடுவது சிறப்பு. கட்டை விரலினால் உருட்டினால் மோட்சம் . ஆள்காட்டி விரலினால் உருட்டினால் சத்துரு ...

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்: நேரம் : தினந்தோறும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ...

குருபகவான் தியான மந்திரம்

குருபகவான் தியான மந்திரம் குருவுக்கு பரிகாரம் செய்வதில் முக்கிய இடம் பிடிக்கும் தியான மந்திரம் பின்வருமாறு: தப்த காசன வர்ணாபம்சதூர் புஜ சமந்விதாம்தண்டாகஷ சூத்ர ஹஸ்தம்சகமண்டலு வரான் விதாம்பீதாம்பர தரம் தேவம்பீதகந்தானு லேபனம்புஷ்பராக ...

லிங்காஷ்டகம்

லிங்காஷ்டகம் பகைவர்களை வெல்லவும் , உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம். உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும் , எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது ...

ராகு-கேது பகவான் உபாசன மந்திரம்

ராகு-கேது பகவான் உபாசன மந்திரம் மூலமந்திரம்: கயாநச்சித்ர ஆபுவதூ தீஸதாவ்ருதஸ்ஸகா கயாச்சிஷ் யாவ்ருதாஸ் சுவாஹா.(உரு 108 ) பூஜை விதி: இராகு – கேது பகவானுக்கு வாரம் ஏற்படாததினால் வாரத்திலேனும் காலையில் ஸ்நானஞ் ...

சந்திரன் உபாசன மந்திரம்

சந்திரன் உபாசன மந்திரம் மூலமந்திரம்: ஆப்யாயஸ் வஸமேது தேவிச்வதஸ்ஸோ மவ்ருஷ்ணி யம் பவாவா ஜஸ்யஸங்கதே ஸ்வாஹா(உரு 180). பூஜை விதி: சோமவாரம் காலையில் ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்து அனுட்டான ஜெபதப ...

சூரிய பகவான் உபாஸன மந்திரம்

சூரிய பகவான் உபாஸன மந்திரம் மூலமந்திரம்: ஆஸத்யே நாஜயாவர்தமாநோ நிவேச யந்நம்ருதம் மர்தயம் ஹிரண்ய ஹேந ஸவிதார தேநா தேவோயாதி புவநாவி பச்யந் சுவாஹா.(உரு 10). பூஜை விதி: ஆதிவாரங்காலையில் ஸ்நானம் செய்து ...

திருபுகழ்

திருபுகழ் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித் திருவரும்முப்பத்துமு வர்க்கத் தமரரும்…அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு ...

மலையாள மாந்திரீக மந்திரங்கள்

மலையாள மாந்திரீக மந்திரங்கள் வீட்டில் எலிகள் வராதிருக்க மந்திரம் செய்ய வேண்டிய விதி: ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்நானம் செய்து அனுஷ்டான முடித்து சுத்தமான இடத்தில் வாழையிலை போட்டு அதில் பச்சரிசி , கொஞ்சம் ...

error: Content is protected !!