முருகன் ஆலயங்கள்

செவ்வாய் தோஷ நிவர்த்தி

ஆலயம் : கண் நோய்களை நீக்கி செவ்வாய் தோஷ நிவர்த்தி தரும் சக்தி மிக்க திருத்தலம்

எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சோழநாட்டில் எண்கண் நாடு, எண்கண் ஆகிய பெயர்களில் விளங்கிவந்த பவித்ரமாணிக்க சதுர்வேதிமங்கலம்’ என அழைக்கப்பட்டு, மனுநீதி சோழனின் தலைமை அமைச்சர் உபயகுலாமன் பிறந் ததும், அருணகிரிநாதரால் ...

சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்திவேல்

சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்திவேல் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வேல் வேம்பநாடு எனும் உள்நாட்டு பிரிவில் விநோத சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டது. வேதம் கற்ற அந்தணர்களுக்கு உரிமையாக இவ்வூர் ...

ஓதிமலைமுருகன் கோவில் – ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட அற்புத முருகர்

ஓதிமலைமுருகன் கோவில் – ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட அற்புத முருகர் சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது ...

பூம்பாறை முருகன் கோயில்

பூம்பாறை முருகன் கோயில் கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்” இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் ...

முன்னூர் முருகன்

முன்னுக்கு வர செய்வார்-முன்னூர் முருகன் சோழவள நாட்டின் வடக்குப் பகுதியின் எல்லையாக விளங்கியது ஒய்மாநாடு. நீர்வளமும் நிலவளமும் தன்னகத்தே கொண்ட ஒய்மா நாட்டில் கிடங்கல் என்னும் கோட்டையிலிருந்து சீரோடும் சிறப்போடும் ஆட்சி நடத்தினான் ...

செவ்வாய் தோஷம் போக்கும் வெங்காயபள்ளி வேலவன்

செவ்வாய் தோஷம் போக்கும் வெங்காயபள்ளி வேலவன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரத்தில் வெங்காய பள்ளி என்ற கிராமத்தில் வேலவன் கோயில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து  ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகளில் பயணித்து ...

error: Content is protected !!