108 திவ்ய தேசம்

9 முறை வலம் வந்து வேண்டிக்கொண்டால் நீங்கள் படும் கஷ்டம் தீர்க்கும் சக்தி மிகுந்த திவ்ய தேசம் -ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில்

திவ்ய தேசம் -ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில் எம்பெருமானின் திருக்கல்யாணக் குணங்களை எப்பொழுதும் சொல்விக் கொண்டே இருக்கலாம். அதேபோல் எம்பெருமானின் திருமேனியழகை எத்தனை மணிநேரமும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பகவான் ...

புத்திர சோகத்தையும், மரண பயத்தையும் விலக்கும் அற்புத திவ்ய தேசம் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் -காஞ்சிபுரம்

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்களே வீதிகளாக மாறியிருக்கும் ஸ்தலம் என்று பல ஆண்டுகளாக பெருமையுடன் சொல்லப்படுகின்ற ‘காஞ்சீபுரம்’ பற்றி அறியாதார் யாருமே இருக்க மாட்டார்கள். முற்காலத்திற்கு இந்த திருத்தலமே மன்னர்கள் ஆட்சியில் தலைமையிடமாகக் ...

எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் ,யாரால் எந்த ரூபத்தில் பிரச்சினை வந்தாலும் தீர்க்கும் அற்புத திவ்ய தேசம் -திருக்கோவலூர்

திவ்ய தேசம் -திருக்கோவலூர் பெருமாளின் பாதங்களை சரணடைந்தவர்களுக்கு இல்லை இனி தொல்லை என்றாலும் பெருமாளும் நம் சரணாகதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஒரு கவலை இருந்தால் ...

நோய், கடன்,வறுமை போன்ற துன்பத்தில் இருந்து விடுவித்து பேரருள் புரியும் ஒரு அற்புத திவ்யதேசம்-திருவஹீந்த்ரபுரம்

திருவஹீந்த்ரபுரம்- தேவநாத சுவாமி பெருமானின் திவ்ய தேசங்கள் இவ்வனவுதான் எண்ணிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும் சில திவ்ய தேசங்களில் பக்தர்களை எப்படியெல்லாம் சோதனைக்குப்படுத்தி பின்னர் அவர்களுக்கு தாமே தரிசனம் கொடுத்திருக்கிறார் ...

கலைத்துறையில் சாதிக்க துடிப்பவர்கள் செல்லவேண்டிய ஒரு அற்புத திவ்ய தேசம் – திருசித்ரகூடம்

திவ்ய தேசம் – திருசித்ரகூடம் கடலூரிலிருந்து தெற்கே 48 கி.மீ உள்ள மிகவும் புகழ்வாய்ந்த சிதம்பர நகருக்கு மறுபெயர்தான் திரு சித்ரகூடம். தென்புலியூர், தில்லைவனம், கோவில் பெரும் பற்றப் புலியூர், புலிச்சரம், திருச்சிற்றம்பலம் ...

உடல் ஆரோக்கியம் குறைபாடு உள்ளவர்கள்,வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம்-பார்த்தன்பள்ளி பெருமாள் கோவில்

பார்த்தன்பள்ளி பெருமாள் கோவில் காவிரியாற்றின் கரையோரத்தில் அமைந்த இன்னொரு பெருமை பெற்ற ஸ்தலம் திருபார்த்தன்பள்ளி. அமைதியான சூழ்நிலையில் இந்த ஸ்தலம் காட்சி அளிக்கிறது. திருமால் பரிபூரண ஆனந்தக் கோலத்தோடு காட்சியளிப்பதை எவ்வளவு நேரமானாலும் ...

சகல தோஷ நிவர்த்திக்கும் கட்டாயம் செல்லவேண்டிய ஆலயம்-திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில்

திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் எத்தனையோ சிறப்புக்களை உள்ளடக்கிய திருநாங்கூர் ஸ்தலத்தைப் போலவே பகவானின் பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்ற இன்னொரு சிற்றூரும் உண்டு. இதற்கு திருவெள்ளக்குளம் என்று பெயர். சீர்காழியிலிருந்து சுமார் ...

அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள்! காட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம் -திருத்தெற்றியம்பலம்

திருத்தெற்றியம்பலம் நின்ற திருக்கோலத்தைக் கண்டு திருப்தி அடையாதவர்கள் பள்ளி கொண்ட பெருமாளாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதையும் மிகப் பிரசித்திப் பெற்ற திருநாங்கூரிலேயே காண முடியும். பக்தர்கள் கேட்காமலேயே அவர்களது உள்ளத்தை ...

பெண் சாபம் போக்கும் சிறப்புமிக்க திவ்யதேசம்-ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்- திருநாங்கூர்

ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருநாங்கூர் பகவான்-பக்தர்களுக்காகவே இருப்பவர். பிரார்த்தனை செய்தால் தான் தரிசனம் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்.திருமாலின் தொழிலே பக்தர்களை காப்பது என்பதால் இந்த மண்ணுலகில் பிறந்த அனைவருடைய ...

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள் ,தொழிலால் ,உடலால் ,மனதால் , பாதிக்கபட்டவர்களுக்கு அரு மருந்தாக அமையும் அற்புத திவ்ய தேசம் -திருத்தேவனார் தொகை

திருத்தேவனார் தொகை “திருமாலை” தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சிலசமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியம். காரணம் , திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப் போனால் குறிப்பாகத் தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் ...

error: Content is protected !!