Homeசக்தி தரும் மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரம் -கெருட தியான உபாஸன மந்திரம்

மலையாள மாந்திரீக மந்திரம் -கெருட தியான உபாஸன மந்திரம்

கெருட தியான உபாஸன மந்திரம்

மந்திரம் :

கிரஹண காலத்தில் இடுப்பளவு ஜலத்தில் ஸ்நானம் செய்து ஈர மடியுடன் விபூதி தரித்து ,தண்ணீரில் நின்று கொண்டு ஓம் ஆகாச கெருடா ,பூலோக கெருடா ,பாதாள கெருடா ,காளியன்றே தலையில்நிந்த கிருஷ்ண பகவான் நடனம் செய்தது போலேயீ தேகத்தில் வந்து சகல வேதனையும் அம் ,அம் ஹொம்,ஹொம் றீம்,றீம் சுவாஹா .என்று 1008முறை கிரஹணம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை செபிக்க சித்தியாகும் .

கெருட தியான உபாஸன மந்திரம்
இதன் நன்மை:

விஷம் கடித்தவர்களுக்கு வெற்றிலையில் இந்த மந்திரத்தை 41தரம் செபித்து மென்று சாப்பிடும்படி செய்ய ,சகல விஷமும் நிவர்த்தியாகும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!