திருத்தேவனார் தொகை

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள் ,தொழிலால் ,உடலால் ,மனதால் , பாதிக்கபட்டவர்களுக்கு அரு மருந்தாக அமையும் அற்புத திவ்ய தேசம் -திருத்தேவனார் தொகை

திருத்தேவனார் தொகை “திருமாலை” தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சிலசமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியம். காரணம் , திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப் போனால் குறிப்பாகத் தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் ...

error: Content is protected !!