Homeஜோதிட குறிப்புகள்ஆடி தை அமாவாசையின் ரகசியம் !!!

ஆடி தை அமாவாசையின் ரகசியம் !!!

அமாவாசை

உத்ராயணத் தொடக்கமாகிய தைமாத அமாவாசை அன்றும் தக்ஷிணாயணத் தொடக்கமாகிய ஆடிமாத அமாவாசை அன்றும் அதி அற்புதமான கதிர்கள் சூரிய உதயத்தின் போது வெளிப்படும். அப்போது கடலில் நீராடினால் அதி அற்புத சக்தியை நாம் பெறலாம்.

அதற்குரிய நேரம், பிரம்ம முகூர்த்தமாகிய அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணிவரை உள்ள நேரம் ஆகும்.

குறிப்பாக, நாகபட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்திற்கு அருகே உள்ளது கோடியக்கரை.அந்த ஊரில் அமைந்துள்ள சித்தர்துறை எனும் இடத்தில் கடலில் நீராடினால் அதே அற்புத சக்தியை பெறலாம் இது சித்தர்கள் சொன்ன அதி அற்புத ரகசியமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!