Homeஅம்மன் ஆலயங்கள்புவனகிரி பூங்காவனத்து அம்மன்

புவனகிரி பூங்காவனத்து அம்மன்

புவனகிரி பூங்காவனத்து அம்மன்

வரலாறு :

கடலூர் மாவட்டத்தில் புவனகிரி என்னும் ஊரில் இவ்வம்மன் ஆலயம் அமைந்துள்ளத . இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும்.

சிறப்பு :

இவ்வாலயத்தில் மாசிமாத அமாவாசை அன்று நடக்கும் மசானகொல்லை என்னும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

பரிகாரம் :

பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற , அலகு குத்தியும் . மசானத்திலுள்ள சாம்பலை மேலே பூசியும் , எலுமிச்சம் பழ மாலையுடனும் அம்மனை வழிபடுகின்றனர்.

வழித்தடம் :

கடலூர் – சிதம்பரம் – விழுப்புரம் ஆகிய நகரங்களிலிருந்தும். பேருந்து வசதிகள் உள்ளன.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!