ASTROSIVA
அஷ்டவர்க்கம்-எந்த பாவத்தில் எத்தனை பரல்கள் இருந்தால் நன்மை?
அஷ்டவர்க்கம் எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அந்த வயதுகளில் ஜாதகன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பான். லக்னத்தை பிறந்த வருடமாக பாவித்து கொண்டு அதிலிருந்து வரிசை கிரமமாக வருடங்களை ராசிகளில் எண்ணிக் கொண்டு ...
கேந்திராதிபத்திய தோஷம் பற்றிய விரிவான தகவல்கள் !
கேந்திராதிபத்திய தோஷம் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1-ம் பாவமானது ஆயுள், ஆரோக்கியம், குண அமைப்புகளையும்; 4ம் பாவமானது ஒருவருக்கு உண்டாகக்கூடிய சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, ...
அடி மேல் அடி வைத்தால் அத்தனை தோஷங்களையும் விலக்கும் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்பாள்.
ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கோவிலின் புராதனப் பெயர் : சென்னை,கொத்தவால்சாவடி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி தேவஸ்தானம் கோவிலின் தற்போதைய பெயர் மற்றும் முகவரி : 1,லோன்ஸ் ஸ்கொயர், ஆதியப்ப நாயக்கன் தெரு, கொத்தவால்சாவடி, ...
ரோகிணி,மிருகசீரிடம் ,திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?
ரோகிணி நட்சத்திரம் பிறந்த நட்சத்திரம் ரோகிணி செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் பாம்பாட்டி-சங்கரன் கோவில் இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் அகஸ்தியர்-திருவனந்தபுரம் எதிர்பாரத வருமானம் ,பங்கு ...
அஸ்வினி,பரணி ,கிருத்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?
அஸ்வினி நட்சத்திரம் பிறந்த நட்சத்திரம் அஸ்வினி செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் போகர் -பழனி மலை சந்நிதி இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் இடைக்காடர்-திருவண்ணாமலை எதிர்பாரத ...
ஆடி தை அமாவாசையின் ரகசியம் !!!
அமாவாசை உத்ராயணத் தொடக்கமாகிய தைமாத அமாவாசை அன்றும் தக்ஷிணாயணத் தொடக்கமாகிய ஆடிமாத அமாவாசை அன்றும் அதி அற்புதமான கதிர்கள் சூரிய உதயத்தின் போது வெளிப்படும். அப்போது கடலில் நீராடினால் அதி அற்புத சக்தியை ...
குரு பகவானின் அதி அற்புத ரகசியம்!!!
குருபகவான் குருபகவான் ஓர் இராசியில் ஓராண்டுகாலம் சஞ்சாரம் செய்கிறார். சில இராசிகளில் அவர் சஞ்சாரம் செய்யும் பொழுது நமது பாரத பூமியில் சில இடங்களில் தீர்த்தப் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவை 12 ஆண்டுகளுக்கு ...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் !!!
கன்னி லக்னம் ராசி மண்டவத்தில் ஆறாவது ராசியான கன்னி கால புருஷனின் இடுப்புப்பாகத்தைக் குறிக்கும். இது நில தத்துவத்தைச் சேர்ந்தது. உபய ராசியாகும். இது இரட்டை ராசி. பெண்ராசியாகும். இது சிரசால் உதய ...
நோய், கடன்,வறுமை போன்ற துன்பத்தில் இருந்து விடுவித்து பேரருள் புரியும் ஒரு அற்புத திவ்யதேசம்-திருவஹீந்த்ரபுரம்
திருவஹீந்த்ரபுரம்- தேவநாத சுவாமி பெருமானின் திவ்ய தேசங்கள் இவ்வனவுதான் எண்ணிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும் சில திவ்ய தேசங்களில் பக்தர்களை எப்படியெல்லாம் சோதனைக்குப்படுத்தி பின்னர் அவர்களுக்கு தாமே தரிசனம் கொடுத்திருக்கிறார் ...