ASTROSIVA
வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம்(29.06.2024 முதல் 15.12.2024)
வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம் -2024 மேஷம் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யப்போகும் சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த தனலாபத்தை கொடுப்பார். பங்குச்சந்தை முதலீடுகள் மிகுந்த லாபத்தை கொடுக்கும். ...
ஜூலை மாத ராசி பலன்கள் -2024
ஜூலை மாத ராசி பலன்கள் -2024 மேஷம் உங்கள் ராசிக்கு 2ல் குரு, மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, எடுக்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். திருமணம் ...
தர்ப்பை புல்லின் சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?
தர்ப்பை புல்லின் சிறப்புகள் தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் ...
பிரம்மஹத்தி தோஷம் அகற்றும் குச்சனூர் சனீஸ்வரன் கோவில் !இந்தியாவிலேயே தனி தலம் !
குச்சனூர் சனீஸ்வரன் சனி பகவான் கெடு பலன்களையே அதிகம் தரக்கூடியவர் என நம்பப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் கிடையாது என ஆன்மிக அன்பர்கள் கூறுவார்கள். அந்தவகையில் சனிபகவானை வழிபட அனைத்து கெடுபலன்களும் நீங்கும். தமிழகத்தில் ...
செல்வம் கடாட்சம் அருளும் திருஞானசம்பந்தர் துதிப்பாடல்!!
திருஞானசம்பந்தர் ‘செல்வம்’ என்ற சொல் ஏழு முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. அனுதினமும் இப்பாடலைப் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் – பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் ஸித்திக்கும். ...
சந்திரன்-குரு-சனி இணைவு எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன் ?
சந்திரன்-குரு-சனி சந்திரன், குரு, சனி லக்னத்தில் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் சாதுரியமான மனிதராக இருப்பார். பெரிய பதவியில் இருப்பார். குடும்பத்தில் சந்தோஷமிருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சந்திரன், குரு, ...
வாஸ்து தோஷம் போக்கும் கால பைரவர்
கால பைரவர் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேத்திரபாலபுரம். இங்கே தனிக்கோயில் கொண்டிருக்கும் கால பைரவர் ‘வாஸ்து தோஷங்கள்’ நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் அருளும் ...
வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!
விநாயகர் ஆன்மீக அன்பர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நின்று, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத வழிபாடாக திகழ்வது விநாயகர் பெருமான் வழிபாடு. எந்த செயலை தொடங்கினாலும் அந்த செயல் தடையின்றி துரிதமாக ...
மிருகசீரிடம் நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!
மிருகசீரிடம் நட்சத்திரம் இது மூன்று நட்சத்திரங்களால் ஆனது. ஒரு சமயம் மான்தலைபோலும் சில சமயம், தேங்காய் கண் போலவும் தோற்றம்அளிக்கும். அவைகள் ரிஷபத்தின் தலைப்போலவும் தெரியும். சந்திரன் மிருக சீரிடத்தின் வடக்கே ஊர்ந்து ...