ASTROSIVA AUTHOR

ASTROSIVA

திருபுகழ்

திருபுகழ் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித் திருவரும்முப்பத்துமு வர்க்கத் தமரரும்…அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு ...

கருட புராணம்-இறப்பின் நிலை

கருடா ! ஒருவன் மரித்த நாளில் அவனது புத்திரன் செய்ய வேண்டிய சிலவகை பிண்டங்களைப் பற்றியும் , அவற்றின் காரணம் என்னென்ன என்பதைப் பற்றியும் உனக்குக் கூறுகிறேன் , கேள் ! ஒருவன் ...

உங்களுக்கு ஏற்ற தொழில் எது ?

உங்களுக்கு ஏற்ற தொழில் எது ? ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒருவரின் தொழில் நிலையை எடுத்துக் கூற பல முறைகள் சொல்லப்பட்டு உள்ளது. இன்னவர் இன்ன தொழில் செய்வார், இன்ன தொழில் தான் ...

மலையாள மாந்திரீக மந்திரங்கள்

மலையாள மாந்திரீக மந்திரங்கள் வீட்டில் எலிகள் வராதிருக்க மந்திரம் செய்ய வேண்டிய விதி: ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்நானம் செய்து அனுஷ்டான முடித்து சுத்தமான இடத்தில் வாழையிலை போட்டு அதில் பச்சரிசி , கொஞ்சம் ...

சிறப்பு விதிப்படி திருமண பொருத்தம் நிர்ணயம்

சிறப்பு விதிப்படி திருமண பொருத்தம் நிர்ணயம் ரிஷபம் , கடகம் , கள்ளி , விருச்சிகம் , மகரம் , மீனம் போன்ற ராசிகளில் சூரி – சந்- புதன் சேர்க்கை – ...

7ம் பாவத்தின் முக்கிய விதிகள்

7ம் பாவத்தின் முக்கிய விதிகள் 7 – ல் புதன் – சுக்கிரன் சேர்க்கை நல்ல ஸ்திரீகளுடன் கூடி போக சுகத்தை அனுபவித்தால் , தனம் , பலருக்கு , வேண்டியவனாகவும் , ...

சந்திரனும்-திருமணமும்

சந்திரனும்-திருமணமும் லக்கினத்திற்கு 7-ல் சந்திரன் லக்கினத்திற்கு 7-ல் சந்திரன் இருந்தால் வரும் மனைவியால் நன்மையும் அவரால் சில சொத்துக்களும் சேரும். நான்குக்கு மேற்பட்ட பிள்ளைகள் உண்டு. நாளடைவில் உள்ள அதிகாரத்தில் உச்ச நிலையை ...

புதனும்-திருமணமும்

புதனும்-திருமணமும் லக்கினத்திற்கு 7 – ல் புதன் லக்கினத்திற்கு 7 – ல் புதன் நல்ல மனைவி வாய்ப்பாள். மனைவி வகை சொத்து உண்டு. அநேகர் தாய் மாமன் புதல்வியை மணம் புரிவர். ...

கேது பகவானும்-திருமணமும்

கேது பகவானும்-திருமணமும் லக்கினத்திற்கு 7-ல் கேது லக்கினத்திற்கு 7 – ல் கேது இருந்தால் , மனைவிக்கு நல்லதல்ல. சிலருக்கு இல்லற வாழ்க்கை பாழாக்கிவிடுகிறது. அனு தினமும் ஸ்திரீபோகன் , சில்லறை நோய்கள் ...

ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும்-கருட புராணம்

கருட புராணம் ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும் என்றால் , மரிப்பவனின் உடல் அங்கங்கள் தன் சக்தியையும் உணர்வையும் இழக்கத் தொடங்கும்.எமதூதர்கள் அவன் அருகில் வந்து நிற்க , அவனது ...

error: Content is protected !!