Homeஆன்மிக தகவல்துர்கை வழிபாடு யாருக்கு மிக மிக முக்கியம்

துர்கை வழிபாடு யாருக்கு மிக மிக முக்கியம்

துர்கை வழிபாடு யாருக்கு மிக மிக முக்கியம்..?…

பரணி / பூசம் / விசாகம்/ திருவாதிரை / சுவாதி / சதயம் நட்சத்திரத்தில் பிறந்தோர்,மேஷ விருச்சிக ராசி,லக்னங்களில் பிறந்தோர்,சிம்ம ராசியில் பிறந்தோர்.

சித்திரை கார்த்திகை ஆவணி புரட்டாசியில் பிறந்தோர்,க்ருஷ்ணபட்ச சதுர்த்தி,வளர் பிறை அஷ்டமி,காலசர்ப்ப தோஷம் உடையவர்,பாலாரிஷ்டம்,ஆறாம் அதிபன் ஆதிக்கம் உடையோர்,கல்யாணம் ஆகாமல் கஷ்டப்படும் பெண்கள்

ராகு சரியான ஸ்தானத்தில் இல்லாதவர்கள்(1,2,4,5,7,8,9,12)லக்ன,ராசி சந்தியில் பிறந்தோர்.பாலவம் / சகுனி / நாகவம் கரணத்தில் பிறந்தவர்கள்,திருதி / வியாதிபாதம் / ஐந்திரம் ஆகிய நாம யோகங்களில் பிறந்தவர்கள்.

ஜென்ம லக்ன புள்ளி மற்றும் பிறந்த நட்சத்திரம் நின்ற புள்ளி ராகுவின் நட்சத்திரமாக கொண்டவர்கள்..மேல் கண்ட இவர்கள் துர்கை வழிபாட்டால் மட்டுமே வாழ்வில் முன்னேற இயலும்…

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!