108 திவ்ய தேசம்

எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் ,யாரால் எந்த ரூபத்தில் பிரச்சினை வந்தாலும் தீர்க்கும் அற்புத திவ்ய தேசம் -திருக்கோவலூர்

திவ்ய தேசம் -திருக்கோவலூர் பெருமாளின் பாதங்களை சரணடைந்தவர்களுக்கு இல்லை இனி தொல்லை என்றாலும் பெருமாளும் நம் சரணாகதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஒரு கவலை இருந்தால் ...

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள் ,தொழிலால் ,உடலால் ,மனதால் , பாதிக்கபட்டவர்களுக்கு அரு மருந்தாக அமையும் அற்புத திவ்ய தேசம் -திருத்தேவனார் தொகை

திருத்தேவனார் தொகை “திருமாலை” தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சிலசமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியம். காரணம் , திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப் போனால் குறிப்பாகத் தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் ...

கேது தோஷம் நீக்கும் அற்புத பரிகார திவ்ய தேசம்-திருவைகுந்த விண்ணகரம்

திருவைகுந்த விண்ணகரம் ( திருநாங்கூர் ) திருநாங்கூரில் அமைந்த மற்றொரு புண்ணியத் திருக்கோயில் இது. பெருமாளுக்கு திருநாங்கூர் மிகவும் பிடித்த இடம் போலும்,எனவேதான் அடுத்தடுத்து கோயில் கொண்டு ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார். சிறிய கோயில் ...

திவ்ய தேசம் -திருமணி மாடக் கோயில் (திருநாங்கூர் )-குரு பரிகார ஸ்தலம்

திருமணி மாடக் கோயில் ( திருநாங்கூர் ) திருமாலின் தரிசனத்தை அடுத்தடுத்து காணக்கூடிய வாய்ப்பு திருநாங்கூரில் இருக்கிறது. திருமால் தரிசனம் மட்டுமின்றி கருட வாகனங்களையும் ஒன்று சேர்த்துப் பார்ப்பது என்பது கொடுத்து வைத்திருக்க ...

32000 முறை அஷ்டாஷர மந்த்ரத்தை மூன்று நாட்கள் இந்த ஆலயத்தில் தங்கி ஜெபித்தால் அவர்கள் செய்கின்ற , செய்த அத்தனைப் பாவங்களும் விலக்கும் சக்திமிக்க திவ்ய தேசம் -திருசெம்பொன் செய்கோவில்

திருசெம்பொன் செய்கோவில் ( திருநாங்கூர் ) பெருமாளை ஒரு சமயத்தில் பார்த்தால் விளையாட்டுக் குழந்தை,இன்னொரு சமயத்தில் பார்த்தால் மகா குரு . இப்படி திருமால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தினமும் அரங்கேற்றி விளையாடிக் ...

திவ்ய தேசம் -திருவண் புருஷோத்தம பெருமாள்- திருநாங்கூர்

திருவண் புருஷோத்தம பெருமாள் திருவண் புருஷோத்தமம் ( திருநாங்கூர் ) ' திருநாங்கூர் ‘ – என்பது சின்ன ஊராக இருந்தாலும் பகவானின் கடைக்கண் பார்வை மிக அதிகமாகப் பெற்ற ஊர் என்பதால் ...

திவ்ய தேசம்- குடமாடு கூத்தன் பெருமாள் கோவில் -திருநாங்கூர்

திவ்ய தேசம்- குடமாடு கூத்தன் பெருமாள் திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் ) பக்தர்களது மனம் புண்படக்கூடாது என்பதற்காக பகவான் நிறைய அவதாரங்களை அங்கங்கே அப்போதைக்கப்போது எடுப்பது உண்டு. முன்பெல்லாம் அரக்கர்கள் ...

திவ்ய தேசம்-திருவிக்ரமப் பெருமாள் கோவில்

திருவிக்ரமப் பெருமாள் கோவில் சீர்காழிக்குப் பெருமை தரும் வகையில் நகரின் நடுப்புறத்தே அமைந்த அழகுமிக்கத் திருக்கோயில் திருக்காழிச் சீராம விண்ணகரம் இதற்கு பாடலீகவனம் , உத்தம சோடித்திரம் என்று வேறு சிறப்பான பெயர்களும் ...

திருமணம் நடத்த இயலாமல் பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள் ஒருமுறை இந்த திவ்ய தேசம் சென்றுவாருங்கள் -ஸ்ரீ ராஜகோபலா சுவாமி கோவில்

ஸ்ரீ ராஜகோபலா சுவாமி கோவில் திருக்காவளம்பாடி ( திருநாங்கூர் ) புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் திருமால் விரும்பி பள்ளி கொண்ட திருத்தலம்தான் திருக்காவளம்பாடி. ...

100 ஏகாதசி விரதம் இருந்து இந்த பெருமாளை வேண்டினால் நினைத்த வரம் கிடைக்கும் பேராற்றல் மிக்க திவ்ய தேசம் -அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயில்

அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயில் திருமாலுக்கு காவிரிக் கரையின் மீது அவ்வளவு இஷ்டம் போலும்.சோழ நாட்டில்தான் நிறைய இடங்களில் பகவான் தன் லீலா வினோதங்களைக் காட்டியிருக்கிறார். இந்தியாவிலுள்ள யாத்ரிகர்கள் எல்லோரும் சோழ நாட்டிற்கு வர ...

error: Content is protected !!