Homeபரிகாரங்கள்தாந்த்ரீக பரிகாரம்-தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள்

தாந்த்ரீக பரிகாரம்-தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள்

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள்

இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசிய பகுதியில் விலைப்பவையாகும். பல அரிய மருத்துவ குணங்களை தன்னகடத்தை கொண்டது. கருமஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள்.

இந்த கருமஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து இருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும். வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும். எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும். இதுவரையில் வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும்.

அற்புதமான முன்னேற்றத்தையும் பணவரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணிய வேண்டியது கருமஞ்சள் ஆகும்.

வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்று தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் அணியலாம்.

கருமஞ்சள்

கருமஞ்சள் AIDS, HIV, Cancer, Asthma உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்தக்கூடியது.

ஏழரைச் சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான தசா புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்திரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டு கொண்டிருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் வெற்றிகள் உண்டாகும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!