திருவண்ணாமலை
இறைவன்-அருணாச்சலேஸ்வரர்,
அண்ணாமலையார்
இறைவி-அபிதகுஜாம்பால், உண்ணாமுலை
தலமரம் – மகிழம்
தீர்த்தம்-பிரமம்
பாடல்– சம்பந்தர்,அப்பர்
நாடு-நடு நாடு
வரிசை எண்-54
தொலைபேசி– 04175-252438
அருகிலிருக்கும் தலங்கள்
அறையணிநல்லூர்,திருக்கோவிலூர், இடையாறு
கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை – 4:00-12:30
மாலை -4:00-9:30
தலசிறப்புகள்
நினைக்க முக்தி தரும் தலம். இரமண மகரிஷி,அருணகிரி நாதர் அருள் பெற்ற தலம்.பஞ்ச பூத தளங்களில் அக்கினி தலம்
பண் - நட்டபாடை
இராகம் - நாட்டை
திருமுறை- ஒன்று
பதிகம்-10
பாடல் -1
சம்பந்தர்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே
நேரிசை
இராகம் -
திருமுறை- நான்கு
பதிகம்-63
பாடல் -1
திருநாவுக்கரசர்
ஓதிமாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர்கோவே அணி அண்ணாமலையுளானே
நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே
குறுந்தொகை
இராகம் -
திருமுறை- ஐந்து
பதிகம்-5
பாடல் -5
திருநாவுக்கரசர்
தேடிச்சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப்போகும் நமது உள்ள வினைகளே
வழித்தடம்
திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது கோவில்.அண்ணாமலை கிரிவல பாதை சுற்றளவு 15 கிலோ மீட்டர்
கோவில் இருப்பிடம்