ASTROSIVA
பத்திரை கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்
பத்திரை கரணம் பத்திரை கரணத்தின் கிரகம் -கேது பத்திரை கரணத்தின் மிருகம் – சேவல் &கோழி பத்திரை கரணத்தின் வேறு பெயர் – விஷ்டி பத்திரை கரணத்தின் தேவதை – இயமன் பத்திரை ...
லக்கினத்தில் இருந்து 12 வீடுகளில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
நீச்சம் பெற்ற கிரக பலன்
கலைத்துறையில் சாதிக்க துடிப்பவர்கள் செல்லவேண்டிய ஒரு அற்புத திவ்ய தேசம் – திருசித்ரகூடம்
திவ்ய தேசம் – திருசித்ரகூடம் கடலூரிலிருந்து தெற்கே 48 கி.மீ உள்ள மிகவும் புகழ்வாய்ந்த சிதம்பர நகருக்கு மறுபெயர்தான் திரு சித்ரகூடம். தென்புலியூர், தில்லைவனம், கோவில் பெரும் பற்றப் புலியூர், புலிச்சரம், திருச்சிற்றம்பலம் ...
மைத்ர முகூர்த்தம் 2023
மைத்ர முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் நேரம் தான் மைத்ர முகூர்த்தம். கடன் இல்லாத வாழ்க்கை வாழனும் இருக்கிற கடனை எல்லாம் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்க ...
அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்
அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள் ஜோதிடத்தில் பலன் காண்பதற்கு பலவிதமான கணக்குகளை ஆய்வு செய்து பலன் கூறினால் சரியாக இருக்கும். அப்படி பலவிதமான கணக்குகளில் இந்த அஷ்டவர்க்கமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அஷ்டவர்க்கத்தில் ...
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்!
துலாம் லக்னம் ஏழாவதான துலாம் ராசி கால புருஷனின் அடிவயிறு அதாவது வஸ்தியைக் குறிக்கும். இது சிரசால் உதய மாவதால் சிரோதய ராசி எனப்படும். வரயு தத்துவத்தைக் கொண்டது. ஒற்றை ராசி அல்லது ...
வைகாசி விசாகம் 2023
வைகாசி விசாகம் முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இந்தத் திருநாமம் வந்தது என்பார்கள். வேறொரு விதமாகவும் விளக்கம் தருவார்கள். பெரியோர்கள். ‘சாகன் என்றால் சஞ்சரிப்பவர்; வி-பறவை. ...
பெண்கள் பிறந்த நட்சத்திரங்களின் பலன்கள்
பெண்கள் பிறந்த நட்சத்திரங்களின் பலன்கள் ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும். 1.அசுவினி- கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை- கடவுள் பக்தி அதிகமிருக்கும். 2.பரணி-சுத்தமில்லாதவர்கள். சண்டை களை விரும்புபவர்கள். ...
திருமணம் எப்போது நடக்கும் ? ஜோதிட சாஸ்திரங்கள் கூறும் விளக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!!
திருமணம் பண்டைய காலங்களில் இளம் பிராயத்திலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. ஆனால், காலங்கள் மாற மாற இளமையில் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என கூறப்பட்டதால் இளமை ...