ASTROSIVA AUTHOR

ASTROSIVA

வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன்

வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் வரலாறு:மதுரை மாநகரில் மீனாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகப்பெரிய தெப்பக்குளத்தை கொண்டுள்ளது. சிறப்பு :அன்னை மாரியம்மன் மதுரையின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறாரள். ...

சந்திர தசா புத்தி பலன்கள்

சந்திர தசா புத்தி பலன்கள் சந்திர தசா- சந்திர புத்தி சந்திர தசாவில்(Chandra dasa ) சந்திர புத்தி காலமானது 10 மாதங்களாகும். சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், ...

சந்திர தசா பலன்கள்

சந்திர தசா பலன்கள் ஒருவரை கவிஞர் ஆக்கும் திறனும் கற்பனை வளத்தை அளிக்க கூடிய ஆற்றலும் சந்திரனுக்கு உண்டு.சந்திரன் மட்டுமே கண்ணால் காணக்கூடிய கிரகமாகும். சந்திரனின் அழகில் மயங்காதவர் யாவரும் இல்லை. பவுர்ணமியின் ...

திருச்சானூர் பத்மாவதி அம்மன்

திருச்சானூர் பத்மாவதி அம்மன் வரலாறு: ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியின் புற எல்லையில் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆலயம் உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளின் துணைவியார் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆவாள். ...

குரு தசா-புத்தி பலன்கள்

குரு தசா-குரு புத்தி பலன்கள் குரு தசாவில்(Guru Dasa) குரு புத்தியானது 2வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும். குரு பலமாக இருந்தால் ஆன்மீக- தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, புண்ணிய நதிகளில் ...

குரு தசா பலன்கள்

குரு தசா பலன்கள் குரு தசா(Guru Dasa)16 வருடங்கள் நடைபெறும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலம் பெற்று சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை, சாரம் பெற்று ஆட்சி, ...

சனி தசா-புத்தி பலன்கள்

சனி தசா-புத்தி பலன்கள் சனி தசா- சனி புத்தி பலன்கள் சனி தசாவில்(Sani Dasa) சனி புத்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். சனி பலமாக அமைந்திருந்தால் இரும்பு பொருள்கள் மற்றும் ...

புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன்

புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் சிறப்பு:இந்த அம்மன் எட்டு கைகளை உடையவனள். தனது எட்டு கரங்களில் உடுக்கை மற்றும் சூலாயுதமும்,இடது கரத்தில் சாட்டை ,மணி, பரம், குங்கும கிண்ணம் வைத்திருக்கிறாள். ஒரு காலைத் தூக்கியும், ...

சனி தசா பலன்கள்

சனி தசா பலன்கள் சனி தசா(Sani Dasa) பலன்கள் மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் ...

திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன்

திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன் வரலாறு:திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே வடக்கு வாசல் என்ற இடத்தில் பேராத்து செல்லிஅம்மன் ஆலயம் உள்ளது. இவளுக்கு பிட்டபுரத்து செல்லி அம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. ...

error: Content is protected !!