Homeஆன்மிக தகவல்நாளை புதன் ஜெயந்தி கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்க மறக்காமல் இதை செய்யுங்கள்

நாளை புதன் ஜெயந்தி கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்க மறக்காமல் இதை செய்யுங்கள்

புதன் ஜெயந்தி

வைசாக மாதம் சுக்ல ஏகாதசியில் நவகிரகங்களில் புத்திக்கு அதிபதியான புதன் பிறந்தார். இன்று நவகிரகம் உள்ள இடங்களுக்கு சென்று புதனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி ஐந்து விளக்குகள் வைத்து மரிக்கொழுந்து, மருவு போன்ற பச்சை புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

புதன் ஜெயந்தி

மேலும் பெருமாளுக்கு ஐந்து நெய் தீபம் வைத்து, துளசியால் அர்ச்சனை செய்தால் நல்ல புத்திசாலித்தனம் பெற்று கல்வியிலும், தொழிலும் முன்னேற்றம் பெறுவார்கள். நரம்புத் தளர்ச்சி, பித்தம், சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!