அற்புத ஆலயங்கள்

பாதாளத்தில் இருப்பவர்களை உச்சிக்கு வரவழைக்கும் தொடர்ச்சியாக விரதம் இருந்து தரிசிக்க வேண்டிய மூன்று விநாயகர் ஆலயங்கள்!!!

விநாயகர் ஆலயங்கள் 1 கன்னியாகுமரி மாவட்டம்-தக்கலை-கேரளாபுரம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ பாதாள விநாயகருக்கு காலையில் அபிஷேக அலங்காரம், ஆராதனை, அர்ச்சனை செய்து நெய் தீபம் போட வேண்டும். இவர் ஆறு மாதம் கருப்பாகவும், ...

பிரம்மஹத்தி தோஷம் அகற்றும் குச்சனூர் சனீஸ்வரன் கோவில் !இந்தியாவிலேயே தனி தலம் !

குச்சனூர் சனீஸ்வரன் சனி பகவான் கெடு பலன்களையே அதிகம் தரக்கூடியவர் என நம்பப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் கிடையாது என ஆன்மிக அன்பர்கள் கூறுவார்கள். அந்தவகையில் சனிபகவானை வழிபட அனைத்து கெடுபலன்களும் நீங்கும். தமிழகத்தில் ...

வாஸ்து தோஷம் போக்கும் கால பைரவர்

கால பைரவர் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேத்திரபாலபுரம். இங்கே தனிக்கோயில் கொண்டிருக்கும் கால பைரவர் ‘வாஸ்து தோஷங்கள்’ நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் அருளும் ...

விரும்பியதை கொடுக்கும் பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர்

பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர் தக்ஷன், விஷ்ணு, பிரம்மாதிகளுக்கு அகங்காரம் மேலிட்ட காலத்து அவர்களை சிவாக்கையால் சிக்ஷித்து அனுக்கிரகித்த சிவனின் வடிவமே பைரவர். இவருக்கு வேத உருவமாய் நாய் வாகனம் இவருடைய திருநாமத்தில் அமைந்த ...

100 முறை காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் ஒரே திருத்தலம் -ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி

ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பதுடன் காசியில் ...

உலகத்திலேயே மாந்திதோஷம் போக்கும் ஒரே ஒரு திருத்தலம் – திருநறையூர்

மாந்திதோஷம் சோழவள நன்நாட்டில் கோயில் நகரமாகும் குடந்தைக்கு தென்பால் தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம்-திருவாரூர் முதன்மை சாலையில் காவேரியின் உபநதியான அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆற்றில் ...

ஆறு பிரதோஷத்தை கண்டால் புத்திரபாக்கியம் அருளும் அற்புத ஸ்தலம்!!

சிவபெருமான் திருமணத்தின்போது அனைத்து தேவர்களும் முனிவர்களும், புண்ணியஸ்தர்களும்,கயிலையில் கூடியதால், வடதிசை மற்றும் தென்திசையில் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை சமன் செய்யும் பொருட்டு, சிவபெருமானின் கட்டளைப்படி தென் திசை நோக்கி ‘அகத்தியர்’ பயணம் ...

பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இந்த இறைவனை தரிசிக்க முடியும்.

அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை அருள்மிகு உமாமகேஷ்வரார் திருக்கோவில் கோவில் தல வரலாறு பூமா தேவி பூஜித்து பேறு பெற்ற தலம் முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து ...

கல்வியில் சிறக்க வணங்க வேண்டிய பெருமாள்

கல்வியில் சிறக்க வணங்க வேண்டிய பெருமாள் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதார கணக்கில் வராதது ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் ஆகும்.படைக்கும் தொழிலுக்கே ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து பறித்து சென்ற மது, கைடபர் என்ற ...

ராகு கேது பரிகார தலம்-திருப்பாம்புரம்

தலம் திருப்பாம்புரம் தெய்வம்: ஸ்ரீ பிரமராம்பிகை உடனாயஸ்ரீ பாம்புரேஸ்வரர் திருக்கோயில் வழிபட வேண்டிய முறை இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி , அம்பாள் மற்றும் ஏக சரீர இராகு , கேது பகவானுக்கு ராகு ...

error: Content is protected !!