Homeஅம்மன் ஆலயங்கள்திருவாரூர் கமலாம்பிகை அம்மன்

திருவாரூர் கமலாம்பிகை அம்மன்

திருவாரூர் கமலாம்பிகை அம்மன் 

வரலாறு:

அம்மன்களில் மகாலட்சுமியின் அம்சமான கமலாம்பிகை அம்மன் மிகவும் விசேஷமானவரள்.  கமலம் என்ற சொல் தாமரையை குறிக்கும். 

சிறப்பு :

அம்பிகையானவள் அம்பாளாகவும், கருணையுள்ளம் கொண்டவளாகவும் திகழ்கின்றாள்  

பரிகாரம்:

 இந்தக்  கமலாம்பிகை அம்மனை வெள்ளிக்கிழமைகளில் தாமரை மலர்களால் அர்ச்சித்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து ஆறு வாரங்கள் பூஜை செய்து வந்தால், நமக்கு செல்வ வளத்தையும் அம்பிகையின் அருளையும் பெற்றுக் கொடுக்கும். 

திருவாரூர் கமலாம்பிகை அம்மன்

வழித்தடம் :

திருவாரூர் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் செல்கின்றன.

Google Map

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!