ASTROSIVA
கனகதுர்க்கை அம்மன்-விஜயவாடா
விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் வரலாறு: ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள கனகபுரி என்னும் ஊரில் இந்திர கீழதிரி மலையின் உச்சியில் கனகதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. துர்க்க மாசுரன் என்ற அரக்கனை அழிக்க ...
ஓதிமலைமுருகன் கோவில் – ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட அற்புத முருகர்
ஓதிமலைமுருகன் கோவில் – ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட அற்புத முருகர் சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது ...
மருத்துவ ஜோதிடம் -நோய்களுக்கான பரிகாரம்
மருத்துவ ஜோதிடம் -நோய்களுக்கான பரிகாரம் சில வியாதிகள் என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்று ஏங்கும் காலமாக உள்ளது கிழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் படி இரண்டு விதமாக இதை பயன்படுத்துங்கள்.அதாவது ஒவ்வொருநாளும் என்ன ...
மாந்தி தோஷம்-நீக்கும் பரிகார ஸ்தலம்
உங்கள் ஜாதகத்தில் மாந்தி தோஷம் அல்லது குளிகன் தோஷம் உள்ளதா?ஜென்ம சனி , அஷ்டம சனி அல்லது அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறதா ? திருவாலங்காடு-மாந்தீஸ்வரர் கோயில் காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி ...
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் ...
சனிதோஷம் நீக்கும்-வானமுட்டி பெருமாள்
சனிதோஷம் நீக்கும் வானமுட்டி பெருமாள் சனிதோஷம் நீக்கும் வானமுட்டி பெருமாள்…கும்பகோணம் அருகே ஓர் அத்திவரதர் !இத்தகைய சிறப்புகளையுடைய திருத்தலம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே சுமார் 3 ...
108 திவ்ய தேசங்களின் அட்டவணை
108 திவ்ய தேசங்களின் அட்டவணை 108 திவ்ய தேசங்களில் தாயாரின் பெயர் மற்றும் பெருமாளின் பெயர் அந்த திவ்ய ஸ்தலம் எந்த மண்டலத்தில் இருக்கிறது ? எந்த நகருக்கருகில் இருக்கிறது என்ற விவரங்களை ...
மாடன் உபாசன மந்திரம்
மாடன் உபாசன மந்திரம் பூஜை விதி: செவ்வாய்க்கிழமை இரவு 3 மணிக்கு, குளம் அல்லது நதியில் ஸ்னானம் செய்து, சுத்த வஸ்திரம் கட்டி விபூதி தரித்து அனுஷ்டானம் முடித்து கொண்டு, முருங்கை மரத்தினால் ...
விஷ்ணு துர்க்கை அம்மன்
விஷ்ணு துர்க்கை அம்மன் வரலாறு: தஞ்சாவூர் மாவட்டம் பாலதள்ளி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. சிறப்பு: துர்க்கை அம்மனில் பலவிதமான அம்சங்கள் உண்டு. இதில் விஷ்ணு துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்ற ...