ASTROSIVA
சனி பகவானுக்கு திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்வது எப்படி ?
சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று சிவனையும், தாயாரையும், வணங்கி அர்ச்சனை செய்த பிறகு சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து, கருப்பு துணியை சனீஸ்வரருக்கு சாத்தி, எள் தீபம் ஏற்றி, எள் ...
பண விரயத்தை தடுக்கும் எளிய பரிகாரம் !
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே இல்லையென்ற புலம்பல் இன்று அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்குமுதல் காரணம் நம் கையில் இருக்கும் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்றும் அதற்கு தேவை உள்ளதா என்பதையும் கருத்தில்கொள்ளாமல் ...
ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் ?
ஆடி ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் ...
குருவினால் உருவாகும் ராஜயோகங்கள்!!
குரு ஹம்ச யோகம் லக்னத்திற்கு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) குரு உச்சம், ஆட்சியாக அமைந்து இருப்பாரானால் அது ‘அம்ச யோகமாகும்’. இதனால் ஜாதகர் முகவசியமாகவும், புகழ்மிக்கவராகவும், ஆராய்ச்சி திறனும், மிகப்பெரிய பதவிகளையும் பணத்தை நன்கு ...
பாதாளத்தில் இருப்பவர்களை உச்சிக்கு வரவழைக்கும் தொடர்ச்சியாக விரதம் இருந்து தரிசிக்க வேண்டிய மூன்று விநாயகர் ஆலயங்கள்!!!
விநாயகர் ஆலயங்கள் 1 கன்னியாகுமரி மாவட்டம்-தக்கலை-கேரளாபுரம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ பாதாள விநாயகருக்கு காலையில் அபிஷேக அலங்காரம், ஆராதனை, அர்ச்சனை செய்து நெய் தீபம் போட வேண்டும். இவர் ஆறு மாதம் கருப்பாகவும், ...
வீடு,கடை, வணிக வளாகம் வாடகைக்கு விட கூடாத நாட்கள் ?
ஆயில்யம் – கேட்டை நட்சத்திர நாட்கள் வரும் போது வாடைக்கு விடாதீர்கள். ஒப்பந்தம் முடிந்தும் காலி செய்யாமல் பிடிவாதம் பிடிப்பார்கள். நம்பிக்கை துரோகம் செய்யும் கிரகங்கள் இரண்டு. அது நாமெல்லாம் நல்லவர்கள் என்று ...
ஜாதகப்படி சூரியன் எந்த ராசியில் இருந்தால் ? எந்த ஆலயத்தில் வழிபடலாம்?
சூரியன் சூரியன் மேஷ ராசியில் இருந்தால் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,சென்று வழிபட்டு வரவும். சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்,காஞ்சிபுரம் சென்று வழிபட்டு வரவும். சூரியன் மிதுன ராசியில் ...
ஜாதகத்தின் உயிர் நாடியான லக்னம் பற்றிய முக்கிய தகவல்கள் !!
லக்னம் லக்னம் என்பதை மூன்று வகையாக பிரித்துக் கொள்வோம். அவை சரம், ஸ்திரம், உபயம் என்பனவாம். இதில் சர லக்கினம் என்பது மேஷம், கடகம், துலாம், மகரம் எனவும், ஸ்திர லக்கினம் என்பது ...
கடன் பிரச்சினை தீர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம் !
கடன் பிரச்சினை வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கைநீட்டி கடன் வாங்குகின்றோம். கிரெடிட் கார்டில் தேவையேபடாத பொருட்களைகூட வாங்கி குவிக்கின்றோம். ஆனால் ...
குபேர வாழ்வு தரும் அரச இலை வழிபாடு !!
அரச இலை வழிபாடு 16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை ...