நவராத்திரி பூஜை

நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம்: சாமுண்டி பூஜையின் நோக்கம் : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல். அம்மன் வடிவம்: தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள்.முண்டமாலையும் அணிந்தவள்.முண்டன் என்ற அசுரனை ...

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : நரசிம்மி. பூஜையின் நோக்கம் : ரத்த பீஜன் தேவியால் வதம் புரிய செல்லுதல். நரசிம்மி வடிவம் : நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி ...

நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : பிராம்மி. பூஜையின் நோக்கம் : சண்ட முண்டனை வதம் புரிய செல்லுதல். பிராம்மி வடிவம் : பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் ...

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : இந்திராணி பூஜையின் நோக்கம் : தூம்ரலோசன வதம் புரிதல். இந்திராணி வடிவம்: இந்திரனின் சக்தி வடிவமாக நிகழக்கூடியவன் மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள்.வஜ்ராயுதத்தை கொண்டு ...

நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம்: வைஷ்ணவி. பூஜையின் நோக்கம் :தூத சம்வாதம் வைஷ்ணவி வடிவம் : கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் ...

நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : மகாலட்சுமி பூஜையின் நோக்கம்: தேவர் துதி ஏற்றல் மகாலட்சுமி வடிவம் : தாமரை மலரில் வீற்றிருப்பவள்.கேடயம், ஆயுதம் மற்றும் சங்கு சக்கரம் ஏந்திய ...

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : வராஹி பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல். வராஹி வடிவம் : வராக முகம் கொண்டவள். பெரிய சக்கரத்தை கரங்களில் ...

நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் அருளும் இரண்டாம் நாளான கௌமாரி அம்மன் வடிவம்: கௌமாரி. பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல். கெளமாரி வடிவம்: அடியாருக்கு வேண்டும் ...

நவராத்திரி முதல் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி முதல் நாள் வழிபாடு அம்மன் வடிவம் : மகேஸ்வரி பூஜையின் நோக்கம் : மது கைடவர் என்ற அசுரனை வதம் புரிதல் மகேஸ்வரியின் வடிவம் : திரிசூலமும், பிறை சந்திரன் மற்றும் ...

நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள் புல், பூண்டு, புழு, மரம், பசு. புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண ...

error: Content is protected !!