நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு

அம்மன் வடிவம்: சாமுண்டி

பூஜையின் நோக்கம் : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல்.

அம்மன் வடிவம்: தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள்.முண்டமாலையும் அணிந்தவள்.முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்றுஅழைக்கப்படுகிறாள்.மிகவும் சினம் கொண்டவள்.தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள்.

தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் தீப துர்க்கை.

யோகிகள் யோகத்தால் நவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள்.

நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாமரை

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : மரிக்கொழுந்து

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : வெள்ளை நிறம்

அன்னையின் அலங்காரம் : சுபத்ராதேவி அலங்காரம்

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வெண் மலர்கள்

கோலம் : கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும்.

நைவேத்தியம்: அக்கார வடிசல்

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 10 வயது

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள்: சௌபாக்கியம் உண்டாகும்.

பாட வேண்டிய ராகம் : வசந்தா

நடனம்: கோலாட்டம்

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : திரட்டுப்பால்

பலன்கள் : இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள்.

Leave a Comment

error: Content is protected !!