ASTROSIVA AUTHOR

ASTROSIVA

மரத்துறை காத்யாயினிஅம்மன்

மரத்துறை காத்யாயினிஅம்மன் வரலாறு: தஞ்சாவூர் மாவட்டத்தில் மரத்துறையில் காத்யாயினி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பார்வதிதேவிக்கு அளிக்கப்பட்ட மறுபெயர் காத்யாயினி ஆகும். இவள் நவதுர்க்கைகளில் ஆறாவது துர்க்கை ஆவர். மக்களை காப்பதால் காத்யாயினி என்ற ...

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-6

ஜோதிட குறிப்புகள்-பகுதி-6 செவ்வாய், புதன், குரு, சனி, ஆகியோர் அஸ்தங்கம் அடைந்து நீசம் பெற்று 5, 6, 8, 11, 12-ம் இடங்களில் இருந்தால் வறுமை பிடித்துக்கொண்டு வாட்டும். கன்னி அல்லது மகர ...

ஜென்ம நட்சத்திரத்தின் ரகசியங்கள்

ஜென்ம நட்சத்திரத்தின் ரகசியங்கள்: ஜோதிடத்தில் அஸ்வினி முதல் ரேவதி வரை என மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. சந்திரன் தினமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பெயர்ந்து செல்வது வழக்கம். அப்படி நாம் பிறக்கும் நாளில் ...

எந்தெந்த விலங்குக்கு உணவளித்தால் எந்தெந்த தோஷம் நீங்கும் தெரியுமா?

எந்தெந்த விலங்குக்கு உணவளித்தால் எந்தெந்த தோஷம் நீங்கும் தெரியுமா? நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுப்பதால் நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு ...

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-5

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-4 ஆறாம் வீட்டின் அதிபதி ஒரு அசுபக் கிரகத்துடன் சேர்ந்து, லக்னம் அல்லது 8ஆம் வீட்டில் இருந்தால் உடலில் காயங்கள் ஏற்படக்கூடும். லக்னாதிபதி மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம் ஆகிய ...

ரிஷப ராசி -ரிஷப லக்னம்

ரிஷப ராசி -ரிஷப லக்னம் ரிஷப ராசியில் பிறந்தவர்களின் தன்மைகள்: பாவம் பழிக்கு அஞ்சுபவன். எல்லோருக்கும் உதவி செய்பவன். தன் தாய் தந்தையரை தன்னை விட அதிகமாக நேசித்த பாதுகாப்பான். தன் சத்துருக்களை ...

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-4

ஜோதிட குறிப்புகள்-பகுதி-4 மூன்றாம் இடத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும், பதினோராம் இடத்தில் குரு தனித்து இருந்தாலும், முறையே இளைய சகோதரராலும் நலம் உண்டாகாது. மூன்றாம் இடத்தில் சனி இருந்து செவ்வாயினால் பார்க்கப்பட்டால் சகோதரரை ...

சந்தோஷி மாதா ஆலயம்

சந்தோஷி மாதா ஆலயம் வரலாறு: துர்க்கையின் அம்சமான சந்தோஷி மாதா ஆலயம் மும்பைக்கு அருகில் உள்ள தஹானு என்ற மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் ஆதிவாசிகள் அதிகம். ஆடு, மாடு மேய்க்கும் ஒரு ...

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-3

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-3 லக்னாதிபதிக்கோ, சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஏழாமிடத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பிறன் மனை விழையக்கூடும். லக்னாதிபதி நல்லதொரு வீட்டிலிருந்து சுபகிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகர் நல்லதொரு இடத்தில் ...

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்கள்

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்கள் 1. அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும். 2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் ...

error: Content is protected !!